Veera
Exclusive Content
விஜயை நம்பினால் சுடுகாடு நிச்சயம்! விரட்டி விரட்டி வெளுத்த அய்யநாதன்!
காங்கிரஸ் கட்சியில் உருவாகி வருகிற செங்கோட்டையன்தான் மாணிக்கம் தாகூர். அவர் செங்கோட்டையனை...
ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில் நுழைந்த மர்மப் பெண்ணால் பரபரப்பு…
ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக, ...
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால்...
செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…
செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும்...
நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…
கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி...
மருத்துவ குணம் வாய்ந்த மீனின் நெற்றி மட்டும் 2லட்சத்திற்கு விற்பனை:
மனிதர்களின் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் வாய்ந்த மீனின் நெற்றி 2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பும் பொழுது ஒரு மீனவர்...
சமையல் சிலிண்டரின் விலை 2000 ஆகலாம்:நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்!!
மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால், சமையல் சிலிண்டர் விலை 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் ஆச்சர்யபடுவதற்கு இல்லை, என தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
தாராபுரத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட...
மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி மோசடி-ஆவடி காவல் இணை ஆணையகரத்தில் இளம்பெண் புகார்
மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி மோசடி-ஆவடி காவல் இணை ஆணையகரத்தில் இளம்பெண் புகார்
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆவடி காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில்...
நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி வலியுறுத்தல்
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் அக்டோபர் 1ம் தேதியே தொடங்கும் என அரசு அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல்...
சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல்: தமிழர் வேட்பாளர் தர்மன் வெற்றி பெற அதிக வாய்ப்பு!!!
சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளி தர்மன் சண்முக ரத்தினம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூர் அதிபர் ஹாலீமா யாகூபின் பதவி காலம் வரும்...
ஆண்களை காட்டிலும் இதய நோயால் அதிகம் பாதிக்கபடுவது பெண்களே: ஆய்வில் அதிர்ச்சி தகவல்:
ஆண்களை காட்டிலும் இதய நோயால் அதிகம் பாதிக்கபடுவது பெண்களே: ஆய்வில் அதிர்ச்சி தகவல்:இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோய்களால் பாதிக்கப்படும் தகவல் அதிர்ச்சியை...
