Veera

Exclusive Content

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...

காரைக்குடியில் விமான போக்குவரத்து மையம்… தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியீடு!

கரைக்குடியில் உள்ள செட்டிநாடு விமான நிலையத்தை விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்காக...

சென்னையில் இன்று 2-வது நாளாக வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில்...

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை  அருங்காட்சியகம் திகழ்வதாக முதலமைச்சர்...

1,299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு… 46 மையங்களில் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று...

2025-ல் தமிழ் சினிமாவின் Re – release சாதனைகள்!

2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்ததென்றே கூறலாம்....

மருத்துவ குணம் வாய்ந்த மீனின் நெற்றி மட்டும் 2லட்சத்திற்கு விற்பனை:

மனிதர்களின் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் வாய்ந்த மீனின் நெற்றி 2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பும் பொழுது ஒரு மீனவர்...

சமையல் சிலிண்டரின் விலை 2000 ஆகலாம்:நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்!!

மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால், சமையல் சிலிண்டர் விலை 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் ஆச்சர்யபடுவதற்கு இல்லை, என தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட...

மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி மோசடி-ஆவடி காவல் இணை ஆணையகரத்தில் இளம்பெண் புகார்

மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி மோசடி-ஆவடி காவல் இணை ஆணையகரத்தில் இளம்பெண் புகார் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆவடி காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில்...

நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் அக்டோபர் 1ம் தேதியே தொடங்கும் என அரசு அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல்...

சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல்: தமிழர் வேட்பாளர் தர்மன் வெற்றி பெற அதிக வாய்ப்பு!!!

சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளி தர்மன் சண்முக ரத்தினம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் அதிபர் ஹாலீமா யாகூபின் பதவி காலம் வரும்...

ஆண்களை காட்டிலும் இதய நோயால் அதிகம் பாதிக்கபடுவது பெண்களே: ஆய்வில் அதிர்ச்சி தகவல்:

ஆண்களை காட்டிலும் இதய நோயால் அதிகம் பாதிக்கபடுவது பெண்களே: ஆய்வில் அதிர்ச்சி தகவல்:இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோய்களால் பாதிக்கப்படும் தகவல் அதிர்ச்சியை...