- Advertisement -
சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளி தர்மன் சண்முக ரத்தினம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூர் அதிபர் ஹாலீமா யாகூபின் பதவி காலம் வரும் 13ஆம் தேதி முடிவடைகிறது .இந்நிலையில் நாட்டின் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடக்கிறது. இந்த தேர்தலில் தமிழரான தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற காக், லியோன், போட்டியிடுகின்றனர்.
இந்த 3பேர் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. நாளை அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தமிழன் தர்மன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.