Veera

Exclusive Content

திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

"தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க...

சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள எடையளவான 45 கிராம்...

திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!

ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின்...

கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!

கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர்...

ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம்:ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்:

ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படியும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் முன் அனுமதி...

ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: 3 பேருக்கு போலீஸார் வலை வீச்சு!!!

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது. இது தொடர்பாக மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி காமராஜ் நகர் சேக்காடு மெயின் ரோட்டை...

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம்:திருவள்ளுவர் மாவட்டத்தில் குறை தீர்ப்பாளர் நியமனம் :

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் : திருவள்ளுவர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது...

மீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்வு:தமிழக அரசு உத்தரவு !!!

மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு மீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் 60 வயதை  கடந்தவர்களுக்கும் மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்கப்படும்...

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு:வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி:

பலகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு :சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு.3 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது - வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி.தரம் உள்பட பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சேலம் ஜவ்வரிசிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு...

சென்னை தண்டையார்பேட்டையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்:பிரபல ரவுடி பவுடர் ரவி உட்பட மூன்று பேர் கைது:

சென்னை தண்டையார்பேட்டையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் பிரபல ரவுடி பவுடர் ரவி உட்பட மூன்று பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.பவுடர் ரவி மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட...