Veera

Exclusive Content

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...

காரைக்குடியில் விமான போக்குவரத்து மையம்… தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியீடு!

கரைக்குடியில் உள்ள செட்டிநாடு விமான நிலையத்தை விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்காக...

சென்னையில் இன்று 2-வது நாளாக வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில்...

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை  அருங்காட்சியகம் திகழ்வதாக முதலமைச்சர்...

1,299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு… 46 மையங்களில் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று...

2025-ல் தமிழ் சினிமாவின் Re – release சாதனைகள்!

2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்ததென்றே கூறலாம்....

ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம்:ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்:

ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படியும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் முன் அனுமதி...

ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: 3 பேருக்கு போலீஸார் வலை வீச்சு!!!

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது. இது தொடர்பாக மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி காமராஜ் நகர் சேக்காடு மெயின் ரோட்டை...

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம்:திருவள்ளுவர் மாவட்டத்தில் குறை தீர்ப்பாளர் நியமனம் :

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் : திருவள்ளுவர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது...

மீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்வு:தமிழக அரசு உத்தரவு !!!

மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு மீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் 60 வயதை  கடந்தவர்களுக்கும் மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்கப்படும்...

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு:வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி:

பலகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு :சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு.3 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது - வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி.தரம் உள்பட பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சேலம் ஜவ்வரிசிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு...

சென்னை தண்டையார்பேட்டையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்:பிரபல ரவுடி பவுடர் ரவி உட்பட மூன்று பேர் கைது:

சென்னை தண்டையார்பேட்டையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் பிரபல ரவுடி பவுடர் ரவி உட்பட மூன்று பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.பவுடர் ரவி மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட...