Veera
Exclusive Content
பள்ளிகளில் தவெக கட்சியினர் ஆய்வு: அரசு விரைவில் முடிவு எடுக்கும்! உதவி பேராசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகள் இல்லை: கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் பேட்டி!
"பள்ளிகளில் அரசியல் கட்சியினர் நுழைந்து ஆய்வு செய்வது தொடர்பாகத் தமிழக அரசு...
என்னை மிரட்டும் தோனியில் பேசும் த.வெ.க மாவட்ட செயலாளர்; வருத்தம் தெரிவிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை: திமுக எம்.எல்.ஏ கா.கருணாநிதி எச்சரிக்கை!
"என்னை ராஜினாமா செய்ய வைப்போம் என்று மிரட்டும் தோனியில் பேசி, எனது...
திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!
"தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க...
சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள எடையளவான 45 கிராம்...
திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!
ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின்...
கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!
கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர்...
விதவைப் பெண்ணிடம் உல்லாசம்:சொந்த தாய் தந்தையை விஷம் வைத்து மகனே கொலை:
விதவைப் பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க இடையூறாக இருந்த சொந்த தாய் தந்தையை விஷம் வைத்து மகனே கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
ஹாசன் மாவட்டம், அரக்கலகோடு தாலுகா பிசிலஹள்ளி...
திருவிக நகர் அம்பத்தூர் பேருந்து நிலையங்கள் 50 கோடியில் புதுப்பிக்கும் பணி தொடங்குகிறது :
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னையில் திருவிக நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் வசதியுடன் தரம் உயர்த்த படுகின்றன. இதில் அம்பத்தூர், திருவிக நகர் ஆகிய இரண்டு பேருந்து நிலையங்கள் பொது...
காதலுக்காக தந்தையை கொலை செய்ய துணிந்த மகள்:காதலனுடன் கைது :
காதல் விவகாரம் கண்டித்த பெற்றோர்: காதலன் உதவியுடன் தந்தையை கொலை செய்ய முயற்சித்த மகள் ,காதலன் ,என நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே உள்ள பழனிச்செட்டிபட்டி...
ரோஜ்கர் மேளா – 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி
ரோஜ்கர் மேளா - 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி
சென்னை ஆவடியில் நடைபெற்ற Rozgar Mela ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி...
ஆவடி மாநகராட்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணி:
ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு பேரில் ஆவடி போக்குவரத்து ஆய்வாளர், மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணிகொடி அசைத்து துவக்கி வைத்தார்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகளை...
அரிசி நிரப்பப்பட்ட குக்கரால் காதலியை அடித்து கொன்ற காதலன்:வேறு ஒரு ஆண் நண்பருடன் கள்ள உறவு:
அரிசி நிரப்பப்பட்ட குக்கரால் காதலியை அடித்து கொன்ற காதலன் கைது..
பெங்களூருவில் உள்ள மைக்கோ லேஅவுட்டில் தனது காதலியை அரிசி நிரப்பிய குக்கரில் வைத்து கொலை செய்த வைஷ்ணவ் என்ற நபரை போலீஸார் கைது...
