தேர்தல் 2026
75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி
திமுக ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...
தமிழ்நாடு முழுவதும் 151 கோடி பறிமுதல்…தேர்தல் தலைமை அதிகாரி தகவல்…
தமிழ்நாடு முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணம் பொருட்கள் பறிமுதல்...
2026 தேர்தல் களம் -180 தொகுகளில் திமுக முன்னிலை…அக்னி நியூஸ் நிறவனத்தின் சர்வே ரிபோர்ட்…
2026 சட்டமன்ற தேர்தலில் "மேற்கு மண்டலம் முழுவதும் திமுக முன்னிலை.. அதிமுகவுக்கு...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
2026 சட்டமன்றத் தேர்தல்: விசிக விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.விசிக தலைவர்...
அனுமதி இல்லாமல் அரசியல் விளம்பரங்களை பதிவிடக் கூடாது – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பணம் கொடுத்து செய்தி வெளியிட வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது!!தமிழ்நாடு, புதுச்சேரி கேரளம், மேற்குவங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற...
“தமிழகத்தில் மறைமுகமாக காலூன்றத் துடிக்கும் பாஜக”: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அதிரடி அலசல்
2026 சட்டமன்றத் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரபடைந்துள்ளது. பாஜக மற்றும் அதிமுகவுடனான கூட்டணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் முன்வைக்கும் கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலத்தின் அரசியல்...
தமிழ்நாடு VS டெல்லி” – இதுவே தேர்தல் களம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி விமர்சனம்!
தேர்தல் என்பது வெறும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல் அல்ல, இது "தமிழ்நாடு மற்றும் டெல்லிக்கு இடையிலானப் போர். "டெல்லி டீம்" தோற்கடிக்கப்பட்டு, "தமிழ்நாடு டீம்" வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள...
நீளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – 10 தொகுதிகள் வேண்டும் என விசிக கோரிக்கை…
விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் போட்டியிட 10 சட்டமன்ற தொகுதிகள் வேண்டுமென திமுகவிடம் கோரிக்ககை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், முதற்கட்ட பேச்சு வார்த்தையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி...
”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட செயல்பாடுகள் வேகமெடுத்து வரும் நிலையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை கவனம் ஈர்த்துள்ளது.தமிழக அரசியலில் மாற்று...
பூந்தமல்லி அருகே பரபரப்பு: துணியில் சுற்றி பைக்கில் கடத்தப்பட்ட ரூ. 27.5 லட்சம் பறிமுதல்!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27.5 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, வாக்காளர்களுக்குப்...
சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 29.99 லட்சம் முதல்...
தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாட்டில், தமிழகத்தின் 234...
தமிழகத்தில் தேர்தல் களம்: இதுவரை ரூ.23 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட கடந்த சில தினங்களிலேயே, கணக்கில் வராத சுமார் ரூ.23 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
