நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் – முதலமைச்சர்
நமது நாடே சமத்துவபுரமாக ஆக வேண்டும் என்பதே எனது கனவு என...
ராஜ்யசா தேர்தல் – வேட்புமனு பரிசீலனை தொடக்கம்…
மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று...
மாநிலங்களவை தேர்தலில் கடைசி நாளில் குழப்பம்…அன்புமணிக்கு எதிராக சுயேட்சை மனு…
தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல்...
திமுகவின் டிஎன்ஏவை மாற்றும் ஸ்டாலின்…அதிமுக தலைவர்களை இணைப்பதன் மாஸ்டர் பிளான் இதுதான்…போட்டுடைத்த பத்திரிகையாளர் மணி…
என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்த போது அந்த கூட்டணி பலம்பெற்றது போல்...
2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை
2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வருகிறார்.2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு, தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்ய பிப்ரவரி 26,27 இல் தலைமை தேர்தல்...
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?
SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத, எவருடைய கேள்விக்கும் பதில் சொல்லாத ஒரு...
தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…
தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டாா். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் மொத்தம்...
2026 இலக்கு: “தமிழ்நாடு தலைகுனியாது” – திமுகவின் பிரம்மாண்டப் பரப்புரை
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, "தமிழ்நாடு தலைகுனியாது - என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முழக்கத்துடன், இதுவரை எந்தக் கட்சியும் மேற்கொள்ளாத மிகத் தீவிரமான மற்றும் விரிவான தேர்தல் பரப்புரையைத்...
SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்
வாக்காளர் பட்டியல் (SIR) சட்ட பூர்வமானது அல்ல இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.வாக்காளர் பட்டியல் Special Intensive Revision (S.I.R) நடைமுறையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை தலைமை...
SIR – பயிற்சி இல்லை, ஆப் பழுது: 30 நாள் 100% இலக்கைச் சாதிப்பது எப்படி? – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேள்வி!
SIR - பயிற்சி இல்லை, ஆப் வேலை செய்யவில்லை, ஆனால் 30 நாட்களுக்குள் 100% முடிக்கச் சொன்னால் எப்படி முடியும்? என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.குறிப்பிட்ட அரசுப் பணியை (சமீபத்தில் நிர்வாகிகளுடனான சந்திப்பில் குறிப்பிடப்பட்ட SIR...
’ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அ.தி.மு.க SIR-ஐ ஆதரிக்கத்தான் செய்வார்கள் – என்.ஆர். இளங்கோ விமர்சனம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (05.11.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ, வாக்காளர்...
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதா? கவலை வேண்டாம் – தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது குறித்த முழு விவரம் இதோ!.பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட 12...
SIR…மார்க்சஸ் கம்யூனிஸ்ட் – பாஜக மோதல்
பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவொற்றியூர் மண்டலத்தில் தேர்தல் ஆணையம் தலைமையில் SIR வாக்காளர்...
ஓரணியில் தமிழ்நாடு – புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
என்.கே.மூர்த்தி"ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்தை முன்னெடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுவீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கியுள்ளார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று மாநிலம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி...
━ popular
மாவட்டம்
5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!
வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபுவின் மகன் மௌலீஷ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில்...


