spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

விஜய் கூட்டணி? ஆளனுப்பும் காங்கிரஸ்! மணி சொன்ன சீக்ரெட்ஸ்!

திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை கூட்டணி. எனவே காங்கிரஸ் மேலிடம் திமுக உடனான கூட்டணி முறிக்க ஒருபோதும் விரும்பாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அதன் காரணமாக திமுக...

நிதிஷ்குமாருக்கு தலைவலி ஆரம்பம்! நடக்கப் போறதை சொல்றேன் கேளுங்க! பாலச்சந்திரன் க்ளியர் ரிப்போர்ட்!

பீகாரில் என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு காரணம் தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க அனுமதித்தது தான் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் மற்றும் என்டிஏ கூட்டணியின்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1986 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட நினைவுகள்!

பொள்ளாச்சி மா.உமாபதி தி.மு.க. இளைஞர் அணியின் கோவை மாவட்ட அமைப்பாளர், மாநிலத் துணைச் செயலாளர், தி.மு.க. தொண்டர் அணியின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளைக் கடந்து, தற்பொழுது தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநிலச் செயலாளர் ஆகப் பணியாற்றும் பொள்ளாச்சி...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வின் எதிரிகள் யார்?

ப.திருமாவேலன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிரிகள் யார் என்றால், திராவிடத்தின் எதிரிகளும் திராவிடர்களின் முன்னேற்றத்துக்கு எதிரிகளும் தான்!திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளிலேயே அதன் கொள்கையைப் பேரறிஞர் அண்ணா தெளிவுபடுத்தினார்."திராவிட முன்னேற்றக் கழகம் - போட்டிக் கழகம் அல்ல. திராவிட முன்னேற்றக்...

எடப்பாடிக்கு அதிர்ச்சி! புது திட்டத்துடன் அண்ணாமலையை இறக்கிய அமித்ஷா! அய்யநாதன் நேர்காணல்!

பாஜக சார்பில் அதிமுக உடன் கூட்டணி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு நயினாரிடமும், என்டிஏவில் இடம்பெற்றிருந்த கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அண்ணாமலையிடமும் வழங்கப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்...

ஆதவ் அர்ஜுனாவை காப்பாற்ற சதி! சிபிஐ கண்டுபிடித்த உண்மை என்ன? ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

கரூர் சம்பவத்திற்கு முன்னதாக ஆதவ் அர்ஜுனா, சபரீசன் பேசியதாக வெளியாகும் தகவல் அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தவெக நிர்வாகி ஆதவ் - சபரீசன் தொடர்பாக சவுக்கு சங்கர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

க.திருநாவுக்கரசு தி.மு.க. தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. முக்கால் நூற்றாண்டு, அது அரசியல் களத்தில் நின்று வாளையும் கேடயத்தையும் இன்னமும் சுழற்றிக்கொண்டு இருக்கிறது. போராட்டம் தொடருகிறது;முடிந்தபாடில்லை. அது முடியாது. இது, திராவிட இயக்கவியல்,திராவிட இயக்கம் உருவாகி 113 ஆண்டுகள் ஆகிவிட்டன. 'காலம்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தென் தமிழ்நாட்டில் கழகம்!

பொன்.முத்துராமிலங்கம்இன்று திராவிட இயக்க வளர்ச்சிப்போக்கின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இங்கு நடைபெறும் ஆட்சி, 'திராவிட மாடல் ஆட்சி' என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியும் வளமும், இந்திய...

பீகாரில் சங்கிகளுக்கு சாணியடி! கருத்துக்கணிப்பு மெகா மோசடி! உமாபதி நேர்காணல்!

பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தபோதும், அங்குள்ள களநிலவரம் பாஜகவுக்கு எதிராக உள்ளதாகவும், எனவே அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு வெளியாகி உள்ள தேர்தலுக்கு பிந்தைய...

2 நாள் சிபிஐ வேட்டை! எவிடன்சை வைத்து கதறிய புஸ்ஸி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

கரூர் விவகாரத்தில் விஜய், பாஜகவிடம் வசமாக சிக்கிவிட்டார். பாஜகவின் சொல்பேச்சு கேட்டு அவர் நடக்காவிட்டால், சிபிஐ உரிய முறையில் விசாரிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பம் தொடர்பாக விஜய் தரப்பில் சிசிடிவி உள்ளிட்ட ஆவணங்கள் சிபிஐ...

━ popular

விஜயின் காரை முற்றுகையிட்ட தவெகவினர் – பனையூரில் பரபரப்பு

தவெக தலைவா் விஜய் பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் அவரது காரை தவெகவினா் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்ததாக...