கட்டுரை

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

மல்லை சத்யா அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...

கீழடி : 2600 ஆண்டுகளாக மாறாத தமிழரின் தொழில்நுட்பம்! – வியக்க வைக்கும் உலோகவியல் ஆய்வு முடிவுகள்!

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் செங்கற்களால் கட்டப்பட்ட உலைகலன்களின் தொழில்நுட்பம், சுமார்...

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! டிரம்பிடம் அடி பணிந்த மோடி! ஜெகத் காஸ்பர் நேர்காணல்!

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்காக மத்திய அரசு பல்வேறு சமசரங்களை செய்து கொண்டிருக்கக் கூடும் என்று பாதிரியார் ஜெகத் காஸ்பர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், அதன் பின்னால் உள்ள அரசியல்...

அண்ணாமலை – இபிஎஸ் பயங்கர சண்டை! தேமுதிக IN – ராமதாஸ் OUT! சீட் பகிர்வில் திமுக கிங்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிபந்தனைகளில் திமுகவிடம் ராஜ்ய சபா இடங்கள் மட்டுமின்றி, உள்ளாட்சி பதவிகளில் 20 சதவீத பதவிகளை காங்கிரஸ் கேட்பதாகவும், இது ஏற்புடையது அல்ல என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பண்பாட்டுத்தளத்தில் என்ன செய்தது தி.மு.க?

சுகுணா திவாகர்75 ஆண்டுகளைக் கடந்து பவளவிழா கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகம், அரசியல் தளத்தில் என்ன சாதித்தது என்றால் ஒரு நீண்ட பட்டியலே போடலாம். சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம், தமிழ்நாடு பெயர் சூட்டல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்,...

விஜயை விரட்டிய காங்கிரஸ்! கூட்டணிக்கு யாரும் வரல! தவெகவுக்கு சம்பவம் இருக்கு! தராசு ஷ்யாம் நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு பிறகு நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் மதர் ஆப் ஆல் எலக்சன்ஸ் என்றும், தேர்தலின் தீவிரத்தை உணர்ந்து அதற்கு விஜய் கட்சியினரை தயார் படுத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர்...

அண்ணாவின் கதை

இரா.கண்ணன் ஐக்கிய நாடுகள் சோமாலியா ஹிர்ஷ பெல்லே மாநில அலுவலக துணைத்தலைவர் எழுத்தாலும் பேச்சாலும் பாசத்தாலும் தமிழர்களின் இதயத்தில் நிரந்தரமாய் இடம்பிடித்த ஒரு சாமானியனின் சரித்திரமே அண்ணாவின் கதை. அந்தச் சரித்திரம் தமிழர்களின் எழுச்சிச் சரித்திரம். ஒன்றுபட்ட இந்தியாவில் தமிழர்களின் அடையாளம்...

இதுல எதாவது லாஜிக் இருக்கா? விஜய்க்கு நடுநிலை வாக்காளர்களை ஈர்க்கும் எண்ணம் இல்லையா? சிவப்பிரியன் கேள்வி!

விஜய் தன்னுடைய பேச்சில் திமுக எதிர்ப்பு, அதிமுக எதிர்ப்பு, போகிற போக்கில் பாஜகவை தொட்டுச்செல்வது என்று ஒரே டெம்ப்லேட்டில் பேசி வருவதாக மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் தெரிவித்துள்ளார். தவெகவின் 3ஆம் ஆண்டு விழாவில் விஜயின் பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன்...

“பேரறிஞர் அண்ணா : மொழி, நிலம், அடையாளத்தின் அரசியல் “

”ஒரு மொழியின் நிலத்தை இன்னொரு மொழி அபகரிக்கக் கூடாது” என்ற அவரது ஒரே வரி, அண்ணாவின் அரசியல் அறத்தையும் தொலைநோக்கையும் வெளிப்படுத்துகிறது.பேரறிஞர் அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவஞ்சலி, ஒரு தலைவரின் மறைவை மட்டும் நினைவுகூரும் நாளாக அல்ல; தமிழ்நாடு இன்று...

அள்ளிவிட்ட மோடி! அல்வா கொடுத்த நிர்மலா! பிரித்து மேய்ந்த பொன்ராஜ்!

மத்திய அரசின் பட்ஜெட்டில் குஜராத் மாநிலத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.2026 - 2027ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- நிதியமைச்சர்...

உலகை உலுக்கிய எப்ஸ்டின் ஃபைல்ஸ்! சிக்கியது டிரம்பின் கெஸ்ட் ஹவுஸ்! இந்தியாவில் உருளும் பெரிய தலை! சத்யராஜ் நேர்காணல்!

எப்ஸ்டின் ஃபைல்ஸ் வெளியாகி உள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் பாஜக அமைச்சருக்கும் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகவியலாளர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் எப்ஸ்டின் பைல்ஸ் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து ஊடகவியலாளர் சத்தியராஜ்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – குன்றின் மேலிட்ட விளக்கும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையும்!

கல்யாணராமன் தமிழில் கடித இலக்கியம் அதன் உச்சநிலைக்குச் சென்றது, பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் கடிதங்களால்தான் என்று அழுத்திச் சொல்ல முடியும். தந்தை பெரியார், அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், சம்பத், கண்ணதாசன் போன்றோரின் மேடைகளை மாலை நேர வகுப்பறைகள் என்ற...

━ popular

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு தலைமுறைகளாக ரசிகர்களின் மனங்களைக் கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88) அவர்களின் உடல், 30 குண்டுகள் முழங்க முழு...