spot_imgspot_img

கட்டுரை

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…

விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதுவுமே வேலை செய்யாதிருக்கும் நிலைக்குத் தயாராக இருங்கள் – ரயன் ஹாலிடே

”இந்த விதியை உறுதியாகக் கடைபிடியுங்கள்: இன்னல்களைக் கண்டு கலங்காதீர்கள், அபரிமிதத்தை நம்பாதீர்கள். தன் இஷ்டத்திற்கு ஆட்டம் போடுகின்ற பழக்கம் அதிர்ஷ்ட தேவதைக்கு உண்டு என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்” – செனகாகண்ணோட்டங்கள் கையாளப்படக்கூடியவை. செயல்நடவடிக்கைகள் வழிநடத்தப்படக்கூடியவை. நம்மால் எப்போதும் தெளிவாகச் சிந்தித்துச்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!

மருத்துவர் எழிலன் நாகநாதன் ஏற்றத்தாழ்வுகள் மிக்க சமூக அமைப்பில் மேற்கொள்ளப்படும் அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட எந்தத் தலையீடும் குறிப்பிட்ட மேல்தட்டு தரப்புக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடியதாக மாறிவிடும். குறிப்பாக, சுகாதாரத் திட்டங்கள், ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் மேலடுக்கில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படும்....

சிபிஐ விசாரணையில் விஜய்! தூசி தட்டி எடுக்கப்படும் புதிய கேஸ்! சிவப்ரியன் நேர்காணல்!

விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஏற்படும் அனுதாபம் காரணமாக அவர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிகமாக பிரிப்பார் என்று பாஜக நினைப்பது, அவர்களுக்கே பாதகமாக முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் சிவப்ரியன் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த...

காங்கிரஸ் போனாலும்… திமுகவுக்கு சிக்கல் இருக்கா? குபேந்திரன் நேர்காணல்!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், திமுக கூட்டணிக்கு உளவியல் ரீதியான பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் யூடியூப் சேனலுக்கு...

அமித் ஷா வைத்த 2 அதிரடி டிமாண்ட்! விஜயின் அரசியல் வாழ்வு காலி? ராஜகம்பீரன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜகவுக்கு பணிந்து போனால் விஜயின் அரசியல் காலியாகிவிடும். அதே நேரம் பணியாவிட்டால் அவர் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ள...

பந்தையம் அடித்த பராசக்தி! தமிழன் செய்த சம்பவம்! கொண்டாடி தீர்க்கும் 2k கிட்ஸ்!

பராசக்தி திரைப்படத்தில் இந்தி திணிப்பு சாமானியர்களின் பிரச்சினை என்பது காட்டப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.பராசக்தி திரைப்படம் பேசும் அரசியல் குறித்து பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது...

விஜய் கைதுக்கு சிபிஐ தீவிரம்! டிரைவர் கக்கிய உண்மைகள்! அமித்ஷா போட்ட பகீர் ஆர்டர்!

கரூர் சம்பவத்தின்போது வீடியோ வெளியிட்டு சவால் விட்ட விஜய், சிபிஐ, வருமான வரித்துறைக்கு சவால் விடுக்காதது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.விஜய்க்கு ஜனநாயகன் பட பிரச்சினை, சிபிஐ, வருமான வரித்துறை என நெருக்கடிகள் முற்றும் நிலையில், இதன்...

பராசக்தி வென்றதா? டிரெண்ட் ஆன வீடியோ! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

பராசக்தி திரைப்படம், இளைஞர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வரலாற்றை தெரிந்து கொள்வதற்கான ஒரு திறவு கோலாக அமைந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.பராசக்தி படம் வெளியாகி உள்ள நிலையில், அப்படத்தில் இடம்பெற்றுள்ள மாணவர் போராட்ட வரலாறு மற்றும் படத்தில்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதிரியை முற்றுகையிடுங்கள் – ரயன் ஹாலிடே

”தங்களுடைய வாய்ப்புக்காகக் காத்திருந்தவர்கள் சிறந்த மனிதர்கள் அல்லர். மாறாக, அவற்றைத் துணிச்சலாக எதிர்கொண்டு, முற்றுகையிட்டு, வெற்றி கொண்டு, தங்கள் முன்னால் மண்டியிட வைத்தவர்களே சிறந்த மனிதர்கள்” – எஃப். எச். சாப்பின்அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா முதல் முறையாகப்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

பேராசிரியர் அ.இராமசாமி 1946 - 49ஆம் ஆண்டுகளில், வடக்கே - தில்லியில், இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிப்பதில் அரசியலமைப்பு அவை சுறுசுறுப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்தியை ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக அரசியலமைப்பு அவை ஏற்றுக்கொண்ட மூன்றாவது நாளில், அதைக் கடுமையாக எதிர்ப்பதற்காகத் தெற்கே...

━ popular

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...