கட்டுரை
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!
மல்லை சத்யா
அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...
கீழடி : 2600 ஆண்டுகளாக மாறாத தமிழரின் தொழில்நுட்பம்! – வியக்க வைக்கும் உலோகவியல் ஆய்வு முடிவுகள்!
Ramya -
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் செங்கற்களால் கட்டப்பட்ட உலைகலன்களின் தொழில்நுட்பம், சுமார்...
த.வெ.க. செய்த திருட்டுத்தனம்! விஜய்க்கு ஏழரை சனி ஆரம்பம்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
தவெகவில் விருப்ப மனுக்களை ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் பேர் வாங்கியதாக கூறுவது எதார்த்தத்திற்கு ஏற்புடையது அல்ல. இதன் மூலம் விஜய் மாஸ் காட்ட முயற்சிக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப்...
காங்கிரஸ் கிளம்பட்டும்! பிரேமலதா IN! வேலூர் லாபி OK! தராசு ஷ்யாம் நேர்காணல்!
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சி வெளியேறினாலும், அதற்கான மாற்றுத் திட்டம் தயாராகவே உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு...
தி.மு.கவிற்குப் போட்டி எதிர்க்கட்சி இல்லை, உதயநிதியின் இளைஞரணிதான்! வே. மதிமாறன் புகழாரம்!
விருதுநகரில் நடைபெறும் திமுக தெற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், 2026 வெற்றியின் முன் அறிவிப்பின் நிகழ்வாக அமைய வாழ்த்துவதாக எழுத்தாளர் வே.மதிமாறன் தெரிவித்துள்ளார்.விருதுநகரில் நடைபெறும் திமுக தெற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான...
விஜயுடன் இணையும் காங்கிரஸ், பிரேமலதா? தமிழக அரசியலில் திருப்பம்? உமாபதி நேர்காணல்!
காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் விஜயுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மற்றும் தேமுதிகவின் கூட்டணி கணக்குகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது:- திமுக...
2-வது இடத்திற்கு குறிவைக்கும் தவெக! விஜயை அடிக்க தொடங்கிய அதிமுக! கள நிலவரத்தை கணிக்கும் இதயா!
தங்களுடைய வாக்குகளை விஜய் பெருமளவில் பிரிக்கிறார் என்பதை அதிமுக தற்போது தான் உணர்ந்து கொண்டு, அவரை தாக்க தொடங்கியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் இதயா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரபல தொலைக்காட்சிக்கு மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது...
அஜித் அப்பாவி… சிக்கிய நிகிதா! வெளியான சிபிஐ ரிப்போர்ட்! நேரடி சாட்சியின் பேட்டி!
அஜித்குமார் மீது நிகிதா அளித்த திருட்டுப் புகார் பொய்யானது என்று சிபிஐ கூறியுள்ளதன் மூலம் அவர் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளதாக வழக்கறிஞர் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியும், புகார்தாரருமான வழக்கறிஞர் கார்த்திக் ராஜா யூடியூப்...
அண்ணாமலை போட்ட அந்த திட்டம்! முந்திக்கொண்ட பாஜக தலைமை! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
தனிக்கட்சி தொடங்குவதாக பாஜக தலைமைக்கு மிரட்டல் விடுத்ததால், அண்ணாமலை கட்சியில் இருந்தே தூக்கி வீசி விட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன்...
ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு கொட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்! நொந்து போன ஆர்.என்.ரவி! சம்பவம் செய்த மு.க. ஸ்டாலின்!
துணைவேந்தர்கள் நியமன வழக்கு மற்றும் ஜனநாயகன் பட வழக்கில் எதிர் மனுதாரருக்கு உரிய கால அவகாசம் வழங்கி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தி உள்ளதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.பல்கலைக் கழக துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமிக்க...
அதிக சீட்டு? அதிகாரத்தில் பங்கா? பேச்சுவார்த்தை தாமதம் ஏன்? குபேந்திரன் நேர்காணல்!
திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கினால், காங்கிரசில் வரும் விமர்சனங்கள் எல்லாம் அடங்கிவிடும். அதை திமுக உடனடியாக செய்ய வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிரபல...
தேர்தல் பணிகளில் இருந்து விலகிய அண்ணாமலை! புதுக்கட்சி தொடங்க திட்டமா? செந்தில்வேல் நேர்காணல்!
பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கும் அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்கி புதிய அணியை ஏற்படுத்துகிற எண்ணத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அண்ணாமலை விலகியதின் பின்னணி குறித்து ஊடகவியலாளர் செந்தில்...
━ popular
சினிமா
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
N K Moorthi - 0
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு தலைமுறைகளாக ரசிகர்களின் மனங்களைக் கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88) அவர்களின் உடல், 30 குண்டுகள் முழங்க முழு...
