spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

SIR ஆபத்தில் சிக்கிய தமிழ்நாடு! உச்சநீதிமன்றத்தில் எதுவும் நடக்காது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

தமிழகத்தில் SIR நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட போவது திமுக மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் தான் என்று மூத்த பத்திரகையாளர் தராசு ஷ்யாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.SIR நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...

பட ரிலீசுக்காக விஜய் பக்கா பிளான்! பொளந்து எடுத்த ராஜகம்பீரன்!

ஜனநாயகன் படத்தின் வெளியீட்டிற்காகவே, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அவசர அவசரமாக விஜய் சந்தித்து, நிவாரண நிதி வழங்கினார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.தவெக தலைவர் விஜய், முதலமைச்சர் மீது முன்வைத்துள்ள விமர்சனகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அரசியல்...

திமுகவ அழிக்கிறியா! ஓட்டு இருக்கா! புத்தி வேணும் விஜய்! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதை எதிர்க்கும் திமுக தப்பி பிழைத்துக்கும். ஆனால் எஸ்.ஐ.ஆரை ஆதரிக்கும் அதிமுக, பாஜக கட்சிகள் வீழ்ச்சியை சந்திக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி எச்சரித்துள்ளார்.தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர்...

ஸ்டாலின் கேட் ஓபன்! கூட்டணிக்கு வெய்ட் பண்ணும் அதிமுக! நிலவரத்தை சொல்லும் ஷ்யாம்!

திமுக சட்டமன்றத் தேர்தலுக்கு தாயாராகிவிட்ட நிலையில், அதிமுக இன்னும் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது. எனவே அவர்கள் தேர்தலுக்கு தயாராகவில்லை என்றே தோன்றுவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல...

வாக்காளர் திருத்தப் பணிகளால் குழம்பும் மக்கள்..!! தெளிவு படுத்துமா தேர்தல் ஆணையம்??

S.I.R. எனச் சொல்லப்படும், ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் (நவ.4) நான்காம் தேதி தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் அது நடைபெறுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு...

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்??

 2026 சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக ஆயத்தமாகி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என இத்தேர்தலில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளை தங்களை பலப்பத்தும் முனைப்புடன்...

ஒரே மாதிரி நேரட்டிவ் செய்யும் மோடி,டிரம்ப்! தேஜஸ்வி பக்கம் திரும்பும் மக்கள்! பீர்முகமது நேர்காணல்!

பீகார் தேர்தலில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு மக்கள் ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் அங்குள்ள...

“பாஜக பேரம் பேசுனாங்க” செங்கோட்டையன் வாக்கு மூலம்! வேவு பார்த்த எடப்பாடி மகன்! ப்ரியன் நேர்காணல்!

2026 தேர்தலில் தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களின் நோக்கம் என்பது எடப்பாடியை பலவீனப்படுத்துவதான். அதற்கு அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு விஜயுடன் கூட்டணி வைப்பது தான் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்...

பாஜக டீலிங்! சிக்கிய செங்கோட்டையன்! விளாசி தள்ளிய கோட்டீஸ்வரன்!

பாஜகவை நம்பி சென்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு உதாரணமாக தற்போது செங்கோட்டையன் மாறியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது மற்றும் அதன் பின்னணி அரசியல் குறித்து  மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனல்...

பீகாரில் உயர்ந்த வாக்கு சதவீதம்! காங்கிரஸ் வெற்றி உறுதி! அய்யநாதன் நேர்காணல்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாகி இருப்பதன் மூலம் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதியாகி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு...

━ popular

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...