spot_imgspot_img

கட்டுரை

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…

விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...

உதயநிதி சொன்னது சரியா? எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதிலடி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் ஒரு ஸ்பாய்லராக இருப்பார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியல் களம் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...

தேர்தல் தேதி அறிவிப்பு! விஜய் தலைமையில் புதிய அணி! களம் யாருக்கு சாதகம்? தராசு ஷ்யாம் நேர்காணல்!

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில் நான்கு அணிகள் உள்ளதாகவும், இதில் திமுகவின் கைகள் மேலோங்கி இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்  பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :-...

ஒரே நாளில் சுக்குநூறான அமித்ஷா இமேஜ்! மேடையில் கதறிய பின்னணி! வல்லம் பஷீர் நேர்காணல்!

தமிழ்நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்று அமித்ஷா தங்களின் தேர்தல் வியூகத்தை பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி உள்ளார் என்று திராவிட வெற்றிக் கழக முதன்மை செயலாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.திராவிட வெற்றிக்கழக முதன்மை செயலாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனலுக்கு அளித்த...

நடிகர் குமரி முத்து;கலையுலக உடன் பிறப்பு!

நீரை மகேந்திரன் தி.மு.கழக வரலாற்றில் இடம்பிடித்த தீரர்களை வாராவாரம் இங்கு நினைவுகூர்ந்து வருகிறோம்.அந்த வகையில், பெரியாரின் தொண்டராக, அண்ணாவின் தம்பியாக, கலைஞரின் உடன்பிறப்பாகப் பயணித்து, கழகம் வளர்த்த நடிகர் குமரி முத்து அவர்களின் வரலாற்றைப் பார்க்கவாம்.இன்றைக்கு எத்துனையோ நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்கள்....

ட்விஸ்ட் வைத்த உதயநிதி! எடப்பாடி பழனிசாமியின் பலவீனம்! திருப்பரங்குன்றத்தை கைவிடும் பாஜக? அய்யநாதன் நேர்காணல்!

திமுகவுக்கு போட்டி என்பது அதிமுக தான் என்றும், விஜய், தவெக - திமுக இடையே தான் போட்டி என்று பொய்யான பிம்பத்தை கட்டமைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி நேர்காணல், அமித்ஷா தமிழக வருகை குறித்து மூத்த...

விஜய் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்! அமித்ஷா திட்டம் படுதோல்வி! ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது பாஜகவின் நேரடி எதிர்ப்பை சந்திப்பதாகும், எனவே அந்த முடிவை விஜய் எடுப்பாரா? என்பது சந்தேகத்திற்கு உரியதாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அமித்ஷா தமிழக வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு...

சூப்பர் பென்ஷன் திட்டம்! சரியான நேரத்தில் முறையான அறிவிப்பு! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு TAPS எனப்படும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக...

நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதல்வர்!

நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதல்வர். தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்த தவறான பிம்பத்தைச் சிலர் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள், நிதியை வெறும் எண்ணிக்கையாக அல்ல எண்ணமாக பார்க்க வேண்டும். அத்தகைய நீதியை நிதி நிர்வாகத்தில் உருவாக்கினார் முதல்மைச்சர்.ஆட்சிப் பொறுப்புக்கு வந்த உடனேயே இரண்டு...

ஆதவ் அர்ஜுனாவுக்கு வந்த அழைப்பு! சிபிஐயிடம் சிக்கிய ரகசிய வாக்கு மூலம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

விஜயை, அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக...

அமித்ஷாவிடம் சரண்டர் ஆன விஜய்! கழுத்தை பிடித்த சிபிஐ! ராஜகம்பீரன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதன் மூலம் டெல்லியில் உள்ள எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுவிட்டதாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.தவெக நிர்வாகிகளிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பேசியதாவது:- கரூர்...

━ popular

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...