கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...
விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…
விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!
கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...
விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு! 20 நாளில் வெடிக்கும் பூகம்பம்! அமித்ஷா, இபிஎஸ் கணக்கு என்ன? தராசு ஷ்யாம் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசல் தொடர்பான குற்றப்பத்திரிகை வெளியாகும் போது, தவெக தரப்பில் அவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் உடைபடும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கில் தவெக நிர்வாகிகளிடம் நடந்த விசாரணை விவரங்கள் வெளியானதன் பின்னணி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்கள் வேலையைச் செய்யுங்கள், அதைச் செவ்வனே செய்யுங்கள் – ரயன் ஹாலிடே
”செவ்வனே செய்யப்படுகின்ற எதுவும், அது எவ்வளவு முக்கியத்துவமற்றதாக இருந்தாலும், அது உன்னதமானது” – சர் ஹென்ரி ராய்ஸ்பின்னர் அமெரிக்க அதிபராக உயர்ந்தபோதிலும், ஆன்ட்ரூ ஜான்சன், தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு தையற்காரராக இருந்ததைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். "நான்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட இயக்கத் தழலேந்திய மகளிர் தொடரோட்டம்!
மருத்துவர் ப.மீ.யாழினி
இதுவொரு சாதாரண தொடரோட்டமல்ல. நூற்றாண்டுகளாகச் சாதியும் ஆணாதிக்கமும் செங்கல்லும் சுண்ணாம்புக்கலவையும் வைத்து எழுப்பிய சுவர்களை உடைத்தெறிந்து, முதல் வீராங்கனை தனது ஓட்டத்தைத் தொடங்குகிறாள். அவளது காலடியில் இருப்பது சமதளப் பாதை அல்ல; ஒவ்வொரு அடியிலும் அவள் பாதத்தைச் சுட்டெரிக்கும்...
திருப்பரங்குன்றம் – ஒரு சிறு பயணம்
அறிவழகன் கைவல்யம்
சில நாட்களுக்கு முன்னதாக திருப்பரங்குன்றம் சென்று வந்தேன். புதிதாகப் போடப்பட்டிருக்கும் படிகள் தெரியாது என்பதால் காட்டுப் பாதையில் தடம் மாறினேன். வாயிலில் இருந்த காவலர் எங்கே எதற்காகப் போகிறேன் என்று கேட்டார்."நான் சும்மாதான் சார் போகிறேன், சுற்றிப் பார்ப்பதற்கு...கூடவே...
அயோத்தியும் – திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?
மருதையன்நீதி வழங்கும்போது, "அண்ணன் தம்பி" என்று பார்க்கக் கூடாது என்பது புகழ் பெற்ற சினிமா வசனம். அதுபோல, சட்டம், நீதி, முன்தீர்ப்பு, மரபு ஆகிய எதையும் கருத்தில் கொள்ளக் கூடாது, "மனுதாரர் சங்கியா" என்று மட்டுமே பார்த்து நீதிபதி ஜி.ஆர்....
பொங்கல் – புதிய பண்பாட்டின் தொடக்கம்!
பொங்கல் வெறும் பண்டிகை மட்டுமல்ல, இது உழைப்பின் பெருமையையும், இயற்கையை மதிக்கும் உயரிய தமிழர் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஒரு கலாச்சார நிகழ்வாகும். இதனை சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மகிழ்வுடன் அனைவரும் கொண்டாடுவோம்!இன்றைய தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில்,...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – செயல்முறையைக் கடைபிடியுங்கள் – ரயன் ஹாலிடே
”சீப்பின் பற்களுக்கு அடியில் சிக்கலும் நேர்ப்பாதையும் ஒன்றுதான்” - ஹெராகிளைட்டஸ்பயிற்றுவிப்பாளர் நிக் சபான் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவதில்லை என்றாலும்கூட, அவருடைய உதவியாளர்களும், அவருடைய அணியில் விளையாடுகின்ற விளையாட்டு வீரர்களும் அதை ஒரு நெறியாகக் கடைபிடித்து வருகின்றனர்....
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!
கவின் மலர்சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தைக் கல்வி வாயிலாகக் கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக விளங்குகிறது தமிழ்நாடு. கல்வியில் சமூக நீதி எனும் கோட்பாட்டை சுதந்திரத்திற்கும் முன்பிருந்தே திராவிட இயக்கம் கடைப்பிடித்துவருகிறது. கல்வியில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்தவென நீதிக்கட்சி காலத்திலேயே...
ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்! ஓபிஎஸ், டிடிவிக்கு புது ஆஃபர்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்கு செல்வதால் எந்த பயனும் இல்லை என்பதால் அவருடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயக்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்...
சிபிஐயிடம் உளறித்தள்ளிய ஓட்டுநர்! புஸ்ஸிக்கு போன் போட்ட விஜய்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தும் சிபிஐ, விஜயிடம் விசாரணை நடத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கூறியுள்ளார்.கரூர் வழக்கில் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகளின் தொடர் விசாரணை நடத்துவதன் பின்னணி குறித்து மூத்த...
━ popular
அரசியல்
‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்
திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...


