spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

பீகார் தேர்தல் மேடையில் ஒலித்த ஸ்டாலின் பெயர்! பதறியடித்து ஓடிய மோடி! திருப்பியடித்த தமிழ்நாடு!

பீகாரில் நிலவும் ஊழல், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார் என்று அரசியல் விமர்சகர் அகிலன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் நிலவரம் குறித்து அரசியல் விமர்சகர் அகிலன்...

விஜய்-க்கு பாடமெடுத்த அஜித்! இந்த வீடியோவை பார்த்து திருந்தினால் சரி! செந்தில்வேல் நேர்காணல்!

கூட்டத்தை கூட்டுவது என்பது ஒரு போதை என்றும், அந்த போதையில் இருந்து விஜய் வெளியே வர என்று நடிகர் அஜித் தனது பேட்டியில் கூறியுள்ளதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் அளித்திருக்கும் பேட்டி...

தேன்கூட்டில் கை வைத்த எடப்பாடி! அண்ணாமலை தனிக்கட்சி உறுதி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி சந்திப்பின் பின்னணியில் அண்ணாமலையின் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :-...

செங்கோட்டையனின் துணிச்சல்! கொக்கி போடும் விஜய்! அண்ணாமலையை பேச சொன்னது அமித்ஷா! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா சொல்லித்தான், எடப்பாடியை முதலமைச்சர் ஆக்க பாடுபடுவோம் என்று அண்ணாமலை சொன்னார் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் நீக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :-ஏட செங்கோட்டையன்,  ஓபிஎஸ்,...

“பண வாசம்”- எது செல்வம்? – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, வெறும் பணத்தால் பயனில்லை என்று சொல்லிவிட்டீர்கள். செல்வம் என்றால் என்ன? பணம் மட்டுமே செல்வம் இல்லையென்றால் வேறு எவை செல்வம்?நம் சமுதாயத்தில் ஒரு வழக்கம் உண்டு. யாராவது கால்களில் விழுந்தால், 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க'...

தப்பு செஞ்சிட்டீங்க எடப்பாடி! செங்கோட்டையன தொட்ருக்க கூடாது! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

ஒபிஎஸ், டிடிவி, சசிகலா போன்றவர்களால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன்  நீக்கப்பட்டது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...

அஜித் சொன்ன அந்த வார்த்தை! மூடி மறைக்கும் ஊடகங்கள்! கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு விஜய் மற்றும் சில காட்சி ஊடகங்களை தவிர்த்து, மற்ற அனைவரும் கூட்டு பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று  பத்திரிகையாளர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த நடிகர் அஜித்குமாரின் பேட்டி தொடர்பாக பத்திரிகையாளர் சத்தியராஜ் யூடியூப்...

டிடிவி,ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டு! எடப்பாடிக்கு விரைவில் கல்தா! உமாபதி நேர்காணல்!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பிடுங்கி விடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில்...

அதிமுகவில் வெடித்த பூகம்பம்! செங்கோட்டையன் அதிரடி பேட்டி! தொடங்கியது பாஜகவின் திட்டம் சி!

அதிமுக - பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கு செல்வதை தடுக்க டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களை வைத்து புதிய அணியை உருவாக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...

“பண வாசம்”- சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்? – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, நான் நிறைய பணம் சம்பாதிக்கிறேன். சம்பாதித்த பணத்தை தானதருமம் செய்யுங்கள்,அப்போதுதான் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று நிறைய பேர் என்னிடம் சொல்கிறார்கள். நான் எவ்வளவு தானமாகக் கொடுப்பது?எவ்வளவு தானம் கொடுக்க வேண்டும் என்பதை யாருமே நிர்ணயம்...

━ popular

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...