தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே
News365 -
பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!
மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...
தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு ஆபத்தா? கலவரத்தை தூண்டும் மோடி! ஜீவசகாப்தன் நேர்காணல்!
தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது கண்டிக்கத் தக்கது என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது :- பிரதமர் மோடி மீண்டும்...
கூட்டணிக்கு வர முடியாது! எடப்பாடிக்கு விஜய் அதிர்ச்சி! துக்ளக் குருமூர்த்தி ஸ்கெட்ச்!
அதிமுக உடன் தவெக கூட்டணிக்கு செல்லாது என்று நிர்மல்குமார் அறிவித்துள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் புன்னை வளவன் தெரிவித்துள்ளார்.அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று தவெக அறிவித்துள்ளது குறித்து பத்திரிகையாளர் புன்னைவளவன் யூடியூப்...
ரூ.888கோடி ஊழல் விவகாரம்.. கடிதம் அனுப்பியது உண்மையில் ED தானா?? வலுக்கும் சந்தேகம்..
நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888.30 கோடி ஊழல் நடந்துள்ளதாக , தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது உண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தானா? என தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்...
செங்கோட்டையனுக்கு அமித்ஷா கட்டளை! பாஜக போடும் புதிய திட்டம்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
செங்கோட்டையன் கலகம் செய்வதன் பின்னணியில் அமித்ஷா இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் தேவர் ஜெயந்திக்கு ஒன்றாக மரியாதை செலுத்தியுள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு...
ஒன்றிணைந்த ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன்! அதிமுகவில் வரும் அதிரடி மாற்றம்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
ஒபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் தேவர் சிலைக்கு கூட்டாக மரியாதை செலுத்தியதன் மூலம் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் தேவை என்பதை வெளிப்படுத்தி உள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ஒபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக...
“பண வாசம்”- மதிப்புக் கூட்டப்பட்ட பணம் – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாஒருநாள் பழனிச்சாமியின் மகன் பள்ளிக்கூட பஸ்ஸை தவறவிட்டுவிட்டு அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தான். உடனே பழனிசாமி மகனை அழைத்துக்கொண்டு சென்று ஸ்கூல் வாசலில் இறக்கிவிட்டார்."அப்பா இங்க ஏம்பா வந்த?" என்றான் மகன்.பழனிச்சாமிக்கு கோபம் தலைக்கேறியது. "என்னடா விளையாடுறியா... நீதானடா டீச்சர்...
“பண வாசம்”- பட்ஜெட்டில் விழும் பொன்னாடை – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாகேள்வி :குரு, எவ்வளவு சம்பாதித்தாலும் போத வில்லை, செலவுக்கு மேல் வருமானம் வர என்ன வழி?இந்த அத்தியாயத்திற்கு ஏன் இப்படியொரு தலைப்பு என்று கேட்கிறீர்களா? ஏன் எப்போதும் பட்ஜெட்டில் துண்டு விழவேண்டும். ஒரு மாற்றத்திற்கு பொன்னாடை விழலாமே என்றுதான்.:-)தெருமுனையில்...
அன்புமணிக்கு ராமதாஸ் ஆப்பு! ஹெச்.ராஜாவுக்கு கவர்னர் பதவி! அண்ணாமலை உள்குத்துகள்!
பாமகவில் சௌமியா அன்புமணிக்கு போட்டியாக தான், காந்திமதியை மருத்துவர் ராமதாஸ் செயல் தலைவராக நியமித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர் உமாபதி அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தமிழகத்தில் 3 பேருக்கு...
ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 தரும் மோடி! நிதிஷ் கட்சி சோலி இதோட காலி! பத்திரிகையாளர் ஆர்.மணி பேட்டி!
பீகாரில் நிதிஷ்குமார் அரசு புதிய திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 25 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கியிருப்பது, அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிய கேம் சேஞ்சராக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி தெரிவித்துள்ளார்.பீகார்...
கரூரில் விஜய் போட்டி? ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
விஜய், கரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது. அப்படி அவர் போட்டியிட்டால் அது மிக பயங்கரமான போட்டியாக அமையும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசியது குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்...
━ popular
தேர்தல் 2026
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?
SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...


