தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே
News365 -
பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!
மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...
கட்சியை கலைச்சிருங்க விஜய்! 41 குடும்பங்களின் வாக்குமூலம்! மகாபலிபுரத்தில் என்ன நடந்தது? ப்ரியன் நேர்காணல்!
நடிகர் விஜய், தன்னை ஒரு கல்ட் எனப்படும் வழிபாட்டிற்குரிய நபராக மாற்ற முயற்சி செய்கிறார். பகுத்தறிவுக்கு ஒவ்வாத அவரது நடவடிக்கையை தமிழக மக்கள் ஊக்குவிக்கவே கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசியது...
இன்று முதல் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்! வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடங்கும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் தொடங்க உள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனல்...
“பண வாசம்” – செல்வம் சேர எது தடை? – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாகேள்வி: குரு எவ்வளவு உழைத்தும் என்னால் பணக்காரன் ஆகமுடியவில்லை. என்ன காரணம்?செல்வம் உங்களைத் தேடி வருவதற்கு மிகப் பெரிய தடை எது?
நீங்கள்தான்.குழம்பாதீர்கள். கோபப்படாதீர்கள். நீங்கள் செல்வந்தர் ஆகாமல் தடுக்கிற ஒரே ஆள் நீங்கள்தான்.ஒருவரும் சொல்லாத. பெரும்பாலானோர் சொல்லித் தர...
விஜய்க்கு எதிராக 2 சாட்சிகள்! தனி ரூம் ரகசியத்தை அம்பலப்படுத்தவா? பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நேர்காணல்!
கரூர் துயர சம்பவத்தில் ஒரு முதிர்ச்சியான அரசியல் தலைமை, எப்படி நடக்க வேண்டுமோ அப்படி விஜய் நடக்கவில்லை என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் விஜய் சந்தித்து பேசியுள்ளது குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி...
விஜய் கரூர் செல்லாததன் காரணம் இது தான்! எம்.ஜி.ஆர்-க்கு செய்ததை திமுக மறக்கக்கூடாது! எச்சரிக்கும் பத்திரிகையாளர் மணி!
தன்னுடைய மனத்தடை, ஆளுமை சிக்கல் அரசியலுக்கு அறவே ஆகாது என்பதை விஜய் என்றைக்கு புரிந்துகொள்வாரோ அன்றைக்கு தான் அவர் திருந்துவார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்து பேசியுள்ளதுது குறித்து மூத்த...
கரூர் மக்களுக்கு அவமரியாதை! விஜய் செய்த கேவலமான செயல்! மூத்த பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
விஜய், கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு காரணமே ஜனநாயகன் வெற்றிகரமாக போக வேண்டும் என்பது தான் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் நாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூரில்...
“பண வாசம்” – வாருங்கள் நண்பர்களே… ரகசியம் பேசுவோம் – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாஓர் ஆன்மிக வழிகாட்டி பணம் சம்பாதிப்பதைப் பற்றி, செல்வந்தராவது பற்றிப் பேசலாமா? பணம் என்றால் தீமையல்லவா? செல்வந்தர்கள் எல்லாம் தீய வழியில் சொத்து சேர்த்தவர்கள்தானே? ஊரை அடித்து உலையில் போட்டவர்கள்தானே பெரும்பணக்காரர்கள்? முதலீடு இருந்தால்தானே செல்வம் சேர்க்க முடியும்?...
ஜோசப் விஜய் பாஜக உடன் சேர்வாரா? முதல்வர் பதவி – அமித்ஷா கணக்கு? அய்யநாதன் நேர்காணல்!
விஜய், ஒரு போதும் என்டிஏ கூட்டணியில் சேர மாட்டார் என்றும், அப்படி சேர்ந்தால் சிறுபான்மை சமுதாய வாக்குகள் அவருக்கு கிடைக்காது என்றும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.த.வெ.க. கூட்டணி திட்டங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த...
பாதிக்கப்பட்டவர்கள் சென்னை வருகை! விஜய்க்கு ஆலோசனை சொன்ன அந்த நபர்! மில்டன் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய், சென்னைக்கு அழைத்து வந்து சந்திப்பது அக்கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக பத்திரிகையாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.கரூரில் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் தனியார் விடுதிக்கு அழைத்து விஜய் சந்திக்க உள்ளதன்...
எல்.ஐ.சி பணத்தை ஏப்பம் விட்ட அதானி! மாட்டிக்கொண்டு முழிக்கும் மோடி! பாலச்சந்திரன் ஐஏஎஸ் உடைக்கும் உண்மைகள்!
அதானி நிறுவன கடனுக்கான வட்டியை செலுத்த, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் 30 ஆயிரம் கோடி பணம் முதலீடு செய்திருப்பது வாஷிங்டன் போஸ்ட் செய்தி மூலம் அம்பலமாகி உள்ளதாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அதானி நிறுவனத்தை காப்பாற்ற, எல்.ஐ.சி ரூ.33,000...
━ popular
தேர்தல் 2026
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?
SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...


