கட்டுரை

இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!

​தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...

​திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?​

​- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...

சிபிஐ விசாரணையில் விஜய்! தூசி தட்டி எடுக்கப்படும் புதிய கேஸ்! சிவப்ரியன் நேர்காணல்!

விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஏற்படும் அனுதாபம் காரணமாக அவர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிகமாக பிரிப்பார் என்று பாஜக நினைப்பது, அவர்களுக்கே பாதகமாக முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் சிவப்ரியன் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த...

காங்கிரஸ் போனாலும்… திமுகவுக்கு சிக்கல் இருக்கா? குபேந்திரன் நேர்காணல்!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், திமுக கூட்டணிக்கு உளவியல் ரீதியான பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் யூடியூப் சேனலுக்கு...

அமித் ஷா வைத்த 2 அதிரடி டிமாண்ட்! விஜயின் அரசியல் வாழ்வு காலி? ராஜகம்பீரன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜகவுக்கு பணிந்து போனால் விஜயின் அரசியல் காலியாகிவிடும். அதே நேரம் பணியாவிட்டால் அவர் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ள...

பந்தையம் அடித்த பராசக்தி! தமிழன் செய்த சம்பவம்! கொண்டாடி தீர்க்கும் 2k கிட்ஸ்!

பராசக்தி திரைப்படத்தில் இந்தி திணிப்பு சாமானியர்களின் பிரச்சினை என்பது காட்டப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.பராசக்தி திரைப்படம் பேசும் அரசியல் குறித்து பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது...

விஜய் கைதுக்கு சிபிஐ தீவிரம்! டிரைவர் கக்கிய உண்மைகள்! அமித்ஷா போட்ட பகீர் ஆர்டர்!

கரூர் சம்பவத்தின்போது வீடியோ வெளியிட்டு சவால் விட்ட விஜய், சிபிஐ, வருமான வரித்துறைக்கு சவால் விடுக்காதது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.விஜய்க்கு ஜனநாயகன் பட பிரச்சினை, சிபிஐ, வருமான வரித்துறை என நெருக்கடிகள் முற்றும் நிலையில், இதன்...

பராசக்தி வென்றதா? டிரெண்ட் ஆன வீடியோ! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

பராசக்தி திரைப்படம், இளைஞர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வரலாற்றை தெரிந்து கொள்வதற்கான ஒரு திறவு கோலாக அமைந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.பராசக்தி படம் வெளியாகி உள்ள நிலையில், அப்படத்தில் இடம்பெற்றுள்ள மாணவர் போராட்ட வரலாறு மற்றும் படத்தில்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதிரியை முற்றுகையிடுங்கள் – ரயன் ஹாலிடே

”தங்களுடைய வாய்ப்புக்காகக் காத்திருந்தவர்கள் சிறந்த மனிதர்கள் அல்லர். மாறாக, அவற்றைத் துணிச்சலாக எதிர்கொண்டு, முற்றுகையிட்டு, வெற்றி கொண்டு, தங்கள் முன்னால் மண்டியிட வைத்தவர்களே சிறந்த மனிதர்கள்” – எஃப். எச். சாப்பின்அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா முதல் முறையாகப்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

பேராசிரியர் அ.இராமசாமி 1946 - 49ஆம் ஆண்டுகளில், வடக்கே - தில்லியில், இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிப்பதில் அரசியலமைப்பு அவை சுறுசுறுப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்தியை ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக அரசியலமைப்பு அவை ஏற்றுக்கொண்ட மூன்றாவது நாளில், அதைக் கடுமையாக எதிர்ப்பதற்காகத் தெற்கே...

விஜய்க்காக குரல் கொடுத்த ஸ்டாலின்! தவெகவை பந்தாடும் அமித்ஷா! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

விஜய் அரசியல் ரீதியாக நிறைய தவறுகளை செய்துவிட்டார் என்றும், அவர் இனி பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரில் வழக்கில் விஜய் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனலுக்கு...

முதல் நாளே வைரலான வீடியோ! மோடி கட் பண்ணதை உடைத்து பேசிய தராசு ஷ்யாம்!

இந்தி திணிப்பு விவகாரத்தில் பாடம் கற்றுக்கொண்ட பிறகும் மத்திய பாஜக அரசு, சென்சார் சான்றிதழ் மூலம் பழைய தவறுகளையே செய்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பராசக்தி படத்தில் வெட்டப்பட்ட அண்ணா குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவது குறித்து மூத்த...

━ popular

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக 6 ரூபாய் 70 காசுகளாக உயர்ந்துள்ளது. ​நாமக்கல்லில் இன்று...