spot_imgspot_img

கட்டுரை

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…

விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...

திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்! விஜயின் டெப்பாசிட் காலி! அய்யநாதன் நேர்காணல்!

பாஜக தமிழ்நாட்டில் சித்தாந்த ரீதியாக கால்பதிக்க முடியாது. அதேவேளையில் அவர்களால் தொழில்நுட்ப ரீதியாக தமிழகத்தில் கால்பதிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்...

“மோதி பார்க்கலாம் வா”… ஓங்கி அடித்த ஸ்டாலின்! அலறிய அமித்ஷா, சிதறிய விஜய்!

ஒன்றிய பாஜக அரசை, ஆர்எஸ்எஸ்-ஐ தீவிரமாக எதிர்த்து திமுக சண்டையிட்டு வரும் நிலையில், தவெக தனது சொந்த கட்சியினருடன் சண்டையிட்டு கொண்டிருப்பதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக ஊடகவியளாளர் செந்தில் வேல் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திருவண்ணாமலையில்...

“அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்”- டாக்டர். அம்பேத்கர்

"அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்"- டாக்டர். அம்பேத்கர்தலைவர் அவர்களே, வரைவுக் குழுவினரால் இறுதி செய்யப்பட்ட வரைவு அரசியல் சாசனத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம் என முன் மொழிகிறேன்.1947 ஆகஸ்டு 29ம் நாளன்று அரசியல் நிர்ணயசபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் வரைவுக்குழு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதியை அர்த்தமுள்ளதாக்கும் திராவிட மாடல்!

விடுதலை இராசேந்திரன்75 ஆண்டுக்கால தி.மு.க.வின் அரசியல் பயணம் மிகவும் தனித்துவமானது. இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இப்படி ஒரு பயணம் இருந்தது இல்லை. 1949ஆம் ஆண்டில், பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம், பெரியாரின் சமுதாயக்...

டிச.18ம் தேதி விஜய்க்கு கச்சேரி! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! ரெடியாகும் ஈரோடு போலீஸ்!

ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, புதுச்சேரி காவல்துறை எடுத்தது போன்று உறுதியான நிலைப்பாட்டை தமிழக காவல்துறையினர் எடுக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஈரோட்டிவில் நடைபெற உள்ள விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து மூத்த பத்திரிகையாளர்...

டெல்லியில் நடந்த ரகசிய ஆலோசனை! அமித்ஷாவின் திருப்பரங்குன்றம் திட்டம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்து பிரச்சாரத்தை முன்னெடுத்தால் அது முழுக்க முழுக்க திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் மற்றும் அமித்ஷா வருகையின் பின்னணி குறித்து...

காங்கிரசுக்கு 25 சீட் இழுபறி! தவெகவுக்கு மாறும் ‘தலை’கள்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

காங்கிரஸ் கட்சி தேசிய அளவிலான நன்மையை கருத்தில் கொண்டே திமுக கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும், பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்களின் வாதங்களை கட்சி தலைமை பொருட்படுத்தாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இரட்டைக்குழல் துப்பாக்கிகள்!

கு.இராமகிருட்டிணன்நம் தி.மு.க. ஆட்சியை இனியும் தொடரப் பாடுபடுங்கள்!திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி 18 ஆண்டுகள் கழித்து, 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று, தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. மந்திரிசபை பதவியேற்குமுன் தந்தை பெரியாரை திருச்சியில் சந்திக்கிறார், அறிஞர் அண்ணா. தி.மு.க....

அதிகாரத்தை வழங்குவது எளிது. ஆனால் ஞானத்தை வழங்குவது தான் கடினம் – டாக்டர். அம்பேத்கர்

"அதிகாரத்தை வழங்குவது எளிது. ஆனால் ஞானத்தை வழங்குவது தான் கடினம்" டாக்டா். அம்பேத்கர்  உரை.தலைவர் அவர்களே! தீா்மானம் குறித்து என்னைப் பேச அழைத்ததற்கு நான் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்றேன். உங்கள் அழைப்பு எனக்கு வியப்பு அளிக்கிறது என்பதை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!

கொளத்தூர் மணிஅனைவருக்கும் சமமாக நிரப்பப்பட வேண்டும் என்று உயரிய சிந்தனையில் முளைத்த சமூக நீதி, அதனுடைய விளைவான இடஒதுக்கீடு என்பது அவ்வளவு எளிதாக தமிழர்களுக்கோ அல்லது இந்திய துணைக்கண்டத்தில் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்களுக்கோ கிடைத்திடவில்லை.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தனது...

━ popular

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...