காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!
விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!
ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே
News365 -
பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...
போட்டு வாங்கிய சிபிஐ! மொத்தமா சிக்கும் தவெக டீம்! ராஜகம்பீரன் நேர்காணல்!
கரூர் சம்பவத்தில் இருந்து மீண்டுவரத் தெரியாத தவெக, இந்த நாட்டிற்கு எப்படி வழிகாட்டுகிற இடத்திற்கு வரும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவத்தை அடுத்து தவெகவை அடிப்படையாக வைத்து நடைபெறும் கூட்டணி கணக்குகள் குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன்...
ஜனநாயகனுக்கு பிறகு கட்சி கலைப்பு! சிபிஐயிடம் சிக்கும் சூட்டிங் காட்சிகள்! இதயா உடைக்கும் உண்மைகள்!
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அதன் அடிப்படையில் தான் அவர் கட்சிக்குள் வரப் போகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் இதயா தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் இதயா, யூடியூப்...
தவெக-வின் அழிவு! சிபிஐ வைத்த ட்விஸ்ட்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
கரூர் துயர சம்பவத்திற்கு தன்னை காரணமாக கூறி, கூட்டணிக்கு வற்புறுத்தும் பாஜக, அதிமுக கூட்டணியுடன் விஜய் ஒரு போதும் கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு...
ஜனநாயகனுக்கு பாஜக தரும் நெருக்கடி! விஜய்க்கு கிடைத்த அந்த ரகசிய தகவல்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் வரை விஜய் மௌனமாகவே இருப்பார், அதுவரை கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் அவர் எடுக்க மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த...
ஆவடியில் பம்புஹவுஸ் செயல்படவில்லை, மோட்டார் இயந்திரங்கள் பழுது…அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடைந்த அமைச்சர், கலெக்டர்…
ஆவடி மாநகராட்சி எல்லையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கவில்லை என்றும், பேரிடர் காலத்தில் மழைநீர் வெளியேற்றும் மோட்டார்கள் மொத்தமாக பழுதடைந்து இருப்பதாகவும் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர்.ஆவடி மாநகராட்சியில் சிறுபான்மையினர் நலத்துறை...
சிபிஐ உத்தரவில் 5 ஓட்டைகள்! வசமாக சிக்கும் விஜய்! திருப்பி அடிக்கும் திமுக!
கரூர் வழக்கில் சிபிஐக்கு மாற்றிய தீர்ப்பில் பல்வேறு சட்ட மீறல்கள் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தன்னுடைய பதில் மனுவில் இதை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் வலியுறுத்தியுள்ளார்.கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது தொடர்பாக...
கரூரில் களமிறங்கும் ராகுல்? சிபிஐ விசாரணை கேட்டு சிக்கிய விஜய்! சுபேர் நேர்காணல்!
விஜய்க்கு ஜாதகப்படி வி என்று தொடங்கும் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதாகவும், அனேகமாக அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
புள்ள செத்தா பரவாயில்லையா? அதிர்ச்சி கொடுத்த வீடியோ! விளாசும் வல்லம் பஷீர்!
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுகிற காணொலிகளை தவெகவினர் வெளியிடுவது விஜயை வீட்டிற்கு அனுப்புவதற்கான வேலையைத்தான் செய்யும் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கியது தொடர்பாக தவெக வெளியிட்ட காணொலி...
சிபிஐ-யிடம் உண்மையை சொல்வேன்! தவெக – பாஜக கூட்டணி உறுதி! அய்யநாதன் நேர்காணல்!
அதிமுக, பாஜக, தவெக கூட்டணி திமுகவுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்றும், இதனோடு வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தல் ஆணையத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள்? என்பது தான் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது என்றும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தவெக - அதிமுக...
பாஜக உடன் விஜய் கூட்டணிக்கு போகவே மாட்டார்! அடித்துச் சொல்லும் பழ.கருப்பையா!
பாஜகவை தள்ளிவிட்டு எடப்பாடி பழனிசாமி, விஜயுடன் சேர்ந்து சமயச்சார்பற்ற கூட்டணியை அமைத்தால், அந்த அணி உறுதியாக வெல்லும் என்று பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.தவெக - அதிமுக கூட்டணி குறித்து தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த...
━ popular
ஆன்மீகம்
ஆசையற்ற நிலையின் ஆற்றல்: பகவான் ரமணர் உணர்த்திய பாடம்
ரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், "தேவையற்றிருப்பதே உண்மையான செல்வம்" என்ற ஆழமான தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.மதுரையிலிருந்து வந்த ஒரு ஐந்து வயது சிறுவன், பகவான் ரமணரின் திருமுன்னே...


