சினிமா

இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்கியராஜ் நினைவேந்தல் விழா: “ஹீரோ இமேஜை உடைத்தவர் பாக்கியராஜ்!” – நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி உரை!

சமீபத்தில் மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.பாக்கியராஜ் ஆகியோருக்கு ‘ராஜகோபுரங்கள்’ என்ற...

ஜேசன் சஞ்சயின் அறிமுக படம் ‘சிக்மா’: அக்டோபர் 2-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்! 

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய்...

“விமர்சனங்கள் பாதிக்கத்தான் செய்கிறது… ஆனால்!” — தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சை குறித்து நடிகர் துருவ் விக்ரம் ஓபன் டாக்!

தனது தனிப்பட்ட வாழ்க்கை உற்றுநோக்கப்படுவதும், அது தொடர்பாக எழும் கடுமையான விமர்சனங்கள்...

“இல்ல இது ‘ப்ரேமலு’ இல்ல!” — இந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: அதிருப்தியில் சினிமா ரசிகர்கள்!

மலையாளத்தில் வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ப்ரேமலு' திரைப்படத்தின்...

“மனம் புண்பட்டிருந்தால் தாழ்மையான வருத்தம்” – ‘கருப்பு’ படக்குழு விளக்கம்

‘கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான 'ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் விளக்க அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில், இசைஞானி இளையராஜா...

”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” – சௌந்தர்யா ரஜினிகாந்த்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன என்று ரஜினிகாந்தின் குடும்பத்தின் சார்பாக சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்துகளுடன் தெரிவித்துள்ளார்.சௌந்தர்யா ரஜினிகாந்த் நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, தனது குடும்பத்தினர் சார்பில்...

சென்னை ரோகிணி திரையரங்கில் ‘கருப்பு’ படம் பார்த்துவிட்டு புறப்பட்ட நடிகை த்ரிஷா! ரசிகர்கள் உற்சாகம்

இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான ‘கருப்பு’திரைப்படம் பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.இந்நிலையில், படத்தின் கதாநாயகியான நடிகை த்ரிஷா சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கிற்கு...

‘கருப்பு’ திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை – க்யூப் அலுவலகத்தை முற்றுகையிட்ட தயாரிப்பாளர்கள்

சூர்யா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் உரிய அனுமதியின்றி மற்றும் முறையான நிதி செட்டில்மென்ட் (KDM) நிறைவடையாத சூழலில் பிற மாநிலங்களில் திரையிடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கியூப் (Qube) நிறுவனத்தின் அலுவலகத்தை...

மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி

சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான கொடுமைகள் மற்றும் அத்துமீறல்களுக்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.பிரபல பின்னணிப் பாடகி ஸ்வாகதா, தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது....

நாடகம் முதல் சினிமா வரை முத்திரை பதித்த கலைஞர் திலீப் ராஜ் காலமானார்

கன்னடத் திரையுலகம் மற்றும் சின்னத்திரையில் நாடகம் முதல் சினிமா வரை முத்திரை பதித்த பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திலீப் ராஜ் (47) காலமானார். நாடக மேடை, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை எனப் பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த மூத்த கலைஞர் திலீப்...

​சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள மாஸ் ஆக்ஷன் திரைப்படமான 'கருப்பு', வரும் மே 14-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை அஞ்சலி சாமி தரிசனம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை அஞ்சலி, இன்று அதிகாலை திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.​கோயிலுக்கு வருகை தந்த அஞ்சலியை, கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அவர்: “அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன்...

பல இயக்குநர்களை உருவாக்கியவர் ஆர்.பி.செளத்ரி – ரஜினிகாந்த புகழாரம்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனருமான ஆர்.பி. சௌத்ரி இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து தமிழ் திரைப்பட உலகை உயிர்ப்புடன் வைத்திருந்த சிறந்த தயாரிப்பாளர் என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி. செளத்ரி மறைவுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர்...

நடிகை ஸ்ரீதேவி சொத்து விவகாரம் – வழக்கை நிராகரித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு உரிமை கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988 ஆம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 2.7  ஏக்கர்...

━ popular

கட்டுப்பாடு இழந்த கூட்டமும்… கதிகலங்க வைக்கும் சர்ச்சைகளும்: விசிக – தவெக கூட்டணியில் வெடிக்கும் முரண்பாடுகள்!

​தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) அதிரடி நகர்வுகள், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆட்சிப் பொறுப்பு மற்றும் சமீபத்தில் வெடித்துள்ள போக்குவரத்துத் துறை...