spot_imgspot_img

சினிமா

2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி

காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு  2026-ஆம் ஆண்டிற்கான...

”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...

“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த...

கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கும் அஜித்!

நடிகர் அஜித், கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் கடைசியாக 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்து, அஜித்தின் கேரியரில் அதிக...

‘பராசக்தி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு…. கொண்டாடும் ரசிகர்கள்!

பராசக்தி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் 25வது படமாக உருவாகும் திரைப்படம் தான் 'பராசக்தி'. இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்ற சுதா கொங்கரா இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ்...

‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் லோடிங்…. புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

ஜனநாயகன் படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.விஜயின் 69 ஆவது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் 'ஜனநாயகன்'. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. அனிருத் இதன் இசையமைப்பாளராகவும், சத்யன் சூரியன்...

ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி?…. தீயாய் பரவும் தகவல்!

ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.தெலுங்கு திரை உலகில் டாப் இயக்குனர்களில் ஒருவராக, அதாவது பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ராஜமௌலி. பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு இவருடைய அடுத்தடுத்த படங்களின்...

இது மறக்க முடியாத அனுபவமா இருக்கும்…. ‘காந்தா’ படம் குறித்து துல்கர் சல்மான்!

நடிகர் துல்கர் சல்மான் 'காந்தா' படம் குறித்து பேசியுள்ளார்.தென்னிந்திய திரையுலகில் துல்கர் சல்மான் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் வெளியானது. அடுத்தது 'காந்தா' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில்...

ஊதித்தள்ள நான் ஒன்னும் மண்ணு இல்ல… மல… துல்கர் சல்மானின் ‘காந்தா’ பட டிரைலர் வைரல்!

துல்கர் சல்மானின் காந்தா பட டிரைலர் வைரலாகி வருகிறது.'சீதாராமம்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த பான் இந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் சூப்பர்...

‘ஏகே 65’ படத்தை லோகேஷ் தான் இயக்கப்போகிறாரா?…. ஷூட்டிங் எப்போது?

ஏகே 65 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜித் தற்போது கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் 'ஏகே 64' படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை 'ட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக்...

‘தலைவர் 173’ பட அறிவிப்பை கொண்டாடும் ரசிகர்கள்…. கேமியோ ரோலில் அவரா?

தலைவர் 173 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம்...

தள்ளிப்போகும் ‘ஏகே 64’ ரிலீஸ்…. அந்த நாளை டார்கெட் செய்யும் படக்குழு?

ஏகே 64 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவரது நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரசிகர்களுக்கு தரமான...

மிகவும் எதிர்பார்க்கப்படும் லோகேஷ் – அஜித் காம்போவின் புதிய படம்…. நடக்குமா?

மிகவும் எதிர்பார்க்கப்படும் லோகேஷ் - அஜித் காம்போவின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் 'கைதி' திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். அதைத் தொடர்ந்து இவருக்கு விஜய்,...

━ popular

ஆசையற்ற நிலையின் ஆற்றல்: பகவான் ரமணர் உணர்த்திய பாடம்

ரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், "தேவையற்றிருப்பதே உண்மையான செல்வம்" என்ற ஆழமான தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.மதுரையிலிருந்து வந்த ஒரு ஐந்து வயது சிறுவன், பகவான் ரமணரின் திருமுன்னே...