சினிமா
பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...
‘சிஸ்டம்’ படத்தில் தத்ரூப நடிப்பு: சிறந்த நடிகைக்கான ‘ஐகானிக் கோல்ட்’ விருதை வென்றார் ஜோதிகா
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘சிஸ்டம்’ (System) படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான...
‘ஜெயிலர் 2’ அதிரடி அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
'ஜெயிலர் 2' அதிரடி அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது...
5 நாயகிகள்… ‘டாக்ஸிக்’ படத்தின் புதிய டீசர்…ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
நடிகர் யஷ் நடிப்பில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள 'டாக்ஸிக்' (Toxic)...
அந்தப் பாடலை ஒரு ஜோக் மாதிரி தான் எடுத்தோம்…. ‘கொலவெறி’ பாடல் குறித்து தனுஷ்!
நடிகர் தனுஷ் 'கொலவெறி' பாடல் குறித்து பேசியுள்ளார்.கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோரின் நடிப்பில் '3' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் 'ஒய் திஸ் கொலவெறி' எனும் பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலை தனுஷ்...
‘தலைவர் 173’ படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவா? …. கமல்ஹாசன் சொன்ன பதில்!
தலைவர் 173 படத்தின் இசையமைப்பாளர் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிப்பு ஜாம்பவான்களாக வலம் வருபவர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினி. இவர்கள் இருவரும் இணைந்து பல வருடங்கள் கழித்து புதிய படம் ஒன்றில் நடிக்க...
ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் சூப்பர் ஹிட் படம்… எந்த தேதியில் தெரியுமா?
அஜித்தின் சூப்பர் ஹிட் படம் ரீ ரிலீஸ் ஆகும் என்று தகவல் கசிந்துள்ளது.தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவரான அஜித் கடைசியாக 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து தனது...
அந்த படத்தை மறுபடியும் எடுக்க ஆசை…. கமல்ஹாசன் பேச்சு!
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் கடைசியாக 'தக் லைஃப்' திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர், அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தின் தனது 237 வது (KH237) திரைப்படத்தில் நடிக்க...
ஹரிஷ் கல்யாணின் 15ஆவது பட முக்கிய அப்டேட்!
ஹரிஷ் கல்யாணின் 15ஆவது பட முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பொறியாளன், ப்யார் பிரேமா காதல், தாராள பிரபு ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து...
ரொம்ப பெருமையா நினைக்கிறேன்…. ‘அமரன்’ படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் குறித்து ராஜ்குமார் பெரியசாமி!
அமரன் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் 'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கிடையில் இவர்,...
‘அமரன்’ படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்….. கோவா செல்லும் சிவகார்த்திகேயன்!
அமரன் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனவே சிவகார்த்திகேயன் கோவா புறப்பட்டு செல்கிறார்.கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை 'ரங்கூன்' படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். மறைந்த...
‘பராசக்தி’ செகண்ட் சிங்கிள் லோடிங்…. ஜி.வி. பிரகாஷ் பகிர்ந்த தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு!
பராசக்தி படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் 'பராசக்தி'. இந்த படமானது கடந்த 1965-இல் நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக...
சூர்யாவுக்கு அந்த இயக்குனரும் கதை சொல்லி இருக்கிறாரா?…. அப்போ அடுத்த படம் ரெடி!
சூர்யாவின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா கடைசியாக 'ரெட்ரோ' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் அடுத்த ஆண்டு...
‘சூர்யா 46’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதானா?
சூர்யா 46 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் தற்போது 'கருப்பு' திரைப்படம் உருவாகி வருகிறது. அதாவது ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது....
━ popular
தமிழ்நாடு
”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு சாபம் விட்டு குறுஞ்செய்தி அனுப்பியதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.மறைந்த இயக்குனர் பாக்கியராஜுக்கும், அவரது சிஷ்யனான இயக்குனர் பார்த்திபனுக்கும் இடையே...
