சினிமா
பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...
‘சிஸ்டம்’ படத்தில் தத்ரூப நடிப்பு: சிறந்த நடிகைக்கான ‘ஐகானிக் கோல்ட்’ விருதை வென்றார் ஜோதிகா
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘சிஸ்டம்’ (System) படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான...
‘ஜெயிலர் 2’ அதிரடி அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
'ஜெயிலர் 2' அதிரடி அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது...
5 நாயகிகள்… ‘டாக்ஸிக்’ படத்தின் புதிய டீசர்…ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
நடிகர் யஷ் நடிப்பில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள 'டாக்ஸிக்' (Toxic)...
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதாவது இவர் 'லவ் டுடே'...
பெரிதாக வெடித்த ‘வாரணாசி’ டைட்டில் சர்ச்சை…. பேச்சுவார்த்தையில் ராஜமௌலி!
வாரணாசி டைட்டில் சர்ச்சை தொடர்பாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.தெலுங்கு திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபு நடிப்பில் வாரணாசி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து...
அட்லீயின் இன்ஸ்டா ஸ்டோரி…. பிரம்மாண்ட படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!
அட்லீயின் இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதைத்தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி வெற்றிகண்ட அட்லீ, பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து 'ஜவான்' திரைப்படத்தையும்...
மின்னணு வாக்குப்பதிவு (EVM) இயந்திரம் ஒரு துடைப்பக்கட்டை – மன்சூரலிகான் கடும் விமர்சனம்
SIR ஒழிக்கப்பட வேண்டும் என்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு துடைப்பக்கட்டை என நடிகர் மன்சூரலிகான் கடுமையாக விமர்சித்துள்ளாா்.SIR தொடர்பாக நடிகர் மன்சூரலிகான் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், SIR யை...
‘சூர்யா 47’ படப்பிடிப்பு எந்த தேதியில் எந்த இடத்தில் தொடங்குகிறது?
சூர்யா 47 படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது தனது 46வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் 'கருப்பு' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி...
அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் ‘லாக் டவுன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் லாக் டவுன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் கொடி, சைரன், டிராகன் ஆகிய படங்களில்...
விரைவில் ஓடிடிக்கு வரும் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’…. எப்போன்னு தெரியுமா?
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான டீசல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் முக்கியமான இளம் நடிகர்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதே சமயம் இவர்...
அவருடன் இணைந்து பணியாற்ற கனவு காண்கிறேன்…. தனுஷ் குறித்து பிரபல நடிகை!
பிரபல நடிகை ஒருவர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.தென்னிந்திய திரை உலகில் வெளியான 'மிஸ்டர் பச்சன்' மற்றும் 'கிங்டம்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான...
தனுஷுக்கு எதிராக பரவும் செய்திகள்…. பிரபல சீரியல் நடிகை விளக்கம்!
பிரபல சீரியல் நடிகை, தனுஷுக்கு எதிராக பரவும் செய்திகள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஏகப்பட்ட படங்களில் கமிட்...
க்ரைம் திரல்லரில் நடிக்கும் சந்தானம்…. வெளியான புதிய தகவல்!
நடிகர் சந்தானம் க்ரைம் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடித்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் சந்தானம். இவர் கிட்டதட்ட 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில்...
━ popular
தமிழ்நாடு
”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு சாபம் விட்டு குறுஞ்செய்தி அனுப்பியதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.மறைந்த இயக்குனர் பாக்கியராஜுக்கும், அவரது சிஷ்யனான இயக்குனர் பார்த்திபனுக்கும் இடையே...
