சினிமா

5 நாயகிகள்… ‘டாக்ஸிக்’ படத்தின் புதிய டீசர்…ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

நடிகர் யஷ் நடிப்பில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள 'டாக்ஸிக்' (Toxic)...

ரண தண்டனை குறித்து மீண்டும் விவாதம் தொடங்கும்: ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திற்கு கனிமொழி எம்பி பாராட்டு

மரண தண்டனைக்கு எதிரான விவாதத்தை மீண்டும் பொதுவெளியில் பேசுபொருளாக்கும் வகையில் ‘லட்சுமிகாந்தன்...

தமிழ் கடவுள் முருகன் வடநாட்டில் பிறந்தவரா?” – ‘காட் ஆஃப் வார்’ தயாரிப்பாளர் பதிவால் சர்ச்சை

​தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம்...

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக...

பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளிட்டுள்ள இரங்கல் கறிப்பில், சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுகொண்ட திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் அவர்களின் அன்புத்தாயார் சுவர்ணலதா அவர்கள் மறைந்த செய்தியறிந்து...

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.பெங்களூரில் பிறந்தவரான பிரகாஷ்ராஜ் கன்னட தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து வந்தார். அப்போது தான் இயக்குநர் கே.பாலசந்தர்...

“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான நடிகை ரஞ்சனா நாச்சியார், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது சமூக வலைத்தள விங் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.சமீபத்தில் நடிகர்...

கோவா சொத்து விவகாரம் – மீண்டும் சிக்கலில் ரவி மோகன்

தமிழக திரையுலகில் பிரபலமான நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ரவி மோகன் என்ற டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவர் கோவாவில் வாங்கியுள்ள...

தன்னை குண்டு என்று கேலி செய்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகை அஞ்சலி!!

சமூக வலைதளத்தில் தன்னை குண்டு என்று கேலி செய்த நபருக்கு நடிகை அஞ்சலி ஆனந்த் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.பிரபல பாலிவுட் அஞ்சலி ஆனந்த் (33), திரையுலகில் நிலவும் நிறம் மற்றும் உடல் வடிவம் சார்ந்த பாகுபாடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்...

“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…

நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது ரசிகா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தல அஜித் சமீபத்தில் திருப்பதி விசிட் செய்து சாமி தரிசனம் செய்தார். அப்போது ரசிகர்கள் "தல, தல" என கூச்சலிட்டனர். அஜித்...

துரந்தர் 2 திரைப்படத்துக்கு தடை கோரி முறையீடு…

தமிழ்நாட்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள “துரந்தர் 2” திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.ரன்​வீர் சிங், சாரா அர்​ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்து வெற்​றி​பெற்ற ‘துரந்தர்’ படத்​தின் அடுத்த பாகம், ‘துரந்தர்;...

“ஏன் என்னைக் கூப்பிடல?” – குட்டி ரசிகையின் செல்லக் கோபத்தை போக்கிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!

சினிமா திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் ரசிகர்களின் மனதை வென்று வரும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா தம்பதி, ஒரு சிறிய ரசிகைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.வைரலான இன்ஸ்டாகிராம் வீடியோ​சமீபத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தின்...

சூர்யாவைப் பார்த்து இன்ஸ்பையர் ஆனேன்! ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி: மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி அறிவிப்பு

திரைத்துறை தாண்டி சமூக சேவையிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, தற்போது ஏழை மாணவர்களுக்காக ஒரு புதிய கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த முடிவை எடுக்க நடிகர் சூர்யாவின் 'அகரம் ஃபவுண்டேஷன்' தான் தமக்கு உந்துதலாக...

━ popular

கூகுள் மேப் காட்டிய தவறான வழி: லாரி – கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

கேரளாவிலிருந்து மதுரை நோக்கி வந்த கார், கூகுள் மேப் (Google Map) காட்டிய தவறான பாதையால் லாரியுடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த சோக சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர்...