சினிமா
மறைந்தார் கலைத்துறையின் முழுநிலவு சௌகார் ஜானகி – 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்
News365 -
கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது...
இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘ஆல போலேலோ’ பாடல்!
News365 -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெய்லி தந்தி செய்தியின்படி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில்...
ரூ.100 கோடி வசூல் சாதனையை நோக்கி முன்னேறும் ‘DC’ திரைப்படம்!
News365 -
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக...
சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவகம்: வதந்திகளுக்குப் பாடகர் வேடன் மறுப்பு!
சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ஒரு உணவகத் தொடரைத்...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரபல நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம் செய்தார்.கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக அருண் விஜய் வலம் வருகிறார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். 90களில் தொடங்கி அருண் விஜய் கிட்டத்தட்ட...
பணத்தைக் கொட்டி சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை
கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுத்து, சொகுசு கார் ஒன்றை பிரபல நடிகை வாங்கியிருக்கிறார்.மலையாள திரையுலகில் ோன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை மம்தா மோகன்தாஸ். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் விஷால் உடன் சிவப்பதிகாரம் என்ற படத்தில்...
பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘SK23’ ஷூட்டிங்!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள்...
நடிகை பூனம் பாண்டேவிடம் ரூ.100 கோடி கேட்டு வழக்கு
தான் இறந்து விட்டதாக போலியான செய்தி பரப்பியதற்காக, நடிகை பூனம் பாண்டே மீது வழக்கு தொடரப்பட்டு, மேலும், 100 கோடி ரூபாய் அபதாதம் கேட்கப்பட்டுள்ளது.பாலிவுட்டில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை பூனம் பாண்டே. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அவர் மாடல்...
வேறு ஒருவர் நடித்திருந்தால் மலைக்கோட்டை வாலிபன் வெற்றி பெற்றிருக்கும்… பிரபல வில்லன் நடிகர் சர்ச்சை பேச்சு…
அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற மலைக்கோட்டை வாலிபன் படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்திருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும் என பிரபல வில்லன் நடிகர் தெரிவித்துள்ளார்.மலையாள திரை ரசிகர்களாலும், திரை உலகினராலும் லாலேட்டன் என்று கொண்டாடப்படும் நாயகன்...
சரித்திர கதையில் வாய்ப்பு… ஸ்பெஷல் பயிற்சியில் நடிகை த்ரிஷா…
சிரஞ்சீவியுடன் இணைந்து சரித்திர கதையில் த்ஷிஷா நடிப்பதால், குதிரையேற்றம் உள்பட பல பயிற்சிகளை கற்று வருகிறார்.தமிழில் 2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இப்படத்தைத் தொடர்ந்து ஷ்யாமுடன் இணைந்து நடித்த லேசா...
பிரம்மயுகம் படத்திற்கு வந்த புதிய சிக்கல்… படத்தின் மீது வழக்கு…
மம்மூட்டி நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் பிரம்மயுகம் படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெறக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.மோலிவுட் திரையுலகில் முடிசூட மன்னனாக வலம் வரும் நடிகர் மம்மூட்டி. அவரது நடிப்பில் இறுதியாக வெளியான கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் ரசிகர்கள்...
தீவிர கராத்தே பயிற்சியில் ஃபகத் ஃபாசில்… புகைப்படங்கள் வைரல்….
கராத்தே சந்திரன் திரைப்படத்திற்காக நடிகர் ஃபகத் ஃபாசில், தற்போது தீவிர கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.மலையாள திரையுலகில் அறிமுகாகி மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்த ஃபகத் ஃபாசில் தற்போது, தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நாயகனா உயர்ந்திருக்கிறார். அதிரடியான, ஆக்ரோஷமான...
மலையாளத்திலும் அறிமுகமாகும் நடிகர் அர்ஜுன் தாஸ்!
நடிகர் அர்ஜுன் தாஸ் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அர்ஜுன் தாஸ் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். அதன்படி இவரின் குரலுக்கு பெண்...
‘இந்த படத்திற்காக மேஜிக் கற்றுக் கொண்டேன்’….. வித்தைக்காரன் படம் குறித்து நடிகர் சதீஷ்!
நகைச்சுவை நடிகர் சதீஷ் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே நாய் சேகர், கான்ஜுரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சதீஷ் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம்...
━ popular
தமிழ்நாடு
சட்டப்பேரவையில் பரபரப்பு: வெளிநடப்பு செய்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி!
விவசாயிகள் பிரச்சனை மற்றும் கார் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்புதமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து அவையிலிருந்து...
