க்ரைம்

பெண்களை குறிவைத்து ஏமாற்றிய காதல் மன்னன்!! மடக்கி பிடித்த போலீசார்!!

கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்களை குறிவைத்து திருமணம்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...

ஆணவக் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதிகள் சஸ்பெண்ட்…

நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகம் மங்கலத்தை சேர்ந்தவர் கவின் வயது (25). ஐ.டி ஊழியரான இவர் கடந்த சில ஆண்டுகளாக நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து...

கால் டீட்டெய்ல்ஸை எடுத்து மிரட்டிய காதலன்… மாஜிஸ்ட்ரேட் மகள் அதிரடி புகார்…

சென்னையில் ஓய்வு பெற்ற மாஜிஸ்ட்ரேட் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டாா்.திவாகர் தனக்கு திருமணமானதை மறைத்து மாஜிஸ்ட்ரேட் மகளோடு பழகி வந்துள்ளாா். இந்நிலையில், திவாகருக்கு திருமணமானது தெரிந்தவுடன் மாஜிஸ்ட்ரேட் மகள் விலகி சென்றுள்ளாா்.  அவா் விலகி...

பைக் மீது கார் மோதி மாணவன் பலி! கொலையா? விபத்தா? என போலீசார் விசாரணை…

இருசக்கர வாகனத்தில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அபிஷேக்(20) மற்றும் நித்தின் சாய்(19) ஆகிய இரு நண்பர்களும், பள்ளி சாலையில் உள்ள பிரியாணி கடையில் நண்பர்களோடு சேர்ந்து...

தாராபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை!

தாராபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.15 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமியின் மகன் முருகானந்தம் (35). பள்ளி விதிமீறல் கட்டிடம் தொடர்பாக தனது சித்தப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற...

ஐ டி ஊழியர் ஓட ஓட வெட்டிக் கொலை! உதவி ஆய்வாளர்களின் மகன் சரண்!

கவின்  என்ற ஐ டி நிறுவன ஊழியா் நெல்லையை சேர்ந்த சுர்ஜித் ஆய்வாளர்களின் மகன் என்பவரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவா் கவின். இவரது தந்தை விவசாயி, தாய் அரசுப் பள்ளி ஆசிாியா். கவின் சென்னையில் ஐ டி...

காதலன் வீட்டின் எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண்!

வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட காதலன் வீட்டின் எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் போலீஸ் சிகிச்சை பலனின்றி பலியானார்.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரோதட்டூரில் மாநில அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கு போலீஸ்காரர் பிரசாந்தி(24) என்பவர்...

ஹோட்டல் உரிமையாளரிடம் நண்பனே ஸ்கெட்ச் போட்டு 2.50 லட்சம் கொள்ளை…

வேலியே பயிரை மேய்ந்த கதையாக உடன் வந்த நண்பனே  ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த சம்பவம்  அரங்கேறியுள்ளது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முக்தியார் (வயது32)  என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த...

குழந்தைகளை கூவி கூவி விற்ற பெண் கைது!

வாட்ஸப் மூலம் குழந்தைகள் விற்பனை என பேரம் பேசி, கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டாா்.சென்னை புழல் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டு தன்னிடம் பச்சிளம் குழந்தைகள் விற்பனைக்கு இருப்பதாக பேசி உள்ளார். இதனை...

சிறுவன் கடத்தல் வழக்கு… சிபிசிஐடியின் மெத்தனம்…உயர்நீதி மன்றம் அதிருப்தி

திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றிய போதும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்று அதிருப்தியை தெரிவித்த உயர்நீதி மன்றம்.களாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஷ் தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளாா். இதனால்...

ஆந்திர வாலிபர் கொலை…திடுக்கிடும் தகவல்!

ஆந்திர வாலிபர் கொலை வழக்கில், ஜனசேனா கட்சி பெண் நிர்வாகியின் கணவர் மற்றும் கார் டிரைவரிடம் ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சீனிவாசலு ராயுடு. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர், கடந்த 12-ம்...

━ popular

தேசத்தின் தேவையை புறக்கணித்து,பாஜக தேவைக்கு முன்னுரிமை தந்ததுதான் இன்றைய நெருக்கடிக்கு அடிப்படை – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

பாஜக அரசு விளம்பரத்துக்கு செய்த செலவில் மூன்றில் ஒருபங்குதான் எரிசக்தி சேமிப்புக்கு செய்துள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, ”இந்தியாவின்...