க்ரைம்
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
News365 -
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...
ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது
News365 -
ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை...
U விசா பெற கொள்ளை நாடகம்…10 இந்தியர்கள் கைது…
அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்...
4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!
News365 -
சென்னை அருகே 100 ஏக்கர் விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித்...
தாராபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை!
தாராபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.15 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமியின் மகன் முருகானந்தம் (35). பள்ளி விதிமீறல் கட்டிடம் தொடர்பாக தனது சித்தப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற...
ஐ டி ஊழியர் ஓட ஓட வெட்டிக் கொலை! உதவி ஆய்வாளர்களின் மகன் சரண்!
கவின் என்ற ஐ டி நிறுவன ஊழியா் நெல்லையை சேர்ந்த சுர்ஜித் ஆய்வாளர்களின் மகன் என்பவரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவா் கவின். இவரது தந்தை விவசாயி, தாய் அரசுப் பள்ளி ஆசிாியா். கவின் சென்னையில் ஐ டி...
காதலன் வீட்டின் எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண்!
வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட காதலன் வீட்டின் எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் போலீஸ் சிகிச்சை பலனின்றி பலியானார்.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரோதட்டூரில் மாநில அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கு போலீஸ்காரர் பிரசாந்தி(24) என்பவர்...
ஹோட்டல் உரிமையாளரிடம் நண்பனே ஸ்கெட்ச் போட்டு 2.50 லட்சம் கொள்ளை…
வேலியே பயிரை மேய்ந்த கதையாக உடன் வந்த நண்பனே ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முக்தியார் (வயது32) என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த...
குழந்தைகளை கூவி கூவி விற்ற பெண் கைது!
வாட்ஸப் மூலம் குழந்தைகள் விற்பனை என பேரம் பேசி, கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டாா்.சென்னை புழல் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டு தன்னிடம் பச்சிளம் குழந்தைகள் விற்பனைக்கு இருப்பதாக பேசி உள்ளார். இதனை...
சிறுவன் கடத்தல் வழக்கு… சிபிசிஐடியின் மெத்தனம்…உயர்நீதி மன்றம் அதிருப்தி
திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றிய போதும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்று அதிருப்தியை தெரிவித்த உயர்நீதி மன்றம்.களாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஷ் தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளாா். இதனால்...
ஆந்திர வாலிபர் கொலை…திடுக்கிடும் தகவல்!
ஆந்திர வாலிபர் கொலை வழக்கில், ஜனசேனா கட்சி பெண் நிர்வாகியின் கணவர் மற்றும் கார் டிரைவரிடம் ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சீனிவாசலு ராயுடு. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர், கடந்த 12-ம்...
சிறையிலிருந்து தப்பி ஓட்டம் பிடித்த ஆயுள் தண்டனை கைதி! போலீசார் வலைவீச்சு…
கேரள மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடிய கைதி கோவிந்தசாமியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனா்.கேரள மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் கோவிந்தசாமி என்ற ஆயுள் தண்டனை கைதி அடைக்கப்பட்டு இருந்தார் இவர் இன்று அதிகாலை ஒரு மணிக்கு...
தனது 2 குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்! நீதிபதி அதிரடி தீர்ப்பு…
2018 ஆம் ஆண்டு தனது குழந்தைகளையே கொன்ற வழக்கில் அபிராமி கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு தீா்ப்பு வழங்கப்பட்டது.2018 ஆம் ஆண்டு தனது இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற துயர சம்பவம் அரங்கேறியது....
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை! காரைக்குடியில் பரபரப்பு…
காரைக்குடியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு. CCTV காட்சி அடிப்படையில் போலீஸ் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த் நகர் 1வது வீதியில் வாடகை வீட்டில்...
━ popular
மாவட்டம்
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு...
