க்ரைம்
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
News365 -
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...
ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது
News365 -
ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை...
U விசா பெற கொள்ளை நாடகம்…10 இந்தியர்கள் கைது…
அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்...
4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!
News365 -
சென்னை அருகே 100 ஏக்கர் விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித்...
பிரியவேண்டும் என்ற அச்சத்தில் குழந்தையை கொன்ற தந்தை…
சென்னையில் மவுண்ட்டில் உள்ள தனியார் விடுதியில் குழந்தையை கொன்றுவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (38) இவர் சொந்தமாக பழைய ஸ்பீக்கர் வாங்கி விற்பது, மற்றும்...
மாடியிலிருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவர்! பகீர் கிளப்பும் பின்னணி…
கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை மாடியில் இருந்து தள்ளி விட்ட கணவர். கை கால்கள் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆம்புலன்சில் மனைவி மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள்...
கடலூர் அதிமுக முன்னால் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை…முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாசெல்வம் உட்பட அவரது கணவர், மகன் என குடும்ப உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் புதிய வழக்கு பதிந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம்....
உணவு பாதுகாப்பு இணை இயக்குநர் கைது!
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு இயக்குநராக இணை இயக்குநர் கார்த்திகேயன் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டாா்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். OUR GREEN INDIA SOAP FACTORY என்கிற சோப்பு தயாரிக்கும் நிறுவனம் மூலம் இயற்கையாக...
மோசடியில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமி கைது…
முதியவரிடம் பழகிய நபர் போல் பேசி 50 ஆயிரம் பணம் ஏமாற்றிய ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனா்.சென்னை அண்ணாநகர் T பிளாக் எட்டாவது தெருவில் வசித்து வருபவர் உமா சங்கர் (72). இவர் இந்தியன் ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு...
தெலுங்கானாவில் பரபரப்பு…நகைக்கடையில் 18 கிலோ தங்கம் மாயம்
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டையில் நகைக்கடையின் கழிவறை சுவரை துளையிட்டு உள்ளே சென்று 18 கிலோ தங்கம் திருட்டி சென்றுள்ளனர். போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை நகரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் எம்.ஜி. சாலையில் சாய் சந்தோஷி ஜுவல்லர்ஸ்...
ஆவடியில் பூட்டிய வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ரொக்கம் கொள்ளை!
ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த சுமார் 40 சவரன் நகை இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்க்கிமேடு விஷால்...
POCSO ACT- 3 பேருக்கு சாகும் வரை ஆயுள்…
கோவையில் 16 வயதுக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் மூன்று பேருக்கு சாகும் வரை ஆயுள் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில்...
சில்லி சிக்கன் தர மறுத்த பெண்…மதுபோதையில் இளைஞர் செய்த விபரீதம்…
சேலம் மாநகர், பெரிய புதூரில் நேற்று இரவு சில்லி சிக்கன் தர மறுத்த, பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் பெரியப்புதூரை சேர்ந்தவர் செல்லக்கிளி. இவர் அந்தப்...
பெருகி வரும் வரதட்சணை கொடுமைகள்…சம்மட்டி அடிப்பது யாா்?
வரதட்சணை கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்டு தற்போது தலைமறைவான இன்ஸ்பெக்டர், காவலரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.மதுரையில் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் இளம்பெண் தங்கப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் -...
━ popular
மாவட்டம்
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு...
