இந்தியா

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

‘எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்கப்பட்டுள்ளீர்கள்’ – பிரதமரை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்

‘எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்று சொல்லுங்கள்' என ஆத்மி தலைவர்கள்...

டெல்லி: இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விவகாரம் – DGCA விசாரணையை தொடங்கியது

டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக...

“இந்தியாவில் சேவையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிக்கக் கூடும்”- மத்திய அரசு தகவல்!

 அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் சேவையில் உள்ள உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிக்கக் கூடும் என மத்திய அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!இந்தியாவில் உள்நாட்டு விமானங்களின்...

மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி!

 மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரம் குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முதல் தகவல் அறிக்கையைப் பதிவுச் செய்ய தாமதம் ஏன்? என்பது உள்ளிட்ட சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 150 கோடி ரூபாயை தட்டி தூக்கிய...

ஐந்து மாநிலத்துக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் உத்தரவு!

 ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடப்பாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 150 கோடி ரூபாயை தட்டி தூக்கிய கார்த்தியின் படங்கள்!அதன்படி, ராஜஸ்தான்...

ஓடும் ரயிலில் துப்பாக்கிசூடு- 4 பேர் பலி

ஓடும் ரயிலில் துப்பாக்கிசூடு- 4 பேர் பலி ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் ஆர்.பி.எஃப் வீரர் கைது செய்யபட்டுள்ளார்.ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்...

பாமாயிலுக்கு மூலாதாரமான எண்ணெய் பனை உற்பத்திக்கு ஊக்கம்!

 பாமாயிலுக்கு மூலாதாரமாக திகழும், எண்ணெய் பனை சாகுபடியை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசுத் தொடங்கியுள்ளது.நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாகிறதா டெல்லி அதிகாரிகள் மசோதா?எண்ணெய் பனை சாகுபடியை 10 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து, இன்னும் மூன்று ஆண்டுகளில் அதன் உற்பத்தியை...

ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு- நான்கு பேர் உயிரிழப்பு!

  ஓடும் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களின் கவனத்திற்கு…!ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், பால்கார வந்த போது,...

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாகிறதா டெல்லி அதிகாரிகள் மசோதா?

 டெல்லி மாநில அதிகாரிகள் நியமன மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 31) தாக்கலாகும் என கருதப்படும் நிலையில், அது பெரிய அமளியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.‘மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்’- தேசிய குற்ற ஆவணக் காப்பகப்...

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களின் கவனத்திற்கு…!

 2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய, இன்றே கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.‘மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்’- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!2022-...

‘மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்’- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!

 கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் காணாமல் போனதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.தண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய குற்ற...

தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயி!ரூ.4 கோடி வருமானம்…

தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைப்பது என பெண்கள் யோசிக்கும் அளவுக்கு தக்களியின் விலை உயர்ந்துள்ளது.தக்காளியின் மூலமே விவசாயி ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருபவர் விவசாயியான முரளி.இவர் கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலத்தில்...

━ popular

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர்.வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை...