இந்தியா

மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….

கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது...

காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...

மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பாட்னாவீஸ் பதவியேற்பு – துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜீத் பவார்

மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராக பாஜக  தேவேந்திர பாட்னாவீஸ் பதவியேற்பு விழா நடைப்பெற்று கொண்டிருக்கிறது. மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பட்னவிஸ்சுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜீத் பவார்...

“மோடியும் அதானியும் ஒன்று” நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான ஆர்டரை பெறுவதற்காக 4 மாநில அரசுகளுக்கு லஞ்சம்...

முல்லைப் பெரியாறு சர்ச்சையை எழுப்பியுள்ள கேரள வழக்கறிஞர்கள் 

வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சோகத்தை கருத்தில் கொண்டு,முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு கீழே கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். மேத்யூ நெடும்பாரா என்ற வழக்கறிஞர் உட்பட 5...

மகாராஷ்டிரா மாநில புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு

மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிக இடங்களில் வெற்றி...

சம்பல் மாவட்டம் சென்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தய உ.பி. காவல்துறை… காசிப்பூர் எல்லையில் பதற்றம்!

வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தியை காசிப்பூர் எல்லையில் அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள முகாலாயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஜாமா மசூதி, இந்து கோவிலை அகற்றிவிட்டு கட்டப்பட்டதாக...

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரை சுட்டுக்கொல்ல முயற்சி…  பொற்கோவிலில் பரபரப்பு!

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர்சிங் பாதல்-ஐ பொற்கோயிலில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சிரேோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவரும், பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான சுக்பீர்சிங் பாதல், முந்தய ஆட்சியில் செய்த தவறுகளுக்காக  சீக்கிய அமைப்பு...

மக்களவையில் மழை பாதிப்பு குறித்து டி.ஆர்.பாலு கதறல் – செவிசாய்ப்பாரா பிரதமர்..

தமிழ்நாட்டின் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பட்டியலிட்டு கதறினார். உடனடியாக மத்திய அரசு உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.நாடாளுமன்ற மக்களவையில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின்...

தமிழ்நாட்டுக்கு ரூ.2,000 கோடியை உடனே வழங்க வேண்டும் ! நாடாளுமன்றத்தில் திமுக, காங். எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக முதல்வர் கேட்ட ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர் .நாடாளுமன்ற மக்களவையில் பாதிப்பு தொடர்பாக உரையாற்றிய திமுக எம்பி டி.ஆர் பாலு,...

ரியல் சிங்கம்யா..! நெகிழ வைத்த ஐபிஎஸ் அதிகாரியின் மனிதாபிமானம்..!

உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் சிங்கம் என்று பெயர் பெற்றவர். அவர் ஏன் சிங்கம் என்று அழைக்கப்படுகிறார்? இதற்கு இந்த சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டு.விபத்தில் காயமடைந்த ஒரு புகார்தாரர் காவல்நிலையத்தில் உள்ள போலீஸார்...

கடவுளே..! கார் மீது மோதிய பேருந்து: 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் பலி

கேரள மாநிலம், ஆலப்புழாவில் நேற்று இரவு நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த மாணவர்கள் சென்ற கார், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்து மீது மோதியது. இரவு 10 மணியளவில்...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...