இந்தியா

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...

மும்மொழிக் கொள்கை அமலாக்கம்: சி.பி.எஸ்.இ. மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை நடப்பாண்டிலேயே அவசர கதியில் அமல்படுத்துவது மாணவர்களைப்...

வடமாநிலங்களில் திட்டமிட்ட ‘பெய்டு கேம்பெயின்’: விஜய்யின் ‘ரூட் மாஃபியா’ குறித்து அதிர்ச்சித் தகவல்கள்!

தமிழகத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவருமான விஜய் குறித்து...

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நியூயார்க் பயணம்: தடை விதிக்க அமெரிக்க அமைப்பு கோரிக்கை

அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆர்எஸ்எஸ்...

கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!

பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை...

முழு அடைப்பு எதிரொலி…தமிழ்நாடு பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்…

முழு அடைப்பு காரணமாக கேரளாவில் பல இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக கேரளாவில் இன்று முழு அடைப்பு...

இப்போதாவது தொழிலாளர்கள், விவசாயிகளின் குரலை பிரதமர் கேட்பாரா? – ராகுல் காந்தி

புதிய தொழிலாளர் சட்டம், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தொழிலாளர்களும் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்...

பிப்ரவரி 12: நாடு தழுவிய பாரத் பந்த் – 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு ! முடங்குகிறதா இந்தியா?

மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதில், 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்ரவரி...

”பொருளாதாரம் ஆயுதமாக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம்” இந்த ஒப்பந்தமே – ராகுல் காந்தி சாடல்

ஒரு நாட்டின் பொருளாதாரம் ஆயுதம் ஆக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம் இந்தியா - அமெரிக்க வர்த்த ஒப்பந்தம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியள்ளாா்.ஒன்றிய பட்ஜெட்டின் மீதான விவாதத்தில் மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் பொருளாதார...

ஈஷா மஹாசிவராத்திரி விழா பணிகள் மும்முரம்… 29 கோவில்களில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்…

கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா, நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப்ரவாி...

ஏ.ஐ.மாநாடு….விண்ணைத் தொட்ட ஓட்டல் அறை வாடகை…

ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல்களின் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் நடைபெறும் சர்வதேச ஏ.ஐ. மாநாடு டெல்லியில் வரும் பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உலகளவில்...

உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 80% பேர் பிராமணர்கள் – மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்

2021-2026 வரை நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளில் கிட்டத்தட்ட 80% பேர் பிராமணர்கள் என்ற தகவலை மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளாா்.மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) எம்பி பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு , மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான...

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார் பிரதமர் மோடி….

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா நாட்டிற்குச் சென்றடைந்துள்ளார்.இந்தியா மற்றும் மலேசியா இடையே 1957ம் ஆண்டு முதல் தூதரக உறவுகள் நிலவி வருகின்றன. ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் மலேசியா முக்கிய தூணாகவே விளங்கி...

சிறுமி கருவை கட்டாயமாக சுமக்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

பாதிக்கப்பட்ட சிறுமி கருவை கட்டாயமாக சுமக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மும்பையை சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெண்ணை...

━ popular

தொகுதி மறுசீரமைப்பு – அதிகாரத்தின் முன் மண்டியிடும் தவெக அரசு – ஜீவ சகாப்தம்

தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் உருவெடுத்துள்ளது. 2026-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு நிகழப்போகும் இந்த மாற்றமானது, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக்குள்ளாக்குமா அல்லது மாநில உரிமைகளை...