இந்தியா
மக்களவையில் அமளி – மசோதாக்களின் சாதக பாதகங்கள் குறித்து அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் வாக்குவாதம்
News365 -
மூன்று புதிய சட்டங்கள் குறித்த விவாதத்திற்காக நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக்...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா – நாளை நீண்ட விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பு நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு…
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீது 15-18 மணிநேரம்...
தொகுதி வரையறை மசோதா மக்களவையில் அறிமுகம் – 251 பேர் ஆதரவு, 185 பேர் எதிர்ப்பு
News365 -
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசியல் சாசன திருத்த மசோதா...
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் – சமாஜ்வாடி கட்சித் தலைவருக்கு அமித் ஷா பதிலடி
News365 -
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும்; சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்க்கப்படும்':...
நண்பரின் திருமணத்தில் சிரித்து கொண்டே மேடையில் மாரடைப்பில் இறந்த நண்பர்
நண்பரின் திருமணத்தில் நினைவு பரிசு வழங்கி சிரித்து கொண்டே மேடையில் மாரடைப்பில் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார்.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கிருஷ்ணகிரி மண்டலம் பெனுமடா கிராமத்தை சேர்ந்த வம்சி. பெங்களூரில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் அவரது சொந்த...
மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக கூட்டணி… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்!
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்...
ஜார்க்கண்டில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20...
ஹைதராபாத்தில் சாய்ந்த 5 மாடி கட்டிடம் , இடிந்து விழும் அபாயம்
ஹைதராபாத்தில் ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் சாய்ந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.கட்டடத்தின் அனுமதி குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.ஹைதராபாத்தில் உள்ள சித்திக் நகரில் உள்ள ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் சாய்ந்துள்ளது. அங்கு குடியிருந்தவர்கள் ஒடநடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கட்டிடம்...
அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை: இன்று வெளியாகும் அறிவிப்பு
டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், மாசுபாட்டைக் குறைக்க, டெல்லி அரசு அரசாங்க அலுவலகங்களில் பணிபுரிவோர் வீட்டிலிருந்து வேலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்கையில் அடித்த சூறாவளி… 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்கையில் அடித்த சூறாவளி... 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால...
மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா… ரூ.5 கோடி பணத்துடன் சிக்கிய பாஜக நிர்வாகி!
மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த பாஜக நிர்வாகி 5 கோடி ரூபாய் பணத்ததுடன் போலிசாரிடம் பிடிபட்டுள்ளார்.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்டிரா மாநில சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி அனல் பறக்க நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம்...
கர்நாடகாவில் பிரபல நக்சல் தலைவர் சுட்டுக் கொலை!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல நக்சல் தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹெப்ரி நகர் அருகே உள்ள கபினாலே என்ற கிராமம் அருகே உள்ள...
வாட்ஸ்அப் பயனர் தரவுகளை திருடியதற்காக இந்த நடவடிக்கை! – இந்தியாவில் மெட்டாவுக்கு ரூ.213 கோடி அபராதம்
மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்துக்கு கடந்த 2021-ல் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பு சார்ந்த விவகாரத்தில் தவறாக நியாயமற்ற முறையில் வணிக ஆதாயம் சார்ந்த முயற்சியை மேற்கொண்ட காரணத்துக்காக இந்தியா கடுமையான அபராதம் விதித்தது.மெட்டாவின் வாட்ஸ்அப்பில் தனியுரிமையை அமல்படுத்தியதற்காகவும், பயனர்...
டெல்லியில் நேரடி வகுப்பு நடத்த தடை – ‘4ம் கட்ட கட்டுப்பாடுகள்’ தொடர உத்தரவு! – உச்சநீதிமன்றம்
காற்றின் தரம் சீரடைந்தாலும் மறு உத்தரவு வரும் வரை “4ம் கட்ட கட்டுப்பாடுகள்” தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - பள்ளி கல்வியை முழுமையாக இணைய வழியில் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு!!உலக அளவில் காற்று மாசினால் அதிகம்...
━ popular
இந்தியா
மக்களவையில் அமளி – மசோதாக்களின் சாதக பாதகங்கள் குறித்து அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் வாக்குவாதம்
மூன்று புதிய சட்டங்கள் குறித்த விவாதத்திற்காக நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களின் 'சாதக பாதகங்கள்' (merits) குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே...
