இந்தியா

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

‘எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்கப்பட்டுள்ளீர்கள்’ – பிரதமரை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்

‘எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்று சொல்லுங்கள்' என ஆத்மி தலைவர்கள்...

டெல்லி: இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விவகாரம் – DGCA விசாரணையை தொடங்கியது

டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக...

ஜார்க்கண்டில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20...

ஹைதராபாத்தில் சாய்ந்த 5  மாடி கட்டிடம் , இடிந்து விழும் அபாயம்

ஹைதராபாத்தில் ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் சாய்ந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.கட்டடத்தின் அனுமதி குறித்து அதிகாரிகள் ஆய்வு  நடத்தி வருகின்றனர்.ஹைதராபாத்தில் உள்ள சித்திக் நகரில் உள்ள ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் சாய்ந்துள்ளது. அங்கு குடியிருந்தவர்கள் ஒடநடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கட்டிடம்...

அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை: இன்று வெளியாகும் அறிவிப்பு

டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், மாசுபாட்டைக் குறைக்க, டெல்லி அரசு அரசாங்க அலுவலகங்களில் பணிபுரிவோர் வீட்டிலிருந்து வேலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்கையில் அடித்த சூறாவளி… 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்கையில் அடித்த சூறாவளி... 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால...

மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா… ரூ.5 கோடி பணத்துடன் சிக்கிய பாஜக நிர்வாகி!

மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த பாஜக நிர்வாகி 5 கோடி ரூபாய் பணத்ததுடன் போலிசாரிடம் பிடிபட்டுள்ளார்.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்டிரா மாநில சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி அனல் பறக்க நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம்...

கர்நாடகாவில் பிரபல நக்சல் தலைவர் சுட்டுக் கொலை!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல நக்சல் தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹெப்ரி நகர் அருகே உள்ள கபினாலே என்ற கிராமம் அருகே உள்ள...

வாட்ஸ்அப் பயனர் தரவுகளை திருடியதற்காக இந்த நடவடிக்கை! – இந்தியாவில் மெட்டாவுக்கு ரூ.213 கோடி அபராதம்

மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்துக்கு கடந்த 2021-ல் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பு சார்ந்த விவகாரத்தில் தவறாக நியாயமற்ற முறையில் வணிக ஆதாயம் சார்ந்த முயற்சியை மேற்கொண்ட காரணத்துக்காக இந்தியா கடுமையான அபராதம் விதித்தது.மெட்டாவின் வாட்ஸ்அப்பில் தனியுரிமையை அமல்படுத்தியதற்காகவும், பயனர்...

டெல்லியில் நேரடி வகுப்பு நடத்த தடை – ‘4ம் கட்ட கட்டுப்பாடுகள்’ தொடர உத்தரவு! – உச்சநீதிமன்றம்

காற்றின் தரம் சீரடைந்தாலும் மறு உத்தரவு வரும் வரை “4ம் கட்ட கட்டுப்பாடுகள்” தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - பள்ளி கல்வியை முழுமையாக இணைய வழியில் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு!!உலக அளவில் காற்று மாசினால் அதிகம்...

உலக அளவில் மரியாதையை உயர்த்திய இந்தியா: அடேங்கப்பா இப்படி ஒரு முன்னேற்றமா..!

இந்தியா தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக பறக்கும். 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை பல்வேறு பேலோடுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை,...

மங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் மங்களூரு புறநகர் பகுதியில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே தனியார் பீச் ரிசார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் மைசூர் பகுதியை சேர்ந்த...

━ popular

தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி – தவெக தலைவர் விஜய்

தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை என தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா்.இது குறித்து தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் நெஞ்சில்...