இந்தியா

தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி

மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

‘எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்கப்பட்டுள்ளீர்கள்’ – பிரதமரை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்

‘எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்று சொல்லுங்கள்' என ஆத்மி தலைவர்கள்...

மங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் மங்களூரு புறநகர் பகுதியில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே தனியார் பீச் ரிசார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் மைசூர் பகுதியை சேர்ந்த...

டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிப்பு… புதிய கட்டுப்பாடுகளை விதித்த அரசு!

டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதை அடுத்து, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனால்...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – கணிக்க முடியாத கள நிலவரம்..!!

இந்தியாவின் மிக முக்கியமான தொழில்துறையில் முதன்மையான மாநிலமான மகாராஷ்டிராவின் சட்டப்பேரவை தேர்தல் களம் இறுதி கட்டத்தில் உள்ளது. வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் நிரந்தர கூட்டாளியாக இருந்து வந்தார்கள். அந்த கூட்டணி அம்மாநிலத்தில் வெற்றிக் கூட்டணியாகவே...

அமெரிக்க அதிபர் பைடனைப் போல மோடியும் நினைவாற்றலை இழந்து இருக்கலாம் – ராகுல் காந்தி விமர்சனம்

அமெரிக்க அதிபர் பைடனைப் போல பிரதமர் நரேந்திர மோடி நினைவாற்றலை இழந்து விட்டதாக மராட்டி மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல்...

ஐதராபாத்தில் கஸ்தூரிக்கு தஞ்சம் அளித்த தயாரிப்பாளர்!

போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. கஸ்தூரியை தேடி பிடிக்க தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள்...

மாரடைப்பால் உயிரிழந்த 12 வயது சிறுமி!

பள்ளிக்கு செல்வதற்காக குளித்துவிட்டு வந்த  சிறுமி , திடீரென மயங்கி விழுந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தெலுங்கானா மாநிலம், மஞ்சேரியல், சென்னூர், பத்மா நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மகள் கஸ்தூரி நிவ்ருதி ( 12).அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்...

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. உயிர் தப்பிய பயணிகள்!

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானியின் துரித நடவடிக்கையினால்  பயணிகள் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து திருப்பதிக்கு, பயணிகள் அனைவரையும், மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி சென்று கொண்டு இருந்த, இண்டிகோ...

மணிப்பூரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேர் படுகொலை… பாஜக அரசை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்தப்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் பெரும்பான்மை மெய்த்தி சமூகத்தினருக்கும், குக்கி...

‘புல்டோசர் நீதி’ விவகாரம்: பாஜகவுக்கு, ப.சிதம்பரம் கண்டனம்!

பாஜவின் ஆபரேஷன் தாமரை, தேர்தல் பத்திரம் என்ற புகழ் இல்லா பட்டியலில் புல்டோசர் நீதியும் இணைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'புல்டோசர் நீதி' அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என...

உ.பி. மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து – 10 குழந்தைகள் பலி …பெற்றோர்கள் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனா்.உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியின் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) நேற்று இரவு...

━ popular

தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி

மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை செய்தற்காகவே மோடி அரசு மசோதாவை கொண்டு வந்துள்ளது.டெல்லியில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி செய்தியாளா்களின் சந்திப்பின் போது,“தொகுதி வரையறை செய்வதற்காகவே மோடி...