இந்தியா

தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி

மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

‘எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்கப்பட்டுள்ளீர்கள்’ – பிரதமரை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்

‘எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்று சொல்லுங்கள்' என ஆத்மி தலைவர்கள்...

பாஜகவின் வாரிசு அரசியல்; அவர்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

குடும்ப அரசியலை கடுமையாக எதிர்க்கும் பாஜக ஜார்கண்ட் மாநிலத்தில் அதே குடும்ப அரசியலை செய்திருக்கிறது. அவர்களுக்கு வந்தால் ரத்தம், அதுவே மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் இருக்கிறது. அதற்கு...

டேராடூனில் லாரி மீது அதிவேகமாக மோதிய இன்னோவா கார்… 3 பெண்கள் உட்பட 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

உத்தரகாண்ட் மாநிலம் டேரடூனில் அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று, லாரியின் பின்னால் மோதி விபத்திற்குள்ளானதில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணி அளவில்,...

மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு …பதறிய அதிகாரிகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பும்போது பிரதமர் மோடியின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு என தெரியவந்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பும்போது அவரது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது.பின்னர், டியோகர் விமான நிலையத்தில் அவரது...

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய செயலி ‘Swami Chatbot’ அறிமுகம்!

சபரிமலை செல்லும் பக்தர்கள் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்துகொள்ள 'செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கார்த்திகை மாதம் 1-ந்தேதி (ஆங்கிலம் 16-ந்தேதி) தொடங்கும் மண்டல பூஜை மற்றும்  மகரவிளக்கு யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வர். அதே போல சபரிமலை...

சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானம் திடீர் கோளாறு; 125 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓடுபாதையில் ஓடும் போது திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, துரித நடவடிக்கை எடுத்ததால், விமானத்திலிருந்த 113...

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து – மாநில் முதலமைச்சா் உமர் அப்துல்லா கோரிக்கை !

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இன்று டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா!10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவைக்கான தேர்தல் நடந்தது. தேர்தலில்...

Whatsapp  தடை செய்யக் கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் “வாட்ஸாப் - (Whatsapp”) செயலியை தடை செய்து உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.வாட்ஸாப் செயலி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என்பது உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் மட்டும்...

சபரிமலை  பக்தர்களுக்கு குட்நியூஸ் !  சென்னை – கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளது. இதில் 3 வண்டிகளுக்கு திருவள்ளூர் நிறுத்தம் கொடுக்க பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல காலம் வரும் 16-ம் தேதி...

 ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் :  ராகுல், பிரியங்கா, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

சுதந்திர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் 1889-ல் பிறந்த நேரு, நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி முகங்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.இந்நிலையில்  நாடு முழுவதும் உள்ள தலைவர்கள்...

தடம் புரண்ட சரக்கு ரயில்: சென்னை வரும் பயணிகள் தவிப்பு , 39 ரயில்கள் ரத்து -தென் மத்திய ரயில்வே துறை

தெலங்கானா மாநிலம் பெத்தபல்லி மாவட்டத்தில் நேற்றிரவு சரக்கு ரயில் தடம் புரண்டதையொட்டி, 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது.தெலங்கானா மாநிலம், பெத்தபல்லி மாவட்டம், பெத்தபல்லி - ராமகுண்டம் மார்கத்தில் ராகவபூர் அருகே நேற்றிரவு இரும்புகளை ஏற்றி...

━ popular

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின் சின்னமாக மாறிவிட்டது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளாா்.திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...