இந்தியா

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி

மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

தடம் புரண்ட சரக்கு ரயில்: சென்னை வரும் பயணிகள் தவிப்பு , 39 ரயில்கள் ரத்து -தென் மத்திய ரயில்வே துறை

தெலங்கானா மாநிலம் பெத்தபல்லி மாவட்டத்தில் நேற்றிரவு சரக்கு ரயில் தடம் புரண்டதையொட்டி, 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது.தெலங்கானா மாநிலம், பெத்தபல்லி மாவட்டம், பெத்தபல்லி - ராமகுண்டம் மார்கத்தில் ராகவபூர் அருகே நேற்றிரவு இரும்புகளை ஏற்றி...

வரலாறு காணாத சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.40

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. இன்று ஒரு டாலரின் மதிப்பானது இந்திய ரூபாயில் 84.40 பைசாவாக சரிந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று ரூ.84.39...

புல்டோசர் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டை இடிப்பது அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உத்தரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்த்து...

பஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு

தெலங்கானாவில் பஸ்சை ஓட்டி கொண்டே தனது அருகில் வைத்த பயணியின் பையை திறந்து தங்க நகையை திருடிய டிரைவர்சக பயணி வீடியோ எடுத்ததால் கையும் களவுமாக பிடிப்பட்ட ஆர்.டி.சி. டிரைவர்   தெலங்கானா மாநிலம் வாரங்கலில் இருந்து நிஜாமாபாத் நோக்கி ஆர்டிசி...

ஜார்கண்டில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்… வயநாடு இடைத்தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வம்!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு முதற்கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்றும், வரும் நவம்பர் 20ஆம் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல்...

விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால்  – ராகுல் காந்தியின் பயணம் ரத்து

ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாத காரணத்தினால் டெல்லி திரும்பியது.மராட்டிய மாநிலத்தில் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து...

ஏர் இந்தியாவுடன் இணைந்த விஸ்தாரா… கடைசி விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்த பணியாளர்கள்!

விஸ்தாரா விமான நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் கடைசி விமானத்திற்கு பணியாளர்கள் ஒன்றாக நின்று பிரியாவிடை கொடுத்துள்ளனர்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர்இந்தியா நிறுவனத்தை அண்மையில் டாடா நிறுவனம் வாங்கியது. இதனை தொடர்ந்து, சிங்கப்பூர்...

மணிப்பூரில் துப்பாக்கி சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் உடனான துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்மணிப்பூரில் மெய்த்தி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக மெய்த்தி மற்றும் பழங்குடியின குக்கி சமூகத்தினருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. கடந்த...

மருந்து நிறுவனம் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு… ஆட்சியரை ஓட ஓட விரட்டியடித்த கிராம மக்கள்

தெலுங்கானா மாநிலத்தில் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர், அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் துடியாலா தாலுகாவில் உள்ள லாக்செர்லா கிராமத்தில் மருந்து நிறுவனங்கள் அமைப்பதற்காக, நிலம்...

போலி என்ஆர்ஐ சான்றிதழ் விவகாரம்: 44 வடமாநில மாணவர்கள்- பெற்றோர்களுக்கு சம்மன்

போலி என்ஆர்ஐ சான்றிதழ் விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்த, 44 வடமாநில மாணவர்கள்- பெற்றோர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த புதுச்சேரி போலீசார் முடிவு செய்துள்ளனர்.புதுச்சேரி எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு சென்டாக்...

━ popular

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.  ​கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...