இந்தியா

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...

மும்மொழிக் கொள்கை அமலாக்கம்: சி.பி.எஸ்.இ. மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை நடப்பாண்டிலேயே அவசர கதியில் அமல்படுத்துவது மாணவர்களைப்...

வடமாநிலங்களில் திட்டமிட்ட ‘பெய்டு கேம்பெயின்’: விஜய்யின் ‘ரூட் மாஃபியா’ குறித்து அதிர்ச்சித் தகவல்கள்!

தமிழகத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவருமான விஜய் குறித்து...

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நியூயார்க் பயணம்: தடை விதிக்க அமெரிக்க அமைப்பு கோரிக்கை

அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆர்எஸ்எஸ்...

பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் மீதான விசாரணை குழுவுக்கு தடை கோரிய நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி!

தன் மீதான பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் அமைத்த குழுவுக்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா...

திருவள்ளுவர் மரபு நமது மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும் – அமைச்சர் அமித்ஷா

திருவள்ளுவர் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கையும்...

திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் – பிரதமர்

தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக 'திருவள்ளுவர் தினம்' இன்று அனுசரிக்கப்படுகிறது.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில், "திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு...

படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் – குறைந்த தூரத்துக்கும் 400 கி.மீ. கட்டணம் கட்டாயம்

கவுகாத்தி – கொல்கத்தா இடையே ஜனவரி 17 முதல் படுக்கை வசதியுடன் கூடிய ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகமாகவுள்ளது. இந்த ரயிலில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு ஆகிய அனைத்துப் பெட்டிகளிலும்...

டெல்லியில் காற்று மாசு… போட்டியிலிருந்து விலகிய வீரர்…

டெல்லியில் காற்று மாசு காரணமாக இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து முன்னணி வீரர் ஆண்டன்சன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலக தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் ஆன்டன்சன் இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து விலகியுள்ளாா். பேட்மிண்டன்...

பொங்கல் விழாவில் தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார் பிரதமர்…

அனைவருக்கும் தமிழில் வணக்கம் கூறி தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார் பிரதமர்.அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளை பிரதமா் கூறினாா். உலகத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் அந்த விவசாயிகளுக்கு உதவி செய்யும் சூரிய பகவானுக்கு நன்றி...

வேளாண்மை,நமது விவசாயிகள் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது – பிரதமர் மோடி…

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.மனிதனின் உழைப்பும் இயற்கையின் இசைவும் ஒன்றிணையும் பண்டிகையாக பொங்கல் திருநாள் திகழ்வாதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளாா். வேளாண்மை, நமது விவசாயிகள் ஆகியவற்றுடன்...

சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய ஆந்திர முதல்வர்….

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சொந்த ஊரில் குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடி வருகிறாா்.ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த ஊரான திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம், நாராவாரிப்பள்ளி கிராமத்தில் குடும்பத்தினருடன் சங்கராந்தி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இதனையடுத்து...

ஓடும் ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்து!! அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்!!

புதுச்சேரியில் நேற்று இரவு ஓடும் ஆம்னி பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசர அவசரமாக இறங்கி ஓட்டம் பிடித்தனர்.புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு 9.30...

தெரு நாய்கள் விவகாரம் – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

தெருநாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு மாநில அரசுக்கு கடும் அபராதங்களை விதிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.தெருநாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த வழக்கை கடந்த சில காலமாகவே உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இன்று இது தொடர்பான  வழக்கு விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்றம்,...

━ popular

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக் கிணற்றில் பாய்ந்த விபத்தில், தம்பதியினர் மற்றும் அவர்களது இரு சிறு குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.சம்பவத்தின் பின்னணி தெலங்கானா மாநிலம்...