இந்தியா

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி

மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்… தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் கூட்டணி!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத்தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் 20-ந்தேதி...

ஐதராபாத்தில் பிரபல ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து விபத்து… பெண் உள்பட இருவர் காயம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து, விபத்திற்குள்ளானதில் தாய் மற்றும் குழந்தை காயம் அடைந்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் தெலங்கானா ஸ்பைசி கிச்சன் எனும் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் இன்று அதிகாலை 4...

அலுவலக கழிவுகளை விற்பனை: ரூ.2364 கோடி சம்பாதித்த மத்திய அரசு

கடந்த சில ஆண்டுகளாக, குப்பைகளை விற்று, கோடிக்கணக்கில் அல்ல, பல்லாயிரம் கோடி ரூபாயை, மத்திய மோடி அரசு சம்பாதித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் குப்பை விற்பனை மூலம் மத்திய அரசு ரூ.2,364 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தொழில் மற்றும் உள்நாட்டு...

விதியை மீறி கட்டப்பட்ட மசூதி… வீதிகளில் திரண்டு மக்கள் போராட்டம்

உத்தரகாண்டின் பெரினாக்கில் மசூதி சட்டவிரோத கட்டப்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். விதியை மீறி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.குமாவோன் பகுதியில் உள்ள பித்தோராகரின் பெரினாக் என்ற இடத்தில் உள்ள மசூதி...

ரயில் பெட்டிகள் இடையே கப்ளிங்கில் சிக்கி ஊழியர் பலி

பீகார் மாநிலம் பரவுனி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பெட்டிகளை பிரிக்கும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரயில் பெட்டிகளையும் இன்ஜினையும் இணைக்கும் கப்லிங்கை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு கப்ளிங் நடுவில் சிக்கி உடல் நசுங்கி இறந்தார்.லோகோ...

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது ; மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் –  முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் என்று விஜயவாடா நீர், வான் வழித்தடம் விமான சேவை தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நீர், வான் வழித்தடம் விமான சேவையில் சோதனை முறையில்...

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை… 3 குழந்தைகளின் தாய் பாலியல் வன்முறை செய்து படுகொலை!

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதமேந்திய கும்பலால் 3 குழந்தைகளின் தாய் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் பெரும்பான்மை மெய்த்தி சமூகத்தினருக்கும்,  குக்கி பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்து, கலவரமாக...

பணமதிப்பிழப்பு கருப்பு நாள் :  சசிகாந்த் செந்தில் எம்.பி பதிவு

பணமதிப்பிழப்பு கருப்பு நாள் குறித்து சசிகாந்த் செந்தில் எம்.பி  சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நவம்பர் 8 பணமதிப்பிழப்பு கருப்பு நாள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.500 மற்றும் 1000...

ஆந்திராவில் நீர்வழி விமான சேவை தொடக்கம்

ஆந்திராவில் முதல்முறையாக நீர்வழி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.இச்சேவையை சோதனை முறையில் நாளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து தொடங்கிவைக்கிறார் ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமோகன் நாயுடு.https://www.apcnewstamil.com/breaking-news/out-patient-care-unit-will-not-be-operational-jipmer-administration-announcement/124295 

வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது – ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நிர்வாகம் அறிவிப்பு !குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு வரும் நவ.15ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது .பொது மக்கள் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை...

━ popular

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.  ​கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...