செய்திகள்

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

முதல் மனைவி உயிருடன் இருக்கையில் இரு திருமணங்கள்: ஆவடியில் போலி சாமியார் கைது!

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, அவரிடம் விவாகரத்து பெறாமல் மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சாமியாரை ஆவடி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​செங்குன்றம் அடுத்த...

மருத்துவம் படிக்க ஆசையா? தமிழக மாணவர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து – அன்புமணி ராமதாஸ் சொன்னது என்ன?

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக (Deemed Universities) மாற்றப்படுவதால், ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 700 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் (MBBS) இடங்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது என்று பாட்டாளி...

பூவிருந்தவல்லி அருகே குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்: காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் – எம்.எல்.ஏ மீது அதிருப்தி!

பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து புகார் அளிக்கச் சென்றபோது தொகுதி எம்.எல்.ஏ தங்களை அலட்சியப்படுத்தியதாக மக்கள் வேதனை...

கரூர் கூட்ட நெரிசல் மரணம்: அரசு வேலை வழங்குவதை நிறுத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை நிறுத்தி வைக்கக் கோரி, நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க...

அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜியமான மாணவர் சேர்க்கை – ஆண்டிபட்டியில் 2 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாணவர் கூட வராததால் 2 அரசுத் தொடக்கப் பள்ளிகள் முற்றிலும் மூடப்படும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கடந்த...

பண்ருட்டியில் துணிகரம்: பிரசவத்திற்காகப் பெண் மருத்துவமனையில் இருந்த சமயம் பூட்டிய வீட்டில் 35 சவரன் நகை, பணம் கொள்ளை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், பிரசவத்திற்காகப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை நோட்டமிட்டு, பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்....

தமிழகத்தில் வரலாறு காணாத பால் தட்டுப்பாடு அபாயம்: தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு!

இந்தியா முழுவதும் பால் உற்பத்தி கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் வரும் மாதங்களில் வரலாறு காணாத வகையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் நேரடி விளைவாக, நடப்பாண்டில் இரண்டாவது முறையாகத் தனியார் நிறுவனப் பால்...

நெல்லையில் பயங்கரம்: கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஐபோன் மோசடி! இருவர் அதிரடி கைது!

நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, பிறரின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோன்களை வாங்கி மோசடி செய்த இருவரை மேலப்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.​கடன் உதவி கேட்ட உறவினர்கள்: ​தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர்...

​அரசுப் பள்ளிகளில் பாடப்புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு: கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் ஆகியும் தொடரும் சிக்கல்!

புதிய கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையிலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. குறிப்பாக, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களின் கல்விச் சூழல் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள்...

கோவையில் இளைஞர் படுகொலை: தற்கொலை நாடகம் அம்பலம்! உறவினர்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு!

​கோவையில் புகைப்படக் கலைஞர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டு, ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இந்த வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவதாகக் கூறி பிரவீனின் உறவினர்கள் கோவையில் திடீர் சாலை மறியல்...

━ popular

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...