செய்திகள்
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
வெளியானது ‘டாக்சிக்’ படத்தின் முதல் பாடல் ‘Tabaahi’.. மாஸ் காட்டும் யஷ் – கியாரா அத்வானி!
'கே.ஜி.எஃப்' (KGF) திரைப்படங்களின் பிரம்மாண்டமான உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கன்னட ராக்ஸ்டார் யஷ்-இன் அடுத்த அதிரடிப் படைப்பு 'டாக்சிக்' (Toxic). கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில், பாலிவுட்...
அரசியல் சதுரங்கத்தில் ‘மேகதாது’: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் தேசியக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு!
காவிரி நதிநீர் விவகாரமும், அதன் தொடர்ச்சியாக உருவெடுத்துள்ள மேகதாது அணைப் பிரச்சினையும் தமிழகத்தின் வாழ்வாதாரத்தோடு பிணைக்கப்பட்ட மிக முக்கியமான உணர்வுப் போராட்டங்கள் ஆகும். இந்த விவகாரத்தை டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாரதிய ஜனதாவும் தங்களின்...
தமிழகத்தில் தொடர் மின் தடைக்கு முற்றுப்புள்ளி: ‘RTEP’ என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் துண்டிப்புப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், 'ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம்' (Repeat Tripping Elimination Programme - RTEP) என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு...
ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு: “கடினமான கேள்விகளால் ஆசிரியர்கள் மன உளைச்சல்” – தமிழக அரசு தலையிட ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை!
பல்வேறு கடுமையான விதிமுறைகள் மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடினமான கேள்விகளுடன் நடத்தப்பட்ட ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வால், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இ...
மாநில தேர்தல் ஆணையரை ராஜினாமா செய்ய தவெக அரசு அழுத்தம்? – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்!
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து பி. ஜோதி நிர்மலா சாமியை ராஜினாமா செய்ய வைக்குமாறு தவெக அரசு தரப்பில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அரசியல் மற்றும் அதிகாரி வட்டாரங்களில் தகவல்கள் கூறப்படுகின்றன. கடந்த திமுக ஆட்சி காலத்தில்,...
ஆவடி: 105 வீடுகளுக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் – நிறுத்தக் கோரி எம்.எல்.ஏ-விடம் துணை மேயர் மனு
ஆவடி மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று 105 வீடுகளுக்கு ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை உடனடியாக...
ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்குத் தனி நிதி இல்லை! ஒன்றிய அரசின் புதிய உத்தரவால் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முடங்கும் அபாயம்
கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ‘ஜல் ஜீவன் மிஷன் 2.0’ திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யாததால், தமிழக அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பங்களிப்புத் தொகையை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான...
துணைவேந்தர் தேடல் குழு விவகாரம்: தமிழக அரசின் அதிகாரத்தை ஆளுநரிடம் அடகு வைக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல்குழு (Search Committee) உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்றும், இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை ஆளுநரிடம் அடகு வைக்கக் கூடாது என்றும் பாட்டாளி...
மின் தடை அறிவிப்பு: நாளை (ஜூலை 9) சென்னையின் முக்கிய பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்
சென்னையில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை, வியாழக்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரம்:
ஆவடி:...
கரூர் கூட்ட நெரிசல் விபத்து – அரசு வேலைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு வேலை வழங்குவதை நிறுத்தி வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர...
━ popular
Breaking News
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...
