செய்திகள்

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த அமைச்சர் மற்றும் த.வெ.க எம்.எல்.ஏ.க்கள்! ஈரோட்டில் கொதித்தெழுந்த எம்.பி. பிரகாஷ்!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நெடுஞ்சாலைத் துறைச் சாலைப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முக்கியமான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட அமைச்சரும்,...

பழவேற்காடு எரி கலவர வழக்கு- திருவள்ளூர் நீதிமன்றத்தில் 120-க்கும்  மேற்பட்ட ஆந்திர மீணவரகள் ஒரே நேரத்தில் ஆஜர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே புலிகாட் ஏரியில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், தமிழக மீனவக் கிராமங்களைச் சூறையாடி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 120-க்கும் மேற்பட்ட ஆந்திர மீனவர்கள் திருவள்ளூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். இதனால் நீதிமன்ற...

வயநாடு நிலச்சரிவு சோகம்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி பகுதியில் நேற்று காலை நேரிட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அங்கு நடைபெற்று வந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணித் தளத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இடிபாடுகளில்...

ஸ்ரீலீலாவின் இன்ஸ்டாகிராம் வருமானம் அதிர்ச்சி: ஒரு போஸ்ட்டுக்கு இத்தனை லட்சமா?

தென்னிந்திய திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீலீலா. பெங்களூரில் பிறந்து, ஒருபுறம் மருத்துவம் (MBBS) படித்துக்கொண்டே, மறுபுறம் சினிமாவில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து 'அறிவும் அழகும்' நிறைந்தவராக ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்துள்ளார்.2019-ல்...

அம்பத்தூரில் கொடூரம் – கஞ்சா போதையில் பைக் சாகசம் செய்த இளைஞர்கள் மோதி மூதாட்டி பரிதாப பலி!

சென்னை அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் அசுர வேகத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள், சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இக்கோர விபத்து அப்பகுதி மக்களிடையே...

ஓணம் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள்: ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு

கேரளா மற்றும் தமிழக எல்லையோரப் பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து மங்களூரு மற்றும் கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணிகள்...

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெருவோர வியாபாரிகள் குண்டுகட்டாகக் கைது – காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

பெரிய வணிக வளாகங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் தெருவோரக் கடைகளை மட்டும் அகற்றியதாகக் கூறி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளைக் காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது...

வீட்டின் முன் மதுபோதையில் ரகளை – தட்டிக்கேட்ட ஆட்டோ ஒட்டுநரைத்  தாக்கிய தவெக நிர்வாகி கைது!

சென்னை ராமாபுரத்தில் நள்ளிரவில் வீட்டின் முன்பாக மதுபோதையில் காரில் வந்து பாட்டுப் பாடி ரகளையில் ஈடுபட்டதைக் கண்டித்த ஆட்டோ ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்கி, அவரது வீட்டின் மீது கல்வீச்சு நடத்திய சம்பவத்தில், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) நிர்வாகி உட்படப்...

திருவேற்காட்டில் அவலம்: கிராம நிர்வாக அலுவலகம் அடிக்கடி பூட்டப்படுவதால் பொதுமக்கள் வெயிலிலும் மணி கணக்கில் காத்திருப்பு!

திருவேற்காட்டில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகம் (VAO Office) முறையான நேரத்திற்குத் திறக்கப்படாமலும், அடிக்கடி பூட்டப்பட்டும் கிடப்பதால், சான்றிதழ்கள் மற்றும் ஆவணச் சரிபார்ப்பிற்காக வரும் பொதுமக்கள் மணி கணக்கில் காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.​மூன்று கிராமங்களுக்கான ஒரே...

தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகமாவதால் 461 இடங்கள் பறிபோகும் அபாயம்: சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!

தமிழகத்தில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாகத் (Deemed Universities) தரம் உயர்த்தப்படுவதால், மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய 461 மருத்துவ இடங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சமூக நீதியைக் காக்கக் கல்வியும்,...

━ popular

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...