செய்திகள்

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த தூய்மை பணியாளர் கைது

மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த, ஒப்பந்த தூய்மை பணியாளரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகள், பொது குளியலறையில் குளித்து கொண்டிருந்த போது, அருகில் இருந்த கழிவறை வழியாக, செல்போனில்...

குடியரசு தலைவர் தமிழகம் வருகை – தலைமைச் செயலாளர் ஆலோசனை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வரும் 18ம் தேதி தமிழ்நாடு வருகிறார். இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.டிஜிபி...

8 லட்சம் பேர் பட்டினி… 24,000 பேர் பலி…

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.இது ஒருபுறம் இருக்க சுமார் 8 லட்சம் பேர் உணவின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பிப்ரவரி மாதம்...

அமைச்சர் நாசருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை !

நாசர் தன்னை மாற்றிக் கொள்வாரா? ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா தலைமை கழகத்தால் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சன் பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆவடி முழுவதும் விவாதப்...

சாலைப் பணிகளை விரைவுபடுத்துக – கட்கரிக்கு முதல்வர் கடிதம்

6 வழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவும், சாலைகளை நல்ல தரத்துடன் பராமரிக்கவும் அறிவுறுத்த வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபேட்டை 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த...

குரூப் 1 தேர்வை உடனடியாக அறிவியுங்கள்- ராமதாஸ்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் காலியாக...

மதுரை எய்ம்ஸ்க்கு நிலப்பிரச்சனை எதுவும் இல்லை- அமைச்சர் மா.சு.

மதுரை எய்ம்ஸ்க்கு நிலப்பிரச்சனை எதுவும் இல்லை, நிதி பிரச்சனைதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மதுரை எய்ம்ஸ் குறித்து மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு, “இந்தியாவில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் போதிய உள் கட்டமைப்பு இல்லாமல் செயல்பட்டுவருகின்றன. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு,...

தேர்தல் என்றாலே டிடிவி தினகரனுக்கு பயம்- ஜெயக்குமார்

ஈரோட்டில் மட்டும் சாலையில் பேட்ச் ஒர்க் ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தேர்தல் என்றாலே டிடிவி தினகரனுக்கு அச்சம் ஏற்பட்டு விடுகிறது. விவசாயக்கடன், நகைக்கடன் உள்ளிட்டவை...

106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் ரூ. 105.08 கோடி மதிப்பீட்டில் மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாட்டின் எட்டு...

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணை வழங்குக- அன்புமணி ராமதாஸ்

டி.என்.பி.எஸ்.சி நடத்திய ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “டி.என்.பி.எஸ்.சி நடத்திய ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கான...

━ popular

5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவேக) அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளரும் மூத்த அரசியல் விமர்சகருமான செந்தில்வேல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக...