செய்திகள்
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு
News365 -
ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...
எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!
News365 -
நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....
தேர்தலுக்கு பின் செல்வப் பெருந்தகையை பதவியிலிருந்து நீக்க திட்டம்!!
News365 -
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும்...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது – மு.வீரபாண்டியன்
ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர்...
மீண்டும் எழுந்த எல்லை பிரச்சனை – தேவிகுளம் – பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்….
தமிழக பகுதியை உரிமை கொண்டாடும் கேரளா; இரு மாநில எல்லையோர மக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ச.ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”1956 ஆம்...
உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல – முதல்வர் வேண்டுகோள்
தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப்பதிவில், “இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில்...
இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போல நடித்து கொள்ளையடித்த கும்பல் கைது!!
இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போல நடித்து, தங்க நகைகள் மற்றும் செல்போனை திருடிச் சென்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனா். சென்னை, கொளத்தூரில் வசித்து வரும் காஞ்சனா (30) என்பவர், தனது மாமியாருக்கு தலையில் கட்டி வந்ததால்,...
இந்து மக்கள் கட்சி மாநாட்டிற்குத் அரசு அனுமதி வழங்க வேண்டும் – நயினார் நகேந்திரன் வலியுறுத்தல்
இந்து மக்கள் கட்சி மாநாட்டிற்குத் திமுக அரசு அனுமதி வழங்க வேண்டும் என நயினாா் நகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னையில் வரும் மார்ச் 15 ஆம்...
2026 தேர்தல் – ”தென்னந்தோப்பு” சின்னத்தில் களமிறங்கும் சசிகலாவின் புதிய கட்சி
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்தக் கட்சி போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வி.கே.சசிகலா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழியாக அறியப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் அதிமுகவில் இருந்து விலகிய நிலையில்...
டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 16 முதல் விண்ணப்பம் தொடக்கம்….
தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான டான்செட் (TANCET) மற்றும் சீட்டா (CEETA) நுழைவுத் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளதுஅண்ணா பல்கலைக்கழகத்தில் 2026–27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் டான்செட்...
ஈரான் அதிபரிடம் தொலைபேசியில் உரையாடினார் – பிரதமர் மோடி
போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ஈரானில் நிலவி வரும் சூழல் குறித்து அதிபரிடம் பிரதமர் மோடி தனது கவலையை வெளிப்படுத்தினார். அனைத்து பிரச்சனைகளும் அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்...
போரினால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – ஐ.நா.கவலை
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.கவலை தெரிவித்துள்ளது.ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மத்திய கிழக்கில் 14வது நாளாக போர் நீடித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கு பதிலடி கொடுத்து...
பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி? – அன்புமணி
அரசு மருத்துவமனைகளுக்கு 1100 மருத்துவர்கள் நியமனம்: பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவதற்காக தேர்வு...
━ popular
உலகம்
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு
ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த ஒரு குழு உறுப்பினர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஐந்து வாரங்களுக்கு முன்பு போர்...
