செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

தேர்தலுக்கு பின் செல்வப் பெருந்தகையை பதவியிலிருந்து நீக்க திட்டம்!!

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும்...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...

விஜய் அரசியலுக்கு வந்ததே பெரிய தவறு…234 தொகுதிகளிலும் த.வெ.கவினர் டெபாசிட் இழந்து விடுவர் – பி.டி. செல்வகுமார் பேட்டி

நெல்லையில் நடிகா் விஜயின் முன்னாள் மேலாளா் பி.டி. செல்வகுமாா் விஜய் அரசியலுக்கு வந்ததே பெரிய தவறு: ஒரு நடிகரை நம்பி ரசிகர்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள்: 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தினர் டெபாசிட் இழந்து விடுவர் என பேட்டியளித்துள்ளாா்.திமுக...

அந்தர் பல்டி அடித்த புகழேந்தி – 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அதரவு…

“புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ள பெங்களூர் புகழேந்தி, 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்...

தொகுதி பங்கீடு எண்ணிக்கை தொண்டர்களுக்கும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்‌ – திமுக எதிர்க்கட்சி தலைவர் சிவா

புதுச்சேரியில் திமுக போட்டியிடும் தொகுதி  எண்ணிக்கையை மு.க. ஸ்டாலின் சொல்லி‌விட்டார்; அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என திமுக எதிர்க்கட்சி தலைவர் சிவா சிறப்பு பேட்டியளித்துள்ளாா்.புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும்,...

4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!

சென்னை அருகே 100 ஏக்கர் விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக கூறி 4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ரியல் எஸ்டேட் பிரமுகர் உள்ளிட்ட இருவரை கைது செய்து, தாம்பரம்...

பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் – சி.ஐ.டி.யூ. வலியுறுத்தல்

இந்தியாவின் எரிபொருள் இருப்பை பாதுகாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டதென குற்றஞ்சாட்டி C.I.T. U. சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபுரம் டவர்ஸ் அருகே நடைபெற்ற போராட்டத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்...

கடை வாசலில் நிறத்திய வண்டியால் தகராறு – பெண் தாக்கப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகி கைது…

கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பாடி வண்டியை அகற்றும்படி கூறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறிய நிலையில், ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் தவெக பகுதி நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் 42...

விருதுநகர்: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை!! மூன்று பேர் கைது…

விருதுநகர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று  பேர் கைது செய்யப்பட்டனா்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரலொட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் திருப்பதி கடந்த 10-ம் தேதி இரவு 4...

2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – சூரியா சேவியாரின் கருத்து கணிப்பு

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றிப்பெறும் என்று மார்க்ஸிய சிந்தனையாளர் சூரியா சேவியார் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது  வலைதள பதிவில், ”2014-2019-2021-2024 ஆகிய நான்கு தேர்தல்களில் எனது கணிப்புகள் மிகச்சரியாக அமைந்ததாலும்,...

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்க கண்ணீர் மல்க மனு!!

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு வரகோரி, மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலந்துறை, குறும்பனை, கொட்டில்பாடு,குளச்சல், கடியப்பட்டணம் உட்பட பல்வேறு  கிராமத்தை சேர்ந்த...

ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது – மு.வீரபாண்டியன்

ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர்...

━ popular

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார். இமை கண்ணைக் காப்பதைப் போல கலைஞரை பாதுகாத்த தி.மு.கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மீது அக்கிரமமான அயோக்கியத்தனமான அபாண்டப்...