செய்திகள்
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...
“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!
News365 -
சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...
‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!
1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....
கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!
News365 -
திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...
மேட்டூர் பயணத்தை நிறைவு செய்து புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்!
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீரை முறைப்படி திறந்து வைக்கும் நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, முதலமைச்சர் விஜய் மேட்டூரில் இருந்து புறப்பட்டார்.நிகழ்வுகளின் தொகுப்பு:
அணை நீர் திறப்பு: மேட்டூர் அணையின் பொத்தானை அழுத்திப் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்து வைத்து,...
“காதல் காவியமான ‘சப்த சாகரதாச்சே எல்லோ: சைட் ஏ’ திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு!” – கொண்டாடும் சினிமா ரசிகர்கள்!
பிரபல கன்னட இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முதன்மைப் கதாபாத்திரங்களில் நடித்து இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சப்த சாகரதாச்சே எல்லோ: சைட் ஏ’ (Sapta Saagaradaache Ello: Side...
சூர்யா மும்பைக்கு குடிபெயர்ந்துவிட்டாரா? “நான் சென்னையில்தான் இருக்கிறேன்” – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!
நடிகர் சூர்யா மும்பையில் நிரந்தரமாக குடியேறிவிட்டதாக கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சூர்யாவே தற்போது நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘Sardar 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை...
மேட்டூரில் பரபரப்பு: முதலமைச்சர் விஜய் காரில் ஏற முயன்று கீழே விழுந்த இளைஞர்!
மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக முதலமைச்சர் விஜய்யை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், அவரது கான்வாய் வாகனத்தில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர் சாலையில் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை...
“பிரதமராக ஆசைப்படும் விஜய்: ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால்…’ – சாவித்திரி கண்ணனின் காரசாரமான அரசியல் அலசல்!”
தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியின் அடிப்படை அரசியல் அரிச்சுவடியே தெரியாத தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேசிய அளவில் பிரதமர் ரேஸில் இருப்பதாகக் கட்டமைக்கப்படும் விவகாரம் குறித்துப் பிரபல அரசியல் விமர்சகர் சாவித்திரி கண்ணன் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.அமைச்சர்களின் அதீத...
H-4 விசா வேலை அனுமதிக்கு தடை விதிக்க அமெரிக்கா திட்டம்: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய முடிவால் இந்திய குடும்பங்கள் கவலை!
அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவிகளுக்கு வழங்கப்படும் H-4 விசா வேலை உரிமையை (H-4 EAD) ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அமெரிக்கத் தாயகப் பாதுகாப்புத் துறை (DHS), H-4 விசா பிரிவினருக்கு...
ராஷ்மிகா ரசிகர்களுக்கு செம்ம நியூஸ்! திரைக்கு வரும் ‘மிசா’.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தென்னிந்திய திரையுலகின் 'நேஷனல் கிரஷ்' என அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது! இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா கதையின் நாயகியாக நடித்துள்ள ‘மிசா’ திரைப்படம் வரும்...
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த வேண்டும்: மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியரிடம் புகார்!
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள திருக்குடமுழுக்கு விழாவைத் தமிழ் மரபுப்படி நடத்த வேண்டும் என்றும், யாகசாலையில் 50 சதவீத இடத்தைத் தமிழுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, 'மதுரை மத நல்லிணக்க மக்கள்...
சிறுமிகளை சீரழித்த பணக்கார காமுகக் கிழவன்! பாதுகாத்த திமுக மாடல்..! SIT விசாரணைக்கு தவெக அரசுக்குக் கோரிக்கை! – அம்மா கோபி
83 வயதிலும் பணத் திமிரிலும், அதிகார மமதையிலும் அப்பாவிக் குழந்தைகளை வேட்டையாடிய காமுகன் கிரானைட் அதிபர் ‘ஜெம்’ வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுள்ளார்.1971-ல் கிரானைட் ஏற்றுமதி தொழிலைத் தொடங்கி, இந்தோ-அமெரிக்க வர்த்தக சபை, இந்தோ-ஜப்பான்...
காவல்துறை அனுமதியை மீறி பயிர்க் கடன் தள்ளுபடி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்
சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பாக, பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக வெற்றி கழகம் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள்...
━ popular
தமிழ்நாடு
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
N K Moorthi - 0
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...
