செய்திகள்
20 வருட மலையாளப் பட கனவு நனவானது! – ‘என்ன விலை’ விழா மேடையில் நடிகர் கருணாஸ் நெகிழ்ச்சி!
News365 -
ஒரு முழுநீள மலையாளத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது 20...
“தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை!” – அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டம்!
தவெக அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்; கூட்டணி கூட்டத்திலும் பங்கேற்க போவதில்லை எனப்...
விண்வெளியில் இஸ்ரோவின் புதிய சாதனை: EOS-05 செயற்கைக்கோள் சரியான உயரத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!
பூமிக்கு மேலே 35,884 கி.மீ உயரத்தில் இயங்கும்; 24 மணிநேரமும் தீவிர...
எல்லாவற்றையும் மக்களே பார்க்க அரசாங்கம் எதற்கு?” – முதலமைச்சர் விஜயின் உரையை சாடிய கனிமொழி எம்.பி.!
News365 -
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சு மிகவும் கீழ்த்தரமாக அமைந்திருந்ததாகக் கடுமையாக விமர்சித்துள்ள...
நேபாள வெள்ளத்தில் பலி 903 ஆக உயர்வு! 4,247 பேர் மாயம் – மீட்புப் பணிகள் தீவிரம்
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுவரும் பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,247 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை...
நேபாளத்தில் சிக்கிய 219 தமிழக பயணிகள் இன்று நாடு திரும்புகின்றனர்! – அமைச்சர் முக்கிய தகவல்
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 219 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இன்று (ஆகஸ்ட் 31) இரவுக்குள் தமிழகம் திரும்புவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரைத்...
“அந்த ஒரு வார்த்தை.. சோலியை முடிச்சிருச்சு!”: விஜய்யை சுற்றும் ‘மை டியர் குட்டீஸ்’ விவகாரம்! அடியோடு சாய்ந்த பிளான்?
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகள் குறித்து பிரபல ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான திரிசக்தி விரிவான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் 'மை டியர்...
சட்டப்பேரவையில் திமுக – அதிமுக – தவெக இடையே காரசார விவாதம்
இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்யப்படவில்லை; 603 கடைகள் மூடப்பட்டுள்ளன: டாஸ்மாக் விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, டாஸ்மாக் கடைகள் மற்றும் வருவாய்...
“அந்த ஒரு அறிவிப்பால் மாறிய ஆட்டம்!”: ஈரானை ஒன்றும் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா! போட்டு உடைத்த வழக்கறிஞர் மருது!
மேற்காசிய பிராந்தியத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில், அமெரிக்காவின் திட்டங்கள் தோல்வியடைந்து ஈரான் வெற்றி பெற்றுள்ளதாக மக்கள் அதிகார கழகத்தின் வழக்கறிஞர் மருது தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் திட்டம் தோல்வி
"ஈரானின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும், அதன் ராணுவ...
ஈரான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய UAE! மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரிப்பு
மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் தனது கடல் எல்லைக்கு மேல் வந்த ஈரான் திசையைச் சேர்ந்த ட்ரோனை இடைமறித்ததாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.UAE வான்படை...
அமெரிக்கா–ஈரான் போர் மீண்டும் தீவிரம்! எண்ணெய் விலை $90-ஐ தாண்டியது – இந்தியாவுக்கு அடுத்த அதிர்ச்சி?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி ஏற்பட்டுள்ள புதிய பதற்றம், உலக நாடுகளின் எரிசக்தி சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆகஸ்ட் 31-ம்...
தமிழகத்தில் மழை எச்சரிக்கை! – இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 31) சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைப்பொழிவு சற்று அதிகமாக இருக்கக்கூடும்.வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி,...
சென்னை சென்ட்ரல் – கோவை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் போத்தனூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இருமார்க்கமாகவும் வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.போத்தனூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி...
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 220 தமிழர்கள் மீட்பு; 84 பேரைத் தொடர்புகொள்ள இயலவில்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!
தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 350 பேரில் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 84 பேரைத் தொடர்புகொள்ள இயலவில்லை என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ்...
━ popular
சினிமா
20 வருட மலையாளப் பட கனவு நனவானது! – ‘என்ன விலை’ விழா மேடையில் நடிகர் கருணாஸ் நெகிழ்ச்சி!
ஒரு முழுநீள மலையாளத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது 20 ஆண்டுகால ஆசை 'என்ன விலை' திரைப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது" என நடிகர் கருணாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா
நடிகர்...
