செய்திகள்
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
News365 -
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
ஷார்ஜாவில் பணியாற்றிய இந்திய டிரைவருக்கு அடிச்சது ஜாக்பாட்…ரூ.10 கோடி பரிசு…
ஷார்ஜா நகரில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இந்தியர் விபீஷ் பள்ளியாலிக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு லாட்டரியில் அதிர்ஷ்டம் கைகொடுத்துள்ளது. அவர் வாங்கிய பரிசுச்சீட்டின் மூலம் ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கடந்த 15 ஆண்டுகளாக பிக்கப்...
கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த செவிலியர்கள்…
தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் கடந்த 18.12.25 முதல் 24.12.25 வரை ஏழு நாட்கள் நடந்த தொடர் போராட்டங்களையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு அரசுக்கு செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பான...
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சமையல் எரிவாயு சிலிண்டரின் இந்த திடீர் விலை ஏற்றம் குடும்பத் தலைவிகளுக்கும் சிறு வணிகர்களுக்கும் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் மத்திய ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக,...
மைக் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?” – பார்த்திபனை வறுத்தெடுத்த த்ரிஷா!
தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் பார்த்திபன் தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக திரிஷா தனது வலைதள பக்கத்தில், ” மைக் முன்னால் நின்று பேசுவதால் ஒரு கருத்து புத்திசாலித்தனமாகி விடாது, அது பேசுபவரின் முட்டாள்தனத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டும்” என காட்டமாக பதிவிட்டுள்ளாா்.நடிகர்...
மகளிருக்கு ஹேப்பி நியூஸ்!! மீண்டும் ரூ.5000 வரவு!!
தமிழகத்தை தொடா்ந்து, புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் இன்று ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்றாலும், தமிழகத்துடன் நிலப்பரப்பில் ஒன்றியிருப்பதால், தமிழகத்தில் ஏற்படும் அரசியல் தாக்கங்கள் புதுச்சேரியை பெருமளவு பாதிக்கக் கூடும். தமிழகத்தின் மக்கள் நலத்திட்டங்கள் 75...
பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தாமதமாகிறது…
ரயில் சேவை தொடங்குவதற்கான சான்றிதழ் கிடைக்காததால் பரங்கிமலை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தாமதமாகிறது. சென்னையில் பரங்கிமலை – வேளச்சேரி இடையே இயக்கப்படவிருந்த பறக்கும் ரயில் சேவை தாமதமாகியுள்ளது. ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதி சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் சேவை...
மோடியின் விசுவாசத்திற்கு ஒவ்வொரு இந்தியரும் அபராதம் கட்ட வேண்டுமா? – சண்முகம் ஆவேசம்……
ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள கேஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41...
ராமதாஸுக்கு 87 வயதாகிவிட்டதால் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியவில்லை – அன்புமணி
பாமக பெயர், சின்னம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக தலைவர் அன்புமணி மனு தாக்கல் செய்துள்ளார். அன்புமணி தாக்கல் செய்த மனுவுக்கு மார்ச் 11க்குள் பதிலளிக்க ராமதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமதாஸை...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்…இரண்டாவது அமர்வு இன்று தொடக்கம்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் கூட்டத் தொடரை சூழ்ந்து கொண்டுள்ளதால் காரசார கேள்விகள், விவாதங்கள், கூச்சல் குழப்பம், வெளிநடப்பு ஆகியவற்றிற்கு...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
