செய்திகள்
சட்டப்பேரவையில் உச்சகட்டப் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்; சபாநாயகர் முற்றுகையால் அமளி!
முதல்வர் விஜய்யின் பதிலுரையை நீக்க சபாநாயகர் மறுப்பு; அவையின் தரைதளத்தில் அமர்ந்து...
சென்னை சென்ட்ரலில் பர்தா அணிந்து கைவரிசை: மூதாட்டியிடம் 3 சவரன் நகை திருடிய மகாராஷ்டிர பெண்கள் 2 பேர் கைது!
News365 -
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் 3...
இந்தோனேசியாவில் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை சீற்றம்: 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! 1.7 லட்சம் பயணிகள் தவிப்பு!
இந்தோனேசியாவில் உள்ள 'அனக் கிரகடாவ்' எரிமலை சக்திவாய்ந்த முறையில் வெடித்து தொடர்ந்து...
திரைவிமர்சனம்: ஜி.வி.பிரகாஷின் ஃபேண்டஸி காதல் த்ரில்லர் – ரசிகர்களைக் கவர்ந்ததா?
சமீபகாலமாக வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்,...
“தவெகவை நம்பினா நடுத்தெருவுதான்!”: காங்கிரஸுக்கு ஆப்பு வைக்கும் விஜய் தொண்டர்கள்! பொங்கி எழுந்த அலிம் அல் புகாரி!
தமிழக அரசியல் களம் மற்றும் தவெக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி நிலவரங்கள் குறித்து, திமுக சிறுபான்மை பிரிவின் மாநில துணைத் தலைவரும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அலிம் அல் புகாரி அளித்த நேர்காணலின் விவரங்கள் வருமாறு.
தவெக - காங்கிரஸ் உறவு குறித்து...
தமிழகத்தில் நெல் கொள்முதல் புதிய சாதனை! 64.2 லட்சம் டன் கொள்முதல் – விவசாயிகளுக்கு கிடைத்த பலன் என்ன?
தமிழகத்தில் 2025-26 பருவத்திற்கான நெல் கொள்முதல் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. தமிழக அரசு நிறுவனங்கள் மூலம் மொத்தம் 64.2 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2024-25 பருவத்தில் 47.98 லட்சம் மெட்ரிக்...
பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?: ரசிகரின் பரிந்துரைக்கு நடிகை சமந்தாவின் கலகலப்பான பதில்!
பிரபல நடிகை சமந்தா, பிறக்கப்போகும் தனது குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக ரசிகர் ஒருவர் அளித்த பரிந்துரைக்கு நகைச்சுவையாக அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திரைப்பயணமும் திருமண வாழ்க்கையும்
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, பிரபல பாலிவுட்...
திருச்சியில் தனித்து இருக்கும் கிராமம்: சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு – திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
கடந்த ஆட்சியில் எதையும் செய்யவில்லை; நமது ஆட்சியில் தான் பணிகள் நடக்கின்றன என அமைச்சர் பேச்சுதிருச்சி மாவட்டத்தில் அடிப்படை கழிப்பிட வசதிகள் இன்றி ஒரு கிராமமே தனித்து விடப்பட்டிருந்ததாகத் தவெக அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியதற்கு, திமுக முன்னாள் அமைச்சர்...
நேபாள வெள்ளத்தில் பலி 903 ஆக உயர்வு! 4,247 பேர் மாயம் – மீட்புப் பணிகள் தீவிரம்
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுவரும் பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,247 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை...
நேபாளத்தில் சிக்கிய 219 தமிழக பயணிகள் இன்று நாடு திரும்புகின்றனர்! – அமைச்சர் முக்கிய தகவல்
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 219 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இன்று (ஆகஸ்ட் 31) இரவுக்குள் தமிழகம் திரும்புவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரைத்...
“அந்த ஒரு வார்த்தை.. சோலியை முடிச்சிருச்சு!”: விஜய்யை சுற்றும் ‘மை டியர் குட்டீஸ்’ விவகாரம்! அடியோடு சாய்ந்த பிளான்?
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகள் குறித்து பிரபல ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான திரிசக்தி விரிவான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் 'மை டியர்...
சட்டப்பேரவையில் திமுக – அதிமுக – தவெக இடையே காரசார விவாதம்
இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்யப்படவில்லை; 603 கடைகள் மூடப்பட்டுள்ளன: டாஸ்மாக் விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, டாஸ்மாக் கடைகள் மற்றும் வருவாய்...
“அந்த ஒரு அறிவிப்பால் மாறிய ஆட்டம்!”: ஈரானை ஒன்றும் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா! போட்டு உடைத்த வழக்கறிஞர் மருது!
மேற்காசிய பிராந்தியத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில், அமெரிக்காவின் திட்டங்கள் தோல்வியடைந்து ஈரான் வெற்றி பெற்றுள்ளதாக மக்கள் அதிகார கழகத்தின் வழக்கறிஞர் மருது தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் திட்டம் தோல்வி
"ஈரானின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும், அதன் ராணுவ...
ஈரான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய UAE! மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரிப்பு
மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் தனது கடல் எல்லைக்கு மேல் வந்த ஈரான் திசையைச் சேர்ந்த ட்ரோனை இடைமறித்ததாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.UAE வான்படை...
━ popular
தமிழ்நாடு
சட்டப்பேரவையில் உச்சகட்டப் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்; சபாநாயகர் முற்றுகையால் அமளி!
முதல்வர் விஜய்யின் பதிலுரையை நீக்க சபாநாயகர் மறுப்பு; அவையின் தரைதளத்தில் அமர்ந்து திமுகவினர் போராட்டம்தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், அதன் நிறைவு நாளான...
