செய்திகள்
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
News365 -
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் திடீர் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும்...
CBSE +2 கணித வினாத்தாளின் QR Code-ல் ஹாலிவுட் பாடல்! அதிர்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்…
CBSE +2 கணித பொதுத்தேர்வு வினாத்தாளின் இடம்பெற்றிருந்த QR Code-ல் ஹாலிவுட் பாடலுக்கு அழைத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புது தில்லி: சிபிஎஸ்இ (CBSE) 12-ஆம் வகுப்பு கணித பொதுத்தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றிருந்த QR Code-ஐ ஸ்கேன் செய்தபோது, அது...
வரலாற்று சாதனை: உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு – பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது.நடப்பு 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக சாம்பியன்...
கேஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு: உங்க திட்டம் என்ன? – அன்புமணி..!
போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன? என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உணவகங்கள் மூடப்பட்டால் மோசமான சமூக, பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்...
திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தீ – பல லட்சம் மதிப்பாலான பொருட்கள் எரித்து சேதம்
திருப்பூரில் பனியன் பேக்கிங் நிறுவனத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம். திருப்பூர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தனஞ்ஜெயன், லட்சுமி நகர் பகுதியில் உள்ள இரு மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அயனிங்...
புறநகர் ரயில் சேவையில் தொடரும் குளறுபடி…பயணிகள் கடும் அவதி…
சென்னையில் புறநகர் ரயில்களால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.சென்னை சேத்துப்பட்டு - சென்னை எழும்பூர் இடையே சிக்னல் கோளாறு காரணமாக, புறநகர் ரயில்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகள் காரணமாக 44 ரயில்கள்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று நேர்காணல் நடத்துகிறார்.தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு,...
ஈரான் போர் எதிரொலி – வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்…வீட்டு உபயோக சிலிண்டர் 20 நாட்களுக்கு மட்டுமே இருப்பு…
மத்திய ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.உலகளாவில் அரசியல் சூழ்நிலைகள்(Geo-political...
கொசுவர்த்தியால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி!!
சென்னையில் கொசுவா்த்தியால் ஒரு குடும்பமே தீக்கிரையானது.சென்னை கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கத்தில் கொசு வா்த்தியால் ஒரு குடும்பமே தீக்கிரையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு பாா்த்திபன் (33) என்ற இளைஞா் கொசுவா்த்தி ஏற்றிவிட்டு உறங்கி உள்ளாா். வீட்டில் அவரது மனைவி ஜெயசித்ரா(29),...
மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றித் தேர்வு!
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல் செய்த 6 முக்கிய வேட்பாளர்களும் இன்று போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 4 இடங்களும், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
