செய்திகள்

பேரவையில் திமுக அமளி: அமைதி காத்த எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் பாராட்டு!

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது, மிகவும் நிதானத்துடன் அமைதி...

“தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என உறுதியாகச் சொல்ல முடியாது” – சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஐந்து ஆண்டுகளும் முழுமையாக ஆதரவு...

உடற்பயிற்சியே நல்வாழ்வின் அடிப்படை: மாத்திரைகள் இல்லா வலி நிவாரணம் – டாக்டர் செல்வம் (பிசியோ தெரபிஸ்ட்) அளிக்கும் ஆலோசனைகள்!

​இன்றைய நவீன காலகட்டத்தில், மாறிவரும் வாழ்க்கை முறை, கணினி முன் நீண்ட...

20 வருட மலையாளப் பட கனவு நனவானது! – ‘என்ன விலை’ விழா மேடையில் நடிகர் கருணாஸ் நெகிழ்ச்சி!

ஒரு முழுநீள மலையாளத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது 20...

தமிழகத்தில் மழை எச்சரிக்கை! – இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 31) சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைப்பொழிவு சற்று அதிகமாக இருக்கக்கூடும்.வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி,...

சென்னை சென்ட்ரல் – கோவை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் போத்தனூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இருமார்க்கமாகவும் வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.போத்தனூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 220 தமிழர்கள் மீட்பு; 84 பேரைத் தொடர்புகொள்ள இயலவில்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 350 பேரில் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 84 பேரைத் தொடர்புகொள்ள இயலவில்லை என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ்...

தென்மாநிலங்களுக்குப் பாதிப்பா? 543 எம்பி தொகுதிகளே போதும்… எஸ்.ஒய். குரேஷி காட்டும் அதிரடி வழிமுறை!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம் குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். தென்மாநிலங்களின் உரிமையும் 50 ஆண்டு காலத் தடையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 81...

எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியில் ஊழல் என சொல்வதா: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதில்!

தவறு நடந்திருந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள் எனக் காரசாரம் அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியை விரல் சுட்டிக் காட்டுவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தவறுகள் நடந்திருந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை...

“மைனாரிட்டி விஜய்… மெஜாரிட்டி தனுஷ்?” – தமிழக அரசியலில் டெல்லியின் புதிய காய்நகர்த்தல்!

தமிழக அரசியலில் நடிகர்களின் வருகையும் புதிய கூட்டணிக் கணக்குகளும் எப்போதுமே பெரும் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியின் பின்னணியில் டெல்லி மேலிடத்தின் புதிய அரசியல் நகர்வுகள் குறித்து ஊடக...

சட்டசபையில் பாஜாகவை திட்டக்கூடாது!.. அமைச்சர்கள் கொடுத்த பிரஷர்: பகீர் கிளப்பும் வள்ளம் பசீர் பேட்டி!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி நிர்வாகத்தில் நிலவும் தடுமாற்றங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே வெடித்துள்ள கடுமையான முரண்பாடுகள் குறித்து திராவிட வெற்றி கழகத்தின் முதன்மைச் செயலாளர் தோழர் வள்ளம் பசீர் தனது கருத்துக்களை...

“வேட்டியை மடிச்சுக்கட்டுங்க… ரீல்ஸ் யுகத்தில் தோற்றால் காலி!” – சட்டமன்றப் போர்களமும் அரசியல் மாற்றங்களும்!

டிஜிட்டல் உலகமும் 'ரீல்ஸ்' கலாச்சாரமும் கோலோச்சும் தற்போதைய சூழலில் பழைய பாணி அரசியல் எடுபடாது என்றும், திமுக தலைவர்கள் முதல் தவெக அரசு வரை அனைவரும் தங்களது உத்திகளை அதிரடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் மூத்த பத்திரிகையாளர் டாக்டர்...

கொளத்தூர் தவெக வேட்பாளர் வெற்றிக்கு எதிரான வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.வாக்காளர் இயந்திர சரிபார்ப்பில்...

தவெக – காங்கிரஸ் கூட்டணியில் மோதல்? “ஆட்சி கவிழ்ப்பு சாத்தியமில்லை” – அரசியல் விமர்சகர் வள்ளம் பசீர் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் தவெக தலைவரான முதலமைச்சர் விஜயின் நிர்வாக முறை மற்றும் கூட்டணி கட்சிகளுடனான அணுகுமுறை குறித்து பிரபல அரசியல் விமர்சகர் வள்ளம் பசீர் அளித்த பேட்டி அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.காரவான் கலாச்சாரமும் நிர்வாகத் தடுமாற்றமும்:பிரபல யூடியூப் ஊடகத்திற்கு...

━ popular

பேரவையில் திமுக அமளி: அமைதி காத்த எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் பாராட்டு!

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது, மிகவும் நிதானத்துடன் அமைதி காத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சபாநாயகர் பிரபாகர் பாராட்டிப் பேசியுள்ளார்.பேரவையில் உருவான அமளி சட்டமன்ற நடவடிக்கைகளின் போது திமுக உறுப்பினர்கள்...