செய்திகள்

“கடினமான காலங்களில் இலங்கையுடன் தோளோடு தோள் நிற்போம்” – ராஜ்நாத் சிங் உறுதி!

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியப் பாதுகாப்புத் துறை...

“ஏன்டா ராஜினாமா பண்ணீங்கன்னு கேளுங்க!” – வாக்காளர்களுக்கு ஆர்.கே. ராதாகிருஷ்ணன் கொடுத்த சீக்ரெட் அட்வைஸ்!

தமிழகத்தில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் களம், ஆளும் தமிழக...

இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் கெத்து ரீல்ஸ்: நெல்லையில் கல்லூரிக்கும் செல்லாத 21 வயது வாலிபர் அதிரடி கைது!

சமூக வலைதளங்களில் 'கெத்து' காட்ட வேண்டும் என்பதற்காக வாள், கத்தி போன்ற...

திண்டுக்கல் அருகே பரபரப்பு: விசாாணைக்கு ஆஜராகாமல் தப்பி ஓடிய ரவுடியைக் காலில் சுட்டுப் பிடித்த போலீசார்!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாக இருந்த பிரபல...

“பூதக்கண்ணாடி போட்டாலும் ஊழலை கண்டுபிடிக்க முடியாது!”: சாராய ஆலை விவகாரத்தில் சீறிய செந்தில் பாலாஜி! பேரவையில் வெடித்த மோதல்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் டாஸ்மாக் கடைகள் குறைப்பு, சாராய ஆலைகளுக்கான உரிமங்கள் வழங்குதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் அனல் பறக்கும் விவாதங்களும் அரங்கேறின. இக்கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட முதன்மை வாதங்கள் குறித்த விரிவான...

“பாஜக சித்தாந்தம் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும்!”: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் அதிரடி பேட்டி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், 'நியூஸ் போகஸ் தமிழ்' யூடியூப் தளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தேசிய மற்றும் மாநில அரசியல் சூழல்கள், பாஜக அரசின் கொள்கைகள், 'இந்தியா' கூட்டணியில் உள்ள சவால்கள் மற்றும்...

“2027-லேயே தேர்தல் வருதா?”: மாறும் அரசியல் கணக்குகள்! விஜய் போடும் சீக்ரெட் பிளான் பலிக்குமா? – போட்டுத் தாக்கிய தராசு ஷியாம்!

"தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக அக்கட்சியின் அமைச்சர்களும் நிர்வாகிகளும் முன்னிறுத்திப் பேசி வருவது, கூட்டணிக் கட்சியான காங்கிரஸை கடும் கொந்தளிப்பிற்கு உள்ளாக்கியுள்ளதுடன் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக...

தீபாவளி, பொங்கல் நாட்களிலாவது டாஸ்மாக்கிற்கு விடுமுறை அளியுங்கள்! – பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்தத் தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும் வலியுறுத்தல்தமிழ்ப் பண்டிகைகளான தீபாவளி மற்றும் பொங்கல் திருநாட்களிலாவது டாஸ்மாக் மதுக்கடைகளுக்குக் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தமிழக...

ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு: தவெக அரசைக் கண்டித்து செப்டம்பர் 3-ல் அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் அறிவிப்பு

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை இழிவுபடுத்திப் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினரையும், அதற்கு நடவடிக்கை எடுக்காத தவெக அரசையும் கண்டித்து, வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக...

அரசியல் ஆசான் திருமாவளவன்: உதயநிதி ஸ்டாலினின் துணிச்சலான பேச்சுக்கு வன்னி அரசு நெகிழ்ச்சி!

பொறாமை பிடித்துள்ள சனாதனக் கும்பலுக்குக் கடுமையான கண்டனம்  சட்டப்பேரவையில் விவாதத்தின் போது, விசிக தலைவர் தொல். திருமாவளவனைத் தனது அரசியல் ஆசான் எனக் வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திய திமுக எதிா்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கருத்து, திராவிட மற்றும் சமூக நீதி...

பிரதமர் வேட்பாளர் சர்ச்சை நிலவும் சூழலில் பரபரப்பு!முதலமைச்சர் விஜயுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று திடீரெனச் சந்தித்துப் பேசினார்.ஆளும்கட்சி மற்றும் கூட்டணி தலைவர்களிடையே பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு...

சட்டப்பேரவையை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் துணைச் சபாநாயகர் ரவிசங்கர் சட்டப்பேரவையில் புகழாரம்

சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், மக்களுக்கான குரலாகச் சட்டப்பேரவையை எவ்வாறு திறம்படப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார் எனச் சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் ரவிசங்கர்...

“மீண்டும் ஒரு நிர்பயா கொடூரம்!”: டெல்லியில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – டிரைவர், கண்டக்டர் கைது!

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே உலுக்கிய 'நிர்பயா' சம்பவத்தை நினைவூட்டும் வகையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உறவினரைப் பார்க்க வந்த...

கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? சட்டம்-ஒழுங்கைக்க காப்பாற்ற முடியாமல் கை கட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுளீர் கேள்வி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் தொடர் படுகொலைச் சம்பவங்கள், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளன. பொதுமக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த அச்ச உணர்வைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசையும் காவல்துறையையும் கடுமையாகச் சாடியுள்ளார் அமமுக...

━ popular

“கடினமான காலங்களில் இலங்கையுடன் தோளோடு தோள் நிற்போம்” – ராஜ்நாத் சிங் உறுதி!

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைநகர் கொழும்பில் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, "கடினமான காலங்களில் இலங்கையுடன்...