செய்திகள்
அமெரிக்க-ஈரான் போர்: அமெரிக்கா போரிலிருந்து கௌரவமாக வெளியேறுவதற்கு முயற்சி செய்கிறது – ஈரான் கருத்து
News365 -
அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர்: 'எதிரி கௌரவமான வெளியேற்றத்தைத் தேடுகிறார்' என ஈரான் கருத்து;...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு போக்சோ வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
News365 -
தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 2...
ஏசி வாங்குவதில் தகராறு…இளம்பெண் தற்கொலை
திருவள்ளூர் அருகே ஏசி வாங்கி தரக்கோரி கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனைவி...
வருவாய்த்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
நாடு சிறியதா, பெறியதா என்பதல்ல; அரசியல் நிலைப்பாடுதான் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது – சு.வெங்கேடசன் எம்.பி
நாடு சிறியதா, பெரியதா என்பதல்ல, அரசியல் நிலைபாடுதான் முதுகெலும்பின் உறுத்தித்தன்மையை பாதுகாக்கிறது என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இந்தியா நடத்திய 'மிலன் 2026' (MILAN 2026) பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் ஒரு கௌரவ...
”இந்தியாவின் பொருளாதார முடிவுகளை அமெரிக்கா நிர்ணயிக்கிறது” – மத்திய அரசுக்கு சு.வெங்கேடசன் கண்டனம்
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்கள் மட்டுமே அனுமதி என அமெரிக்கா அறிவித்திருப்பதை சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்தியா எங்கிருந்து எரிபொருள் வாங்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு வாங்க...
மாநிலங்களவை தேர்தலில் கடைசி நாளில் குழப்பம்…அன்புமணிக்கு எதிராக சுயேட்சை மனு…
தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாமகவுக்கு 5 எம் எல் ஏக்கள் உள்ளனர். இதில், ஜிகே மணி, அருள் ஆகியோர் ராமதாஸ்...
ஈரான் போர் எதிரொலி – வளைகுடா நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து நிறுத்தம்…
யு.ஏ.இ., சவுதி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார்,ஈராக் நாடுகளுக்கான சரக்குக் கப்பல் சேலையை நிறுத்தியது ”மேயர்ஸ்க்” நிறுவனம்.ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொஹாவின் பல்வேறு...
எதுவுமே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டரைத்தான் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது – செல்வ பெருந்தகை பெருமிதம்
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிறிஸ்டோபர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். எந்தவித பின்புலமும், பெரிய அளவில் சொத்துக்களும் இல்லாத ஒரு சாதாரண தொண்டரை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர்...
தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக ஒன்றிய அரசு வழங்கி...
தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! – திமுக தொண்டா்களுக்கு முதல்வர் கடிதம்
தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! என திமுக தொண்டா்களுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின்...
வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு, அக்கறையற்ற திமுக அரசு வேடிக்கை பார்ப்பதா? என அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் சிறப்புப் பணிப்...
தமிழ், தமிழ் என கூறி ஒன்றிய அரசு செய்யும் ஏமாற்று வேலையை முறியடிப்போம் – துணை முதல்வர் காட்டம்
தமிழ், தமிழ் என கூறி ஒன்றிய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என தஞ்சையில் துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சியுள்ளாா்.தஞ்சாவூா் கரந்தை தமிழ் சங்கத்தில் தமிழ் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் முன்னாள்...
━ popular
உலகம்
அமெரிக்க-ஈரான் போர்: அமெரிக்கா போரிலிருந்து கௌரவமாக வெளியேறுவதற்கு முயற்சி செய்கிறது – ஈரான் கருத்து
அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர்: 'எதிரி கௌரவமான வெளியேற்றத்தைத் தேடுகிறார்' என ஈரான் கருத்து; அமைதிப் பேச்சுவார்த்தைகள் இழுபறி நீடித்துள்ளன.வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்தத்தை அமெரிக்க அதிபர்...
