செய்திகள்

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

ரயில்வே அலுவலகத்துக்கு இந்தி பெயர் – முதலமைச்சர் கண்டனம்

திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு இந்தி பெயர் வைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளாா்.இந்தித் திணிப்பு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள மண்டல ரயில்வே அலுவலக நுழைவாயிலில் “கர்தவ்ய த்வார்” என்ற இந்தி பெயர் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது...

திமுகவுக்கு சோனியாவின் அவசர தூது! சிதம்பரத்திடம் சொல்லிவிட்ட ரகசியம்! நிரஞ்சன்குமார் நேர்காணல்!

திமுக உடனான கூட்டணி விவகாரத்தில் சோனியாகாந்தி கடைசி நேரத்தில் தலையிட்டிருப்பதாகவும், அவர் எடுக்கும் முடிவை ராகுல்காந்தி உள்ளிட்ட யாராலும் மாற்ற முடியாது என்றும் பத்திரிகையாளர் நிரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையின் தற்போதை நிலை குறித்து  டெல்லியை...

”திராவிட வயலில் நட்ட விதை… இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்”  – கருணாஸ் புகழாரம்…

“அறிஞர் அண்ணா திராவிட வயலை உழுதார்; முத்தமிழ் அறிஞர் நல்ல விதை நட்டார்; அந்த விதை இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்,” என்று முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு தான் எழுதிய கவிதையை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ்...

அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் – அன்புமணி

தாழக்கிடப்பாரை தற்காப்பதே தருமம் என்று வாழ்ந்த அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சாதிக் கொடுமைகளுக்கும், சமூக வேற்றுமைகளுக்கும்...

234 தொகுதி தமிழ் நாட்டிற்கு வந்தது எப்படி? அரசியல் கணக்கையே மாற்றியது எப்படி?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வந்தாலே நம் நினைவுக்கு வரும் எண் 234. இது எப்படி வந்தது, அரசியல் கணக்கையே மாற்றியது எப்படி?இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் 1952ம் ஆண்டு நடந்த போது ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக...

தேர்தல் காலத்தில் “யார் ஜெயிப்பார்கள்?” என்று கணிப்பது மட்டுமே ஊடகத்தின் வேலை கிடையாது – ஏ.எஸ்.பன்னீர்செல்வம் கருத்து

எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஆய்ச்சியர் குறவைக்கூத்து நாடக அரங்கேற்றமும் கருத்தரங்கமும் நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஆபிரகாம் பண்டிதர் அறக்கட்டளை மற்றும் அரசு கலை பண்பாட்டுத்துறை நிதி உதவியுடன் ஆய்ச்சியர் குறவைக்கூத்து நாடக அரங்கேற்றமும் கருத்தரங்கமும் நிகழ்ச்சி நடைபெற்றது....

ஒரு மணி நேரமாக நீடித்த சந்திப்பு! என்ன நடந்தது ஸ்டாலின் வீட்டில்? நுழைந்ததும் ப.சி. சொன்ன வார்த்தை! ப்ரியன் நேர்காணல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ப.சிதம்பரம் சந்தித்து பேசியிருப்பதன் மூலமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ப.சிதம்பரம் சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்க நேர்காணல்...

முற்றும் ஈரான்- இஸ்ரேல் போர்…இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், உலகின் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து கவலை எழுந்துள்ளது.வளைகுடா...

நாங்குநேரி இரட்டை கொலைச் சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – செல்வப்பெருந்தகை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத, “வடமாநில தொழிலாளி...

நவாஸ்கனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தொடர்பாக வருமானத்தை மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றம் முன்பு தெரிவித்துள்ளது.நவாஸ்கனி 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்த...

━ popular

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக வாக்குப்பதிவு 85.06% சதவீதத்தை எட்டி உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக...