அரசியல்
திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…
திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
வைகோவால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள் – மல்லை சத்யா அழைப்பு
உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வரும் சனிக்கிழமை (02-08-2025) சென்னை தீவுத்திடல் அருகில் சிவானந்த சாலையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப் போராட்டம் நடை பெறவுள்ளது.உயர்ந்த இலட்சியங்களை தலைவர் வைகோ அவர்கள் தலைமையில்...
திருமா பங்கெற்றதில் அரசியல் இல்லை – வன்னி அரசு
பிரதமர் மோடி நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றதில் எந்த அரசியலும் இல்லை என வன்னி அரசு தெரிவித்துள்ளாா்.பிரதம் மோடி பங்கேற்ற விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை மரபாகவும் நாகரீக அரசியலாகவும் பார்க்கிறோம். பிரதமர் நிகழ்ச்சியல் திருமாவளவன்...
”எதிரிகளின் பயமே நமது வெற்றி” திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி – ஆர்.எஸ்.பாரதி!
எதிரிகளின் பயமே நமது வெற்றி. ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 2026 லும் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களது தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி என...
ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? என்ன நடக்கிறது டெல்லியில்?
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்ய காரணம் என்ன? தங்கர் ராஜினமாவுக்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், இத்தகைய விமர்சனங்கள் வரும் என்பதை மத்திய அரசு முன்பே அறிந்திருக்காதா?...
பா.ஜ.கவை எதிர்க்கிறோம் என நாடகம் போடும் தி.மு.க – சீமான் குற்றச்சாட்டு
ஜெயலலிதா இருந்த போது நடைபெறாத ஆர்.எஸ்.எஸ் பேரணி திமுக அட்சியில் தடையின்றி பேரணி நடைபெறுகிறது. பாஜகவை எதிர்க்கிறோம் என நாடகம் போடுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளாா்.விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கிளினிக்கை அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு...
கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – துரைமுருகன் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி கடையை விரித்து வைத்துவிட்டு கூட்டணிக்கு அழைக்கிறார் வாங்க சார் வாங்க சார் என்று ஆனால் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை காட்பாடியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.வேலூர் மாவட்டம், காட்பாடியில்...
அ.தி.மு.க உட்கட்சி விவகாரம்…விரைவில் முடிவு எடுக்கப்படும் – தேர்தல் ஆணையம் விளக்கம்
அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்களுக்கு விரைவில் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கு மீது விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என்றும், கால நிர்ணயம் தேவையில்லை என தேர்தல் ஆணையம்...
பாஜகாவுடன் கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி…
ராமராதபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, அ.தி.மு.க ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய நாள் முதல் அ.தி.மு.க...
முடிவுக்கு வரும் 10 ஆண்டுகால கூட்டணி…தவெகவிற்கு அதரவு தெரிவித்த ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி
பாஜகவுடன் அதிமுக தொடர்ந்து கூட்டணி அமைப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கட்சியின் நிறுவனத் தலைவர் தமீம் அறிவித்துள்ளாா்.10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, அதிமுகவில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்திற்கு...
திமுக கூட்டணியில் எல்லாம் நேர்மையாகவே நடைபெறுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
திமுக கூட்டணி சரியாகவும் நேர்மையாகவும் உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி தந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, பழனிச்சாமி தான் அவமானப்பட்டு நிற்கிறார் என சாடியுள்ளார்.சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் 164.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...
━ popular
தமிழ்நாடு
அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்
அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”பரூக் அப்துல்லா அவர்களை குறிவைத்து...
