அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

அதிமுக – பாமக கூட்டணி உறுதி…கடலூரில் பட்டாசு வெடித்து பாமக நிர்வாகிகள் கொண்டாட்டம்…

அதிமுகவுடன் பாமக கூட்டணி இன்று காலை உறுதி செய்த நிலையில் கடலூரில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் இன்று காலை பாமக கூட்டணி அமைந்தது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஜனநாயகம் எனவே முரசறைவாய்!

ந.விநோத்குமார் மக்கள், மக்களால், மக்களுக்காக ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதுதான் ஜனநாயகம். நம்மை யார் ஆள வேண்டும் என்று முடிவெடுப்பதிலிருந்தே பொதுமக்களும் அரசு நிர்வாகத்தில் பங்கு பெறத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால், உண்மையில் அரசு நிர்வாகத்தில் பொதுமக்களின் பங்கு உறுதிசெய்யப்படுகிறதா என்றால், பெரும்பாலும் இல்லை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட இயக்கத் தழலேந்திய மகளிர் தொடரோட்டம்!

மருத்துவர் ப.மீ.யாழினி இதுவொரு சாதாரண தொடரோட்டமல்ல. நூற்றாண்டுகளாகச் சாதியும் ஆணாதிக்கமும் செங்கல்லும் சுண்ணாம்புக்கலவையும் வைத்து எழுப்பிய சுவர்களை உடைத்தெறிந்து, முதல் வீராங்கனை தனது ஓட்டத்தைத் தொடங்குகிறாள். அவளது காலடியில் இருப்பது சமதளப் பாதை அல்ல; ஒவ்வொரு அடியிலும் அவள் பாதத்தைச் சுட்டெரிக்கும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

கவின் மலர்சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தைக் கல்வி வாயிலாகக் கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக விளங்குகிறது தமிழ்நாடு. கல்வியில் சமூக நீதி எனும் கோட்பாட்டை சுதந்திரத்திற்கும் முன்பிருந்தே திராவிட இயக்கம் கடைப்பிடித்துவருகிறது. கல்வியில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்தவென நீதிக்கட்சி காலத்திலேயே...

2026 தேர்தல் – இன்னும் 90 நாட்கள் உள்ளது…கூட்டணியில் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது – நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் 90 நாட்கள் இருக்கிறது. அதற்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெல்லையில் செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளாா்.நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்...

தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் – பிரேமலதா நம்பிக்கை…

நிச்சயமாக கூட்டணி மந்திரிசபை அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளது,மாற்றங்கள் நிச்சயமாக நடைபெறும், தேமுதிக அங்கம் வகிக்கும் கட்சிதான் 2026 இல் ஆட்சியை பிடிக்கும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டியளித்துள்ளாா். 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக...

அதிமுகவுடன் கூட்டணி குறித்து…”கூடா நட்பு கேடில் முடியும்” – நெல்லை முபாரக் பதிலடி

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு கூடா நட்பு கேடில் முடியும் என எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் பதிலளித்தாா்.நெல்லையில் எஸ்.டி. பி.ஐ., கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!

அதி அசுரன்ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பொதுவுடைமை என்பவைதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள். இந்த இலக்குகளை நோக்கித்தான் பெரியாரின் ஒட்டுமொத்த உழைப்பும் இருந்தது.சமுதாயத் தளத்தில் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் இந்த இலக்குகளுக்காகவே இயங்கின. இலட்சியக் கனவாக இருந்த அந்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திருநர் நலனில் தி.மு.க!

லிவிங் ஸ்மைல் வித்யா அடிப்படை அம்பேத்கர், பெரியார் வாசிப்பு இருந்தாலும் கலை-இலக்கியங்களில் ஆர்வம் இருந்த அளவிற்கு, நடப்பு அரசியல்மீது ஆர்வம் இல்லை. நான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்து, தெருவில் கையேந்தி பிச்சை எடுக்க நேர்ந்த அந்த நாள் வரும் வரை.இளம்...

முதல்வரின் நல்லாட்சிக்கு பல்லடத்தில் கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி -துணை முதல்வர் புகழாரம்

திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு  பல்லடத்தில் தொடங்கியது.திருப்பூரிலுள்ள பல்லடத்தில் திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு தொடங்கியது. பெண்கள் இருசக்கரவாகனத்தில் பேரணியாக முதல்வரை வரவேற்றனா். ஒன்றரை லட்சம் பெண்கள் பங்கேற்று...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...