அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
மும்பை யாருக்கு? – அண்ணாமலை vs ராஜ் தாக்கரே: அனல் பறக்கும் ‘ரசமலாய்’ சர்ச்சை!
மும்பை சர்வதேச நகரம் என்று அண்ணாமலை பேசியதற்கு ராஜ் தாக்கரே "ரசமலாய்" என கிண்டல் செய்து மிரட்டல் விடுத்த நிலையில், "முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள்" என அண்ணாமலை ஆவேசமாகப் பதிலடி கொடுத்தது மும்பை மாநகராட்சி தேர்தல் களத்தில்...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு…விஜய்யிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் பெறும் சிபிஐ…
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் போது,...
எதார்த்த நிலையை புரிந்து கொள்ளாதவர் பிரேமலதா விஜயகாந்த்…
தேமுதிக மாநாட்டில் தேமுதிகவினர் "நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது, முதல்வர் பதவி வேண்டும், 5 சீட்டு 10 சீட்டு தேவை இல்லை, நாங்க எல்லாம் ஆண்டப் பரம்பரை" மேடையிலேயே எல்லோரும் பேசினார்கள். முன்பு பெரிய கட்சி தான். ஆனால்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
பேராசிரியர் அ.இராமசாமி
1946 - 49ஆம் ஆண்டுகளில், வடக்கே - தில்லியில், இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிப்பதில் அரசியலமைப்பு அவை சுறுசுறுப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்தியை ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக அரசியலமைப்பு அவை ஏற்றுக்கொண்ட மூன்றாவது நாளில், அதைக் கடுமையாக எதிர்ப்பதற்காகத் தெற்கே...
எடப்பாடியை சும்மா விடமாட்டேன்… ஜெயலலிதா மகள் ஆவேசம்…
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெயலலிதாவின் மகள் என தன்னை கூறிக் கொள்ளும் பிரேமா ஜெயலட்சுமி நேர்காணலுக்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தவர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேர்காணல்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆட்சியிலும் அன்றாட வாழ்விலும் தி.மு.க. பாய்ச்சிய தமிழ்வெளிச்சம்!
செந்தலை ந.கவுதமன்மொழி ஆற்றல் உறவை உருவாக்கவும் உறவை முறிக்கவும் மொழியால் முடியும். அடுத்தவர் நம்மை அழைக்கும் சொற்கள், நமக்குள் ஏற்படுத்தும் வெவ்வேறு உணர்ச்சிகளைக் கொண்டு இந்த உண்மையை உணரலாம்.'வா,வாடா, வாங்க' என்பன ஒரேமொழிச் சொற்கள், ஒரே பொருளைத் தரும் சொற்கள்....
தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… அன்புமணி கருத்துக்கு எம்.ஆர்.கே பாய்ச்சல்
அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை டாஸ்மாக்குக்கு தான் செல்லும் என பாமக தலைவா் அன்புமணி கூறியதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?... எது...
அதிமுகவுக்கு குட்நியூஸ்…எடப்பாடி பழனிச்சாமி எதிரான வழக்கு தள்ளுபடி…
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தேசிய ஊடங்களும் திராவிட முன்னேற்றக்கழகமும்!
ஏ.எஸ்.பன்னீர்செல்வன்1912 முதல் 1949ல் தி.மு.க. உதயமாகின்ற வரையில் திராவிட இயக்கத்தின் முதல் கட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்த முதல் கட்ட அரசியல் கட்டமைப்பை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான் 1949-க்கு பிறகு நடந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் முதல் கட்டமைப்பில் நீதிக்கட்சி, சுயமரியாதை...
அன்புமணி கூட்டணிப் பேச்சு சட்டவிரோதம் – ராமதாஸ் காட்டம்
அ.தி.மு.கவுடனான அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்து பேசியது சட்டவிரோமதானவை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தவைர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். கட்சி விதிகளின்படி,...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
