அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
அந்தர் பல்டி அடித்த டி.டி.வி.தினகரன்… கூட்டணி குறித்த அறிவிப்பு…
அதிமுக,பாஜக கூட்டணியில் அ.ம.மு.க இணைவதாக டி.டி.வி. தினகரன் அதிகார்ப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக மீண்டும் இணைவது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள், தலைமைச் கழக நிர்வாகிகளுடன்...
திமுகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கடந்து வந்த பாதை…
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் இன்று திமுகவில் முதலமைச்சர் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிகாட்டில் பிறந்தவா் வைத்திலிங்கம். ஒரத்தநாடு தொகுதியில் 2001-2011 வலை தொடா்ந்து 3 முறை அதிமுக எம்.எல்.ஏவாக தோ்வாகி அமைச்சராகவும்...
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்!!
முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தாா்.அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அதிமுகவை மீட்கப்போவதாக கூறி வந்தனர். அமித்ஷா உத்தரவின்பேரில் தனிக்கட்சி தொடங்கும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ளார். இது வைத்திலிங்கத்திற்கு பிடிக்கவில்லை....
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!
இமையம்
வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டு பல விதங்களில் முக்கியமானது. ரஷ்யப் புரட்சி (1917) நடக்கிறது. சீனப் புரட்சி (1949) நடக்கிறது. மார்க்ஸும், எங்கல்ஸும், லெனினும், மாவோவும் உலகம் முழுவதும் கவனம் பெறுகிறார்கள். மார்க்சியம் உலக அளவில் புதிய சிந்தனைப் போக்கை...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாடக வரலாறு!
மு.இராமசுவாமி 1949ல் உருவான 'திராவிட முன்னேற்றக் கழகம்', அண்ணாவின் தலைமையில் 1967ல், 18ஆண்டுகளில் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கிறது. அதனால்தான் 1969 பிப்ரவரி 03ல், அண்ணா, சந்தனப் பேழைக்குள் அடங்கியபோது, கலைஞர் தன் இரங்கற்பாவில் சொன்னார், 'யாரேனும் கேட்டதுண்டா? / யாரேனும் பகர்ந்ததுண்டா?...
இனி மகளிருக்கு மாதம் ரூ.2,000… ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து!! – இபிஎஸ் வாக்குறுதி
ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து சேவை, மகளிருக்கு மாதம் ரூ.2,000 என அதிமுக முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியை இபிஎஸ் அறிவித்துள்ளாா்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பொதுவுடைமை குறித்த அறிஞர் அண்ணாவின் புரிதல்கள்!
வீ.அரசு
”சோவியத் மலர்! சோர்ந்தவர்களாகி, பாமரர் விவேகிகளாகி, பாட்டாளியும் பராரியும் ஆட்சியாளர் பாலைவனம் புன்னகைப் பூந்தோட்டமாகி, எலும்பு எழில்மிகு உருவமாகி, ஏவலர் ஏறுகளாகி, முயல்களின் முழக்கத்தைக் கேட்டுப் புலிகள் பயந்து செத்து, அன்னக் காவடிகளின் ஆவேசங்கண்டு சொர்ணக்காவடிகள்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அண்ணாவும் கலைஞரும் முன்னெடுத்த அரசியல் ஆற்றுப்படை மடல்கள்!
வே.மு.பொதியவெற்பன்'மறுபடியும் மறுபடியும் மறப்பதும் உணர்வதும்.''மனிதன் தன்னை வெல்கிறான், தன்னை இழக்கிறான்; திரும்பத் திரும்பவும் தன்னை அடைகிறான். மனிதன் தன்னை உணருகின்றான். பிறகு மறக்கின்றான். மறுபடியும் மறுபடியும் மறப்பதும் உணர்வதும் தான் வரலாறு' என்று எழுதினார் மார்க்ஸ்.எஸ்.என்.நாகராசன் (காலம்: 40...
சிபிஐ விசாரணைக்குபின் மீண்டும் சென்னை திரும்பும் விஜய்
கரூர் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு சென்ற த.வெ.க தலைவர் விஐய் டெல்லியில் இருந்து சற்று நேரத்தில் புறப்படுகிறார். கரூரில் செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!
மருத்துவர் எழிலன் நாகநாதன்
ஏற்றத்தாழ்வுகள் மிக்க சமூக அமைப்பில் மேற்கொள்ளப்படும் அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட எந்தத் தலையீடும் குறிப்பிட்ட மேல்தட்டு தரப்புக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடியதாக மாறிவிடும். குறிப்பாக, சுகாதாரத் திட்டங்கள், ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் மேலடுக்கில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படும்....
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
