அரசியல்
”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....
சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…
அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...
தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...
அதிமுக – பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை?
News365 -
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும்...
டெல்லியை போல தமிழகத்தில் நடந்துவிடக் கூடாது – பாஜகவால் பதறும் திருமாவளவன்..!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாததால் தோல்வியை சந்தித்ததாக திருமா கருத்து தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவனுடன் செய்தியாளர் குணா நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்.அதிமுக பலவீனமடைந்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற...
‘அது மட்டும் நடந்தால் திமுக ஆட்சியே இருக்காது.. தமிழகமே கலவர பூமியாகும்’ – அன்புமணி மிரட்டல்
''தமிழ்நாட்டுக்கு 50 விழுக்காடு மட்டும்தான் என்று ஒரு தீர்ப்பு கொடுப்பார்கள். அப்படி வந்தால் தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? திமுக ஆட்சி அடுத்த நாளே போய்விடும்'' என பாமக தலைவர் அன்புமணி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள்...
விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு… 2026 தேர்தலுக்கு அதிரிபுதியாக தயாராகும் தவெக..!
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்...
பட்டியல் சமூகத்தினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு : தமிழக அரசுக்கு திருமாவளவன் அழுத்தம்..!
பட்டியல் சமூகத்தினருக்கென வணிக_வளாகங்களை அமைத்துத் தர வேண்டும், சாதிய_வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும், வேங்கைவயல் வழக்கு - நீதிவிசாரணை ஆணையம் அமைக்க வேண்டும், பட்டியல் சமூகப் பிரிவினருக்குப் பதவிஉயர்வில்_இடஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...
ஊழல் அமைச்சர் கமிஷன் காந்தி…திமுக அமைச்சருக்கு சிறை – ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்போது அமைச்சர் காந்தி முதல் ஆளாக, சிறை செல்வார் என அண்ணாமலை எச்சரித்துள்ளார்.ஊழல் அமைச்சர் கமிஷன் காந்தி, உடனடியாகப் பதவி விலக வேண்டும்.பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும்...
புஸ்ஸி ஆனந்தின் பராக்கிரமங்கள்… கண்காணிப்பு குழுவை அமைத்த விஜய்..!
தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்களை கண்காணிக்க புதிய குழு ஒன்றை அமைக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை 3 கட்டங்களாக 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் 25 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட...
பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம்- சீமான் ஆணவம்..!
பெரியார் குறித்து சீமான் பேசிய சர்ச்சை கருத்துக்கள் ஏற்கனவே தமிழகத்தில் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், பிரபாகரனே பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் பெரியாரை ஏற்றுக்கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர் கட்சியை விட்டு விலகலாம்...
அதிமுகவை உடைக்கிறாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பகிரங்க மோதல்..!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு தனி அணியும் இயங்கி வருகிறது. டிடிவி. தினகரன் அமமுக எனும் தனிக்கட்சியையே நடத்தி வருகிறார். இந்நிலையில், செங்கோட்டையனின் அதிருப்தி அதிமுகவில் மேலும் விரிசலை தூண்டுமோ என தொண்டர்கள்...
காங்கிரஸின் அழுத்தம்… மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினா… இதுதான் காரணமா..?
மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் இன்று மாலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே இன வன்முறை, கட்சி எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. அவர் தனது ராஜினாமாவை...
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா..! அமித்ஷாவை சந்தித்த உடன் அதிரடி
மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் ராஜினாமா செய்தார், இன்று அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டாவை சந்தித்தார்.மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக, இன்று அவர் உள்துறை அமைச்சர் அமித்...
━ popular
உலகம்
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...
