அரசியல்

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...

அதிமுக – பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும்...

கெஜ்ரிவாலுக்கு அறிவுரை கூறும் அன்னா ஹசாரே மோடியிடம் மவுனமாக இருக்கும் ரகசியம் என்ன..? சஞ்சய் ராவத் கோபம்

டெல்லியில் தோற்ற கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே அறிவுரை கூறினார். ஆனால், மோடி அரசின் குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? என்று சஞ்சய் ராவத் கோபமாக கேட்கிறார்.சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இதுகுறித்து பேசிய அவர், ''டெல்லி சட்டமன்றத்...

தமிழகத்தை வெளிப்படையாக மிரட்டுகிறது மத்திய அரசு- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை..!

தமிழகத்திற்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு, மத்திய அரசு இடையிலான மோதல் போக்கு பல்வேறு விதங்களில் எதிரொலித்து வருகிறது. இது கொள்கை ரீதியாக, திட்டங்கள் சார்ந்த...

ஆம் ஆத்மி ‘பி’ டீம்தான்… பாஜகவினரை இயற்கை சும்மா விடாது… ஆத்திரத்தில் சாபம் விடும் காங்கிரஸ்..!

உத்தரபிரதேசத்தின் மில்கிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தலைவர்கள் டிரம்ஸ் வாசித்து கொண்டாடினர். மறுபுறம், டெல்லி முதல் அயோத்தி வரை எதிர்க்கட்சிகள் தோல்வியைச் சந்தித்துள்ளன.டெல்லியில்...

ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் இருக்கும்வரை திமுகவுக்கு வெற்றிதான்: கலகலப்பூட்டிய மு.க.ஸ்டாலின்

ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் இருந்தால் போதும். நாம் பிரச்சாரம் செய்ய தேவை இல்லை. அவர்களே பிரச்சாரம் செய்து நமது ஆட்சியை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து தமிழ்நாட்டில் உட்கார வைத்து விடுவார்கள்'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மத்திய அரசுக்கு எதிராக...

ஒன்றிய அரசு நடத்துவது அரசா? வட்டிக்கடையா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

மாநிலங்களுக்கு நிதி தராத ஒன்றிய அரசு கடன் கொடுக்கிறது. அதுவும் வட்டி இல்லாத கடனாம். வடக்கில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக்கடையா?என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை சாடினார்.மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. அப்போது, நிதி...

‘செல்லூர் ராஜூ என்றுமே எங்கள் பக்கம்தான்…’ அதிமுகவுக்கு கிளியை ஏற்படுத்திய அமைச்சர் சேகர்பாபு..!

''எங்கள் முதலமைச்சர் அனுமதித்தால் துறைமுகம் தொகுதியில் எஸ்.பி.வேலுமணியை என்னுடன் வந்து போட்டியிடச் சொல்லுங்கள். வெற்றிபெற்றுக் காட்டட்டும் என அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டுள்ளார்.வடசென்னை வடக்குமாவட்ட அதிமுக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ''இந்தமுறை கொள்த்தூர்ொகுதியில்...

ஈரோடு கிழக்கில் திமுக அபார வெற்றி: வீராப்பு காட்டிய நாதக டெபாசிட் காலி..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.17 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார்- 114439 வாக்குகளை பெற்றார்.. நாதக வேட்டபாளர் சீதாலெட்சுமி 23810 வாக்குகளைப் பெற்றார். திமுக 90629...

தலைநகரில் தலைநிமிர்ந்த பாஜக.. துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்.. ! ஹெச்.ராஜா கொக்கரிப்பு..!

டெல்லி சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையில்  தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருவதை கொண்டாடும் விதமாக கோவை பாஜக தலைமை அலுவலகத்தில் எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கினர்.டெல்லி சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து...

‘பெரியார் வாழ்க…’ விண்ணதிர முழக்கமிட்டு திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் சித்தோடு பொறியியல் கல்லூரி முன்பாக பெரியார் வாழ்க என முழக்கமிட்டும், நடனங்கள் ஆடியும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..ஈரோடு கிழக்கு...

ஆரம்பமே அதிரடி… டெல்லி தலைமை செயலகத்துக்கு சீல்… கெஜ்ரிவாலுக்கு செக்..!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆவணங்கள் பாதுகாப்பு, பிற பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி தலைமைச் செயலகம் தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம்...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...