அரசியல்

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...

அதிமுக – பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும்...

விண்ணை அதிரவைக்கும் பட்டாசு சத்தம் – ஈரோட்டில் திமுகவின் வெற்றி முழக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றியை கொண்டாடும் வகையில்  பட்டுக்கோட்டையில் இன்று திமுகவினர் பத்தாயிரம் வாலா பட்டாசு வெடித்து, கலர் கம்பி மத்தாப்பு கொளுத்தி பொதுமக்களுக்கு ஜிலேபி வழங்கி கொண்டாட்டம் - விண்ணை அதிரவைக்கும் அளவிற்கு பட்டாசு சத்தம்.ஈரோடு...

 பழங்குயின மாணவர்களிடையே மருத்துவ படிப்பு குறித்து – ஆளுநர் கேள்வி

மருத்துவ படிப்பு குறித்து கேள்வியெழுப்பிய ஆளுநர் - நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் பொறியியல் படித்துக்கொண்டே நீட் தேர்விற்கு ஆன்லைன் பயிற்சி மேற்கொண்டு வருவதாக பதிலளித்த பழங்குடியின மாணவர்.சென்னை கிண்டி பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பழங்குடியின...

மதுபானம்… அதிகாரப்போதை… அரவிந்த் கெஜ்ரிவாலை எச்சரித்த அன்ன ஹசாரே வருத்தம்..!

முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே விமர்சனத்தைத் தொடங்கியுள்ளார். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது அரவிந்த் கெஜ்ரிவால் "பணம் மற்றும் அதிகாரத்தை"...

விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாத பட்ஜெட் – டி.ராஜா சாடல்

மத்திய அரசின் பட்ஜெட் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சென்னை பாரிமுனை பி.எஸ்.என்.எல்  அருகே போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை தேசிய செயலாளர் டி.ராஜா தொடங்கி வைத்தார். அப்போது மத்திய அரசின்...

‘ஷீஷ் மஹால்’ முதல் மதுபான வழக்கு வரை: ஆம் ஆத்மி தோல்விக்கு ஸ்கெட்ச் போட்ட பாஜக..!

2015- 2020 தேர்தல்களில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இரண்டு பதவிக்காலங்களிலும் சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது.வாக்கு எண்ணிக்கையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை...

டெல்லியில் 15 ஆண்டுகள் ராஜ்ஜியம்… காங்கிரஸ் கட்சி மீண்டும் ‘பூஜ்ஜியம்…!’

நாட்டின் தலைநகரான டெல்லியை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சியை இன்று டெல்லி மக்கள் முற்றிலுமாக துடைத்து எறிந்து விட்டார்கள். டெல்லியில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை 2025 டெல்லி...

பெரியார் மண்ணில் மண்டியிட்ட சீமான் கட்சி… டெபாசிட்டை இழக்கும் நாதக வேட்பாளர்..?

தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதி, உத்தரபிரதேசத்தின் மில்கிபூர் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் இப்போது எண்ணப்பட்டு வருகின்றன. இரண்டு இடைத்தேர்தல்களுக்கான வாக்குகள் காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குகளுடன் தொடங்கின. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின்...

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் – ராமதாஸ்  வலியுறுத்தல்

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் சீண்டல், மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் சீண்டல் என்று நாளுக்கு நாள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது என பாமக நிறுவனர்  ராமதாஸ்  X தளத்தில் கூறியுள்ளார்.ஓடும் ரயிலில் கருவுற்றிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை, மணப்பாறையில்...

மு.க.ஸ்டாலின் பாணியிலேயே பதிலடி… திமுக அரசை விமர்சித்து அண்ணாமலை வெளியிட்ட ‘அல்வா பட்டியல்’!

அரசு முறை பயணமாக திருநெல்வேலிக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “36 ஆயிரத்து 97 கோடி ரூபாய் மழை வெள்ள...

ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் விளக்கத்தை ஏற்க முடியாது – உச்சநீதிமன்றம்

அரசியல் சாசன பிரிவு 200, 201 குறித்த அட்டர்னி ஜெனரல் விளக்கத்தை ஏற்க முடியாது எனவும் மசோதாவில் எதாவது பிரச்சனை என்றால் அதை ஆளுநர் வெளிப்படையாக கூற வேண்டும். இல்லை என்றால் ஆளுநரின் மூளைக்குள் என்ன இருக்கிறது என்பதை மாநில...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...